‘Sirisena-JVP secret pact to be revealed’

‘Sirisena-JVP secret pact to be revealed’

Visa granted, Gunaratnam to arrive here

 

article_image
By Saman Indrajith

The government has granted leader of the JVP splinter group, Frontline Socialist Party, Kumar Gunaratnam alias Kumar Mahattaya, a visa to come here from Australia. He is scheduled to address the final FSP rally where he is expected to reveal a secret deal between the JVP and opposition’s common presidential candidate Maithripala Sirisena, party sources said yesterday.

FSP Propaganda Secretary Pubudu Jagoda said Gunaratnam, who now goes as Noel Mudalige had been informed by the Department of Immigration and Emigration that his visa had been granted.

வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடும் கூட்டம் - வடபுலத்தான்

என்ன மாதிரியெல்லாம் தமிழ்ச் சனங்களை ஏமாற்றுகிறார்கள் இந்தப் பொ.iyngaranesan sritharanஐங்கரநேசனும் பொல்லாத சிறிதரனும் என்று கோபப்படுகிறார்கள் சனங்கள். கோபம் என்றால் அப்படியொரு கோபம். இருக்காதா பின்னே, தங்களுடைய சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகின்றவர்களைக் கண்டால் யாருக்குத்தான் கோபம் பொத்துக் கொண்டு வராது? இவர்கள் இருவரும் இவர்களுடைய கையாட்களும் சொல்கின்ற பொய்களைக் கொஞ்சம் நீங்களும் அறியுங்கள். 'ஆட்சி மாற்றம் கட்டாயம் வரப்போகிறது. நிச்சயமாக மைத்திரிதான் வெல்லப்போகிறார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்குக் கிழக்கில் படைக்குறைப்பைச் செய்யப்போகின்றன. மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவோம். மன்னிக்கவும் தூக்குக்கு அனுப்புவோம். 100 நாட்களில் தமிழீழத்துக்கு நிகரான தீர்வு கிட்டும்....' இப்படி ஊர் ஊராகப் போய்ச் சனங்களைத் திரட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இது எவ்வளவு பொய்யான விசயம்? பொது அணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவோ, பொது அணியில் உள்ள ஏனைய கட்சியினரோ, பிற தலைவர்களோ இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை. இந்தப் பொது அணியில் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிற மனோ கணேசன் கூட இவற்றைப் பற்றிக் கதைக்காமல் அடக்கி வாசிக்கிறார். பொது அணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறந்தும் கூட இந்த விசயங்களைப் பற்றி ஒரு விடயம் கூட பேசப்படவில்லை. இதைவிட பொது அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், '100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் 69 ஆவது விடயம் என்ன தெரியுமா? 'தற்போது புல்லு வெட்டுதல், பாதைகளைக் கூட்டுதல், வடிகால்களைச் சுத்திகரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களை அச்சேவையில் இருந்து விடுவித்து, இராணுவ சேவையின் வேலைத்திட்டங்களுக்கு மட்டும் ஈடுபடுத்துதல்' - என்று இருக்கிறது. அப்படியென்றால் இதனுடைய அர்;த்தம் என்ன? ஐயா...! ஐங்கரநேசனாரே! தம்பி சிறிதரனே....! இதற்கொரு விளக்கத்தைச் சொல்லுங்கோ பார்ப்பம்? துவக்கும் கையுமாகத் திரிந்த இராணுவத்தை – பீரங்கிகளோடு நின்ற படையினரை இந்த அரசாங்கமே – மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இந்த மாதிரி பொதுச் சேவைகளில் ஈடுபடுத்தியது. அதாவது கையில் இருந்த துவக்குக்கும் பீரங்கிக்கும் பதிலாக இந்த மாதிரிப் பொதுச் சேவைகளுக்கான கருவிகளைக் கொடுத்து மக்கள் நலத்திட்டங்களில் படையினரை ஈடுபடுத்தியது. போருக்குப் பிந்திய நாடுகளில் இப்படித்தான் படையினர் மீள் கட்டுமானப் பணிகளிலும் பொதுச் சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதான் உலக வழமையும். ஆனால், இது வேண்டாம் என்றும் மீண்டும் படையினரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே தமது ஆட்சியின் நோக்கம் - திட்டம் என்றும் பொது அணி திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், யாரோடு படை நடவடிக்கை? சீனாவோடா? இந்தியாவோடா? அல்லது தமிழர்களோடுதானா? இதற்கான விளக்கத்தை இந்த இரண்டு பேரும் சொல்ல வேணும். அல்லது இவர்களுக்குப் பின்னால் திரிகிற ஆட்கள் சொல்ல வேணும். இதைப்போல இதே விஞ்ஞாபனத்தில் 75 ஆவது விடயம் பின்வருமாறு சொல்கிறது- 'சட்டத்திற்குப் புறம்பாக தங்களின் குடியிருப்புகளில், காணிகளில் பல்வேறு காரணங்களைக் கொண்டு அவற்றிலிருந்து நீக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் அளித்தல்' இதை வெளிப்படையாகச் சொல்லாமல் மைத்திரி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ஏன் அவர் இதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாமே! படையினருக்காக பறிமுதல் செய்யப்படும் காணிகளுக்கு நிவாரணம் - நட்ட ஈடு வழங்கப்படும் என்று. காணிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் மட்டுமே கொடுக்கப்படும் என்று தெளிவாகச்சொல்லியிருக்கிறார் மைத்திரி. ஆனால், இதையெல்லாம் மறைத்துக் கொண்டு வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடுகிறார்கள் இந்தத் 'துரோகக்' கும்பல். http://www.thenee.com/html/311214.html

“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக.....

“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக கருதி நிந்தனை செய்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்” - கலாநிதி. தயான் ஜயதிலகா ராமன் மற்றும் ராவணனுக்கு இடையே நடந்த யுத்தத்தில் துயரமான கSri-Lanka-President-Mahindaதாநாயகன் மற்றும் வில்லனது தொடர்ச்சியான ஆதரவாளனாகிய நான் ஒரு இலங்கையன் என்ற வகையில் ராவணனுக்கு ஆதரவளித்து அவரையே பாதுகாப்பேன். நான் ராவணணின் பக்கமே இருப்பேன் ஒரு போதும் விபீஷணானக மாறமாட்டேன். அதனால்தான் நான் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்தேன் மற்றும் அதனால்தான் நான் மகிந்தவுக்கு ஆதரவு அளிக்கிறேன்.


Facebook "media player" dictating terms


  • Ajeevan Veer தேசம் ஈபீடிபியின் ஆதரவோடு மகிந்தவை வைத்து பல வியாபார திட்டங்களை செய்ய உதவிகளை செய்து வந்தது. அதன் நன்றிக் கடனுக்காக இந்தக் கட்டுரை வந்திருக்கிறது என நினைக்கிறேன். இது ஒரு சார்பு நிலைப்பாடாகவே தெரிகறது. லிட்டில் எயிட் என தேசத்தின் உதவி நிறுவன தகவல்கள் :http://littleaid.org.uk/

    LITTLEAID.ORG.UK
  • தேசம் கட்டுரை கீழ் உள்ள லிங்கில் உள்ளது.   

தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள் - வடபுலத்தான்

தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள்
-    வடபுலத்தான்

மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும்' என்ற மாதிரி ஒரு பெரியபரப்புரையைப் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்குகின்ற சில ஊடகங்கள் இதில் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதைவிட, பல்கலைக்கழக சமூகத்தினர் என்ற பேரில் இயங்குகின்ற கொஞ்சப்பேரும், புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோரில் ஒரு சாராரும் வெளிப்படையாக இல்லா விட்டாலும் மறைமுகமாக மைத்திரியை ஆதரிக்கிறார்கள்.
தமிழரசுக்கட்சியும் மைத்திரியைத்தான் ஆதரிக்கிறது. ஆனால், அதற்காக அது இன்னும் வெளிப்படையாக மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்க்கத்துணியவில்லை. அதேவேளை மைத்திரிக்கு தான் ஆதரவு என்று சொல்லவும் இல்லை.

மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே

மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இருவாரங்களே Maithir and ranilஇருக்கின்ற போதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்துவதற்கு தயங்கி வருகின்றது. அதற்கான காரணமாக சரியான தெளிவுபடுத்தல்கள் இன்றி முன்னுக்கு பின்னர் முரணான கதைகளே அவிழ்த்து விடப்படுகின்றன

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை ....... (2) கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
 கலாநிதி. தயான் ஜயதிலக
(2)
உள்நாட்டிலும் மற்றும் வெளி நாட்டிலும் செயற்படுத்துவதற்காக எதிரணியினால் வடிவமைக்கப் பட்டுள்ள புதிய மூலோபாயகட்டமைப்பில் திரு.சிறிசேனவின் எஞ்சிய தலைமைத்துவம் கட்டமைப்பு ரீதியாக தீர்க்கமான மிகச் சிறந்த அதிகார மையமாக இருக்காது இருக்கவும் முடியாது. பிரதமராலும் மற்றும் அமைச்சரவையினாலும் மட்டுமே அது இயலும். ஈர்ப்பு மேலாதிக்கமுள்ள அரசியல் முனைகளாக திரு.ரணில் விக்கிரமசிங்க மற்றும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆகியோர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும்........... கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
(1)
 கலாநிதி. தயான் ஜயதிலக
ஸ்ரீலங்கா ஒரு எளிதான தெரிவை சந்திக்கவுள்ளதாக தோன்றுகிறது: தொடர்ச்சி அல்லது மாற்றம், நாங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது மற்றும் நாங்கள் செல்லும் வழியிலேயே செல்வது அல்லது ஒரு புதிய பக்கத்தை திருப்புவது எனினும் அது ஒரு மாயை.
உண்மை அதுதான், ஸ்ரீலங்கா இரண்டு கோரமான தெரிவுகளுக்கு முகம் கொடுக்கிறது: தொடர்ச்சி மற்றும் தேக்கத்தினால் ஏற்படும் மரணம் அல்லது கட்டுப்படுத்த முடியாத தீவிர சீர்திருத்தத்தினால் ஏற்படும் மரணம், அதை திணற வைக்கும் மையப்படுத்தல் அல்லது மைய விலக்கின் கீழ்நோக்கிய சரிவினால் ஏற்படும் மரணம் என்று கூடச் சொல்லலாம்

இனப்போதையின் பரிசு - கத்திக்குக் கத்தி ரத்தத்துக்கு ரத்தம் -வடபுலத்தான்


போதை வஸ்தையும் விடப் படு பயங்கரமானது இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் நிறவாதம் போன்றவற்றினால் ஏற்படுகின்ற அழிவுகள் என்பதை உலகம் அனுபவித்தறிந்து இதையெல்லாம் கைவிடுங்கள் என்று அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறது. 

Hypocrisy of UK 'partnership' with brutal tyranny crushing democracy in Bahrain-Patrick Cockburn


Patrick Cockburn

The US and Britain claim to support secular democracy and civil rights in countries such as Libya and Syria while in alliance with Saudi Arabia, Kuwait, Qatar, Bahrain and UAE.

மக்களைச் சுயமாகச் சிந்திப்பதற்கு அனுமதிப்பதே கருத்துச் சுதந்திரமும் ஊடகப் பணியுமாகும்


-யதீந்திரா
(ஊடகவியலாளர் ந. வித்தியாதரனின் 'என் எழுத்தாயுதம்' என்ற நூல் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 30.11.2014 அன்று நடைபெற்ற போது அதில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)

How Tony Blair and Iraq Robbed a Generation of Their Faith in Politics-Sam Parker


Sam Parker

It wasn't just London -- Damascus, Athens, Seoul, Rome, Tokyo, Sydney - hundreds of cities worldwide witnessed the same thing.
February 2003 in London


How the Chilcot report could slap handcuffs on Tony Blair-Andrew Gilligan


Andrew Gilligan

The central charge Chilcot appears likely to make is that the decision on war with Iraq was made early, and secretly, with George W Bush - without evidential justification, proper procedures or legal advice.

National Union of Students votes to oppose US and UK military intervention in Iraq and Syria


Aaron Kiely .
NUS

National Union of Students votes to oppose US and UK military intervention in Iraq and Syria

By Aaron Kiely, NUS National Executive

ON 3 DECEMBER 2014, the National Union of Students National Executive Council (NUS NEC), representing seven million students, voted overwhelmingly to oppose the escalating US and UK military intervention in Iraq and Syria. 

ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

நவம்பர் 30, 2014

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக இப்போது பல்வேறு சர்ச்சைகள் அரசியல் அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்பது. இன்னொன்று, தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது.
இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில், 1978இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று ஜனாதிபதி பதவி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம், விருப்பு வாக்கு முறைமை என்பனவற்றை அறிமுகப்படுத்திய போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் அதைக் கடுமையாக எதிர்த்தன.
ஆனால் பின்னர், 1994 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதும் அதை மாற்ற முயற்சிக்கவில்லை. அதேபோல, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்த கட்சிகள், அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சிறிய கட்சிகள், இந்த விகிதசாரப் பிரிதிநிதித்துவ முறை இருந்தால்தான் தம்மிலும் இரண்டொருவர் நாடாளுமன்றம்; செல்லக்கூடியதாக இருக்கும் என்பதால், அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டன.

பிரபாகரன்:ஓர் அவலத்தின் அடையாளம் - யோகா-ராஜன்


60ஐ எந்தவொரு விமர்சனப்பார்வையுமின்றி அழுதும்தொழுதும் பூஜித்துக்கொண்டிருக்கும் எமதுபொதுப்புத்திஜீவன்களுக்காக 2011 டிசம்பரில் வெளிவந்த இக்கட்டுரை மீண்டும் இங்கே பிரசுரமாகிறது!
ஒரு தியாகி துரோகி ஆவதற்கும், ஒரு துரோகி தியாகி ஆவதற்குமான இடைவெளி, சீன மதிற்சுவர் போன்று பாரியதல்ல“
எமது கட்டுரைகள் இன்றைய தமிழ் அரசியல் நீரோட்டத்துடன் (Trend) )  கலப்பதாக இல்லை என்றும், அதே சமயம் மக்களை ஈர்த்துக்கொள்ளும் வகையில் மென்மையாகவும் அமையவில்லை என்றும் பல நண்பர்களும், உறவுகளும் நேரடியாகவும், பின்னோட்டங்கள் வழியாகவும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகள்.



" ...................மைத்திரிபால சிறிசேன காற்றில் போடும் குத்துக்கரணம்" - கலாநிதி. தயான் ஜயதிலகா

சர்க்கஸ் பார் விளையாட்டில் மறுபுறத்தில் தாங்கிப்பிடிக்க ஒரு பங்காளர் இல்லாமலும் கீழே ஒரு பாதுகாப்பு வலை இல்லாமலும் மைத்திரிபால சிறிசேன காற்றில் போடும் குத்துக்கரணம்
-  கலாநிதி. தயான் ஜயதிலகா
“அரசியல் பாதையின் சரியானவை அல்லது பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” – மாவோ (1971) 
மாவோ சே துங்கின் சிந்தனைகளின் ஒரு முன்னாள் மாணவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன மாவோவின் கருத்தான “அரசியல் பாதையின் சரியானவை அல்லது பிழையானவை தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றன” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். மேலும் இதில் மாவோ தவறிழைத்துள்ளார் என அவர் ஓரளவுக்கு நம்பவும் கூடும்,ஏனெனில் மிகைப்படுத்தாமல் சொல்வதானால் சிறிசேன பிரச்சாரம் இதுவரை அதன் சரியான அரசியல் பாதையில் செல்லவில்லை. இது மார்க்கசிய பாரம்பரியத்தில் வந்த ஒரு அரசியல் விஞ்ஞானியின் வார்த்தைச்; சிலம்பம் போலத் தோன்றலாம், ஆனால் அது அப்படியல்ல. திரு.சிறிசேனவின் அரசியல் பாதையின் தவறுகள் அல்லது மாறாக திரு.சிறிசேன தெரிவு செய்து பின்பற்றிவரும் அரசியல் பாதை, நிறுவனத்துக்கு – சகோதரத்துவத்துக்கு – ஒரு ஆபத்தான பாதையை திறக்கிறது, ஒரு எதிர் சீர்திருத்தம் ஒன்றை தொடங்க முற்படும்போது மைத்திரிபாலவின் தைரியமான எழுச்சியினால் திறந்து வைத்த பெறுமதிமிக்க அரசியல் இடைவெளியை அது முடக்குவதுடன் அதன் திறனையும் பின்னோக்கி நகர்த்துகிறது.

சாந்தி தேடும் ஆவி=நடேசன்



சிறுகதை

யுத்தம் முடிந்து பதினாலு மாதங்களில் சரியாகச் சொன்னால் அதாவது ஜுலை 2010 இல் சில நாட்களை யாழ்ப்பாணத்தில் கழித்துவிட்டு மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டபோது இரவு நேரமாகிவிட்டது. நானும் நண்பன் நாதனும் அவனது காரில் புறப்பட்டு தெற்கு நோக்கி பிரயாணம் செய்தோம். நான் ஆரம்பத்தில் சாரதியாக காரை வவுனியா வரை செலுத்துவது பிறகு கொழும்பு வரை அவன் செலுத்துவது என்பது எமது ஒப்பந்தம்.
இரவு எட்டு மணிக்குப்பின்னர் கொழும்புத்துறையில் இருந்து குண்டும் குழியுமான A9 வீதியால் பிரயாணம் செய்து கொழும்பு செல்ல எப்படியும் அடுத்த நாள் மதியமாகிவிடும் என்பதால் இரவு உணவை முடித்துக்கொண்டு ஆறுதலாக வெளிக்கிட்டோம். சாரதியாக இருந்த எனக்கு நாதன் கதை சொல்லவேண்டும்.

Why are Muslims in the UK under attack from all sides?= Lindsey German


 

The present wave of Islamophobia in the UK is a direct consequence of the British government's wars and the policies associated with them.

Teresa May


How many Muslim countries has the US bombed or occupied since 1980?-Glenn Greenwald


Glenn Greenwald

Obama's casual call for more powers to wage war shows how central, how commonplace, violence and militarism are in the US’s imperial management of the world.

Obama doubles the number of US troops in Iraq
Obama announced on 5 November 2014 he was doubling the number of troops waging Iraq War 3.


Naguleswaran killing not by Army


Ceylontoday, 2014-11-23 02:00:00
Naguleswaran killing not by Army
By Gihan Kamalesh Weerasinghe

A rehabilitated LTTE cadre who was in Eelam police before the end of war was assassinated last week paving way for the Tamil Diaspora to sling mud at the Security Forces again. The murder victim was Krishnasami Naguleswaran, 39, a resident of Iluppukadavai Police Division in Vavuniya. He lived in Velankulam, Ganeshapuram with his wife and two children. His wife was a school teacher. He lived peacefully as a farmer after returning home.


Minister Maithripala Sirisena’s Attempt in 2013 to Obstruct Justice to Safeguard Son Daham who Attacked Asela Waidyalankara-By D.B.S.Jeyaraj




Nov 21, 2014-pic via: facebook.com/PresidentMaithripala
Nov 21, 2014-pic via: facebook.com/
(Former Health minister Maithripala Sirisena is the man of the moment having quit the UPFA Govt and coming forward as the common opposition candidate challenging incumbent President Mahinda Rajapaksa for the Presidency with the slogan “Supirisidu Nayakathwayak, Maithree Palanayak”.This article was written by me at a time when Maithripala Sirisena was riding high as a powerful govt minister. This particular piece is about how Maithripala Sirisena’s son daham Sirisena and his drunken friends assaulted Asela Waidyalankara in front of his wife at a beach resort in Paasikudah in Batticaloa district.Asela the son of Senior DIG Police Ravi Waidyalankara was hospitalised as a result of the assault.In what was a blatant abuse of his ministerial powers, Daham’s father Maithripala allegedly used his political clout to obstruct justice in a bid to save his son from being penalised for the assault. I wrote this article in detail then as none of the mainstream media publicised what had happened in full then. This article which was first posted on March 1st 2013 is being re-posted here without any changes………..DBSJ)
.

Voice of Muslims of Sri lanka - Newsletter ( October 1998 )



கொன்றதும் கொல்லப்பட்டதும் கொல்லத்தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே - வடபுலத்தான்


மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதnaguleswaranலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்போது கூட அவை பற்றி முழுமையான அறிக்கைகள் வெளிவரவில்லை.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று அடையாளம் காணப்படவும் இல்லை.

யாருடைய கால்களுக்கு இடையில் தங்கள் தலையை வைப்பது ? - வடபுலத்தான்



'நாகேந்திரராஜா கெட்டிக்காரன். அவன் எதைக்கேட்டாலும் தந்திடுவான். pra.electionஎதைச் சொன்னாலும் அதைச் செய்து தருவான். அப்பிடியொரு தங்கமான குணம் அவனுக்கு' என்று சொல்லிச் சொல்லியே கணவரின் சொத்தையெல்லாம் அவருடைய நண்பர்களும் சகோதரர்களும் தந்திரமாக அபகரித்துக்கொண்டார்கள்' என எப்போதும் சொல்லிச் சொல்லிக் கவலைப்படுகிற தையல்நாயகி அம்மாவைப்போலத்தான், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நல்லசக்தி என்று சொல்லிச் சொல்லியே இந்தியாவும் மேற்குலகமும் தங்களுடைய காரியங்களை இலங்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன.

தப்பிச் செல்லும் கறுப்பு ஆடுகள் -வடபுலத்தான்


பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்து, அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை நாடு அடைந்து விடும் என்று அரசாங்கத்தரப்பினர் சொல்கிறார்கள். 

What will happen if the United States gets its hands on Julian Assange? John Pilger

John Pilger 

 

Few can doubt that should the US get their hands on Assange, a similar fate awaits him for revealing US war crimes as that of Bradley (now Chelsea) Manning.

How the BBC whitewashed Britain's disastrous 13 years of war in Afghanistan


Ian Sinclair .

Britian had nothing to show for 13 years of war in Afghanistan but death, destruction and defeat. But that isn't how the BBC saw it.

UK troops leave Afghanistan
UK troops leave Afghanistan in October 2014 with nothing to show after 13 years of war but death, destruction and defeat.


மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் (அ)சிங்கங்கள்


-எஸ். எம்.எம். பஷீர்
இன்று இலங்கையில் நடைபெறும் பொதுத்  தேர்தலை பொறுத்தவரை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான வாக்களிப்பு  சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெறுவதால் இத் தேர்தல்  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதுவரை காலமும் எதுவரை  செல்லும் தமிழீழக்கனவு என்ற கேள்விக்கும் பதிலை தேடி நிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்  பரிசோதனைத தேர்தலாகவும்  புலிகள் வெறும் அறிக்கைதான் என்று தனது வார்த்தைகளையே சாப்பிட்டு முழுங்கிய உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை  (Internal self determination) மீண்டும் தூக்கிக்கொண்டு நீதித்துறையால் நிராகரிக்கப்பட்ட    இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (Interim Self Governing Authority) வட கிழக்கு இணைப்பு பற்றிஎல்லாம் பிதற்றிக்கொண்டு தமிழ் அரசுக்கட்சியும் களத்தில் குதித்துள்ளது. அதிலும் இம்முறை கிழக்கு மாகான சபையை பலப்படுத்தவென தமிழீழ விடுதலிப்புலிகள் எனும் கிழக்கு தலைமைத்துவத்துடன் உருவான தமிழ் கட்சியினர் மறுபுறம் கிழக்கில் மக்கள் ஆணையை பெற இன்னுமொருபுறம் நாடாளுமன்ற தேர்தலை முதன் முதலில் எதிர்கொள்கின்றனர்.

வாழும் மனிதம் - 3- 22, செப்ரெம்பர் 2012 சனிக்கிழமை

மானிட நேயத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டாக
வாழும் மனிதம் - 3
காலம்: செப்ரெம்பர் 22, 2012 சனிக்கிழமை
      காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (மக்கோவன் - எல்ஸ்மெயர்)

How 'peace envoy' Tony Blair enables Israeli raids in illegally occupied West Bank


David Cronin

By pushing for Israel to “reduce military incursions,” Blair’s team appears to be implying that Israel has a legitimate right to undertake military activities on Palestinian land.

Tony Blair passing through Israeli checkpoint on the West Bank
Tony Blair passing through one of hundreds of Israeli checkpoints on the West Bank.


இவர்கள் இப்படியாக பேசுவது இது முதலுமல்ல கடைசியுமல்ல!= வானவில் புரட்டாதி 2014

ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும ; தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இலங்கை உயர் நீதிமன்றத்தில் 22.09.2014 இல் சத்தியக்கடதாசி ஒன்றினை சமர்ப்பித்துள்ளார். வட்டுக்கோட்டையில்  இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்களுக்கு ‘தமிழ் ஈழம்’  என்ற தனியான அரசு உருவாக்கப்பட வேண்டுமென்று பிரகடனப்படுத்தப்பட்டது.

"ஆளும் ஜனாதிபதித் தேர்தலும் எதிர் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடும் " -VAANAVIL ISSUE – 45 SEPTEMBER 2014

.நநாh நாட்டில் அடுத்த ஆண்டு (2015) முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற செய்திகள் வெளிவந்துள்ள சு10ழலில்ää பிரதான அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா என்ற வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதிலும்ää ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக அவரே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 


What value does the media give to the life of a child? ...

What value does the media give to the life of a child? Not much if you are Palestinian

Rania Khalek

When Israeli and Palestinian children are killed, the media, like Israel, is guilty of valuing some of these lives more than others.

Palestinian child killed by Israelis
Relatives mourn over the body of Inas Khalil during her funeral in the West Bank village of Sinjil on 20 October 2014




Britain's debacle in Afghanistan.....

Britain's debacle in Afghanistan: if only the anti-war voices had been heeded

 

You would never guess from the media reports of British troops leaving Afghanistan that the war was a catastrophe for the Afghan people and the invading armies alike.

Noam Chomsky: So the US is a terrorist rogue state - what's wrong with that?


Noam Chomsky

In western political culture, it is taken to be entirely natural and appropriate that the United States should be a terrorist rogue state, immune to law and civilized norms.

Chomsky on terroris


Who's winning the war against ISIS?

Who's winning the war against ISIS? No contest: it's American arms manufacturers

Robert Fisk

Last month US warships fired $65.8m worth of Tomahawk missiles within just 24 hours: if we spent as promiscuously on Ebola cures, there would be no more Ebola.

In just 24 hours in October 2014, the US military fired $65.8m worth of Tomahawk missiles at Syria.

The collateral damage in the Iraq war the British army doesn't want to talk about-Simon Hattenstone & Eric Allison


Simon Hattenstone & Eric Allison

Thousands of UK soldiers returning from Britain's wars come back with psychological problems that land them in jail, but the army is doing nothing about it.

Danny Fitzsimons, being led away from court in 2011, is serving 20 years in Iraq for two murders.

US war on ISIS sexual violence, mass murder and religious persecution should begin at home


Musa al-Gharbi

How much moral high ground does the United States have over ISIS in Iraq and Syria? asks Musa al-Gharbi

 

The final speech of The Great Dictator, Charlie Chaplin’s 1940 film

The final speech of The Great Dictator, Charlie Chaplin’s 1940 film, delivered by the character, the Jewish Barber, played by Chaplin. Linked with images from today, this video shows how the truth of his message rings down the ages.

Source: From Stop the War Coalition

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக !!














கள்ளியங்காடு  பள்ளிவாசல் நிர்வாகிகளின் மனு மீதான  நீதிமன்ற முன் விசாரணையில் ஆஜரான பின்னர் -



கள்ளியங்காடு பள்ளிவாசல் தொடர்பான பதிவுகள் 

 

முஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்


http://www.bazeerlanka.com/2011/12/blog-post_11.html


கள்ளியங்காடு பள்ளிவாசல் விவகாரம் -ஒரு மனித உரிமை மீறல்-பார்வைகள்-11/11/2011

 http://www.bazeerlanka.com/2011/11/blog-post_17.html


பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் ! 

 


 http://www.bazeerlanka.com/2011/11/blog-post_26.html

 

நிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும் 

 

 

 http://www.bazeerlanka.com/2011/11/demolished-kalliyankaadu-moslim-colnony.html

 

Demolished Kalliyankaadu (Muslim Colnony )Mosque - Masjithul Firthoz -Batticaloa


THEN AND NOW!! (அன்றும் இன்றும்!!)

 

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா? யதீந்திரா

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா?
யதீந்திரா
ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து,rajapaksha mahinda-1 இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றன. ஆனால், இப்படியாக கூர்ந்து நோக்கும், விவாதிக்குமளவிற்கு ஊவா தேர்தல் அப்படியென்ன ஆச்சரியமான பெறுபேறுகளை தந்துவிட்டது? இதற்கான பதிலை காணும் வகையில், முதலில் ஊவா தேர்தல் முடிவுகளை எடுத்து நோக்குவோம். ஊவா தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349,960 வாக்குகளை பெற்று 19 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஜக்கிய தேசியக் கட்சி 274,773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை பெற்றிருந்தது. மக்கள் விடுதலை முன்னனி 36,580 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றிருக்கிறது.

வை சி கிருபானந்தன் நினைவாக ! (தேசம்நெற்)




மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!


தேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

Nanthini Pathmarasa. Folks from Ariyalai/Nallur--நட்சத்திர செவ்விந்தியன்


Nanthini Pathmarasa. Folks from Ariyalai/Nallur.
"Eye Sri Lanka இணையம் நந்தினியின் இயற்பெயர் முத்துராசா நந்தினி (25) என்றும் இவர் யாழ் நல்லூரைச் சேர்ந்தவர் என்றும் இவர் எல்ரிரிஈ இனால் 1995ல் அனுப்பி வைக்கப்பட்ட உகன் பத்மராசா என்ற எல்ரிரிஈ செயற்பாட்டாளரை 2000ஆம் ஆண்டு இந்தியாவில் மணம் முடித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளது. தற்போதும் இலங்கையில் உள்ள நந்தினியின் தாயாரின் தகவலின்படி நந்தினி 2012இலேயே பிரித்தானியாவுக்கு சென்று விட்டதாக அந்த இணையம் தெரிவிக்கிறது. இவர் சட்டவிரோதமாகவே இலங்கையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் அச்செய்தி விசா பெற்று வெளியேறி இருந்தால் இந்த ரேப் கதை வந்திருக்க மாட்டாது எனத் தெரிவிக்கிறது." 

The war criminals in our midst who should be in the dock with ISIS-John Pilger:



John Pilger

ISIS is the progeny of those in Washington and London who, in destroying Iraq as both a state and a society, conspired to commit an epic crime against humanity.

பணம் ஈட்டுவதற்காக தமிழ் சட்டத்தரணிகள் உடற்காயங்களை ஏற்படுத்த தூண்டுகின்றனர் – Eye Sri Lanka இணையம்


பிபிசி பிரான்ஸிஸ் ஹரிசனின்    Sri Lanka’s Unfinished War ஆவணப்படத்தின் பிரதான சாட்சியமாக காட்டப்பட்ட நத்தினியின் வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என  Eye Sri Lanka    என்ற இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. Dead and  Missing  Person’s Parents Front ஆல் இந்தச் செய்தி வழங்கப்பட்டதாக அந்த இணையம் குறிப்பிட்டு உள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் சட்டத்தரணிகள், சட்டவல்லுனர்கள் அரசியல் தஞ்ச வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக உடற்காயங்களை ஏற்படுத்துமாறு தாங்கள் பிரதிநிதித்துவம் செய்பவர்களைத் தூண்டிவிடுவதாக அந்த இணையம் மறைமுகமாகக் குற்றம்சாட்டி உள்ளது. 

பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் -தேசம் சிறப்பு மலர் -மார்ச் 2007


பொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும் , எமது உரிமையும் , பாதுகாப்பும் பறிக்கப்பட்டுள்ளன -தேசம் சிறப்பு மலர் -மார்ச் 2007 





Heathcote Williams' s poem

Poet Heathcote Williams responds to David Cameron's declaration that he is "standing firm and will not be cowed" by ISIS barbarity.

 

வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக இலண்டனில் (11/10/1998)







வட  மாகாண  முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக இலண்டனில்  Froud Centreல் 11 அக்டோபர் 1998 ல் நடத்தப்பட்ட கூட்டத்தின் புகைப்படங்கள் 



உறவும் பகையும் உயிர்க் கொலையும் : எஸ்.எம்.எம்.பஷீர்


உறவும் பகையும் உயிர்க் கொலையும் : புலிகளும் முஸ்லிம்களும்  -

எஸ்.எம்.எம்.பஷீர்

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுஒரு முன்நிகழ்வு (Flashback) 


வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்களுடன் மிக நெருக்கமாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்தனர் என்பதை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்கின்றனர்குறிப்பாக குடா நாட்டில் வாழ்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்ததாக இன்றுவரை கூறுகின்றனர்ஆனால் மாறாக கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் - தமிழர்களுக்கிடையே மனக்கசப்புக்கள், சிறு சிறு பிணக்குகள் காலங்காலமாக இடம் பெற்றிருந்தாலும், அவையாவும் பொருளாதார சமூக நடவடிக்கைகளில் காணப்பட்ட பரஸ்பர தங்கியிருத்தல் காரணமாக இலகுவில் மறக்கப்பட்டு அல்லது சமரசம் செய்யப்பட்டு பொதுவான சகஜீவிதம் பேணப்பட்டு வந்ததுஅவ்வாறான பிணக்குகள் இரண்டு சமூகத்தினரதும் மொத்த சமூகப் பிரச்சினையாக இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லைமேலும் அவ்வாறான பிணக்குகளின் விளைவாக ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புக்கள் கூடஅவ்வப் பிரதேச தனி நபர்களின் அல்லது அப்பிரதேச மக்களின் தனிப்பட்ட பிணக்காக அல்லது கைகலப்பாகவே கருதப்பட்டது.

அட்டன்பரோ: வரலாற்றின் கலைஞன் -வெ. சந்திரமோகன்,

கலை மூலம் சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்.
கலையின் பல வடிவங்கள் நம் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, கலைஞர்களின் இழப்பு ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம். அதிலும் திரைக்கலைஞர்களின் மரணங்கள் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறந்தார். தற்போது, ரிச்சர்டு அட்டன்பரோ. ராபின் வில்லியம்ஸைப் போலவே இவரும் இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமானவர். ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் டைனோசர்களின் உலகை மீண்டும் படைக்கும் தொழிலதிபராக வெண் தாடி, கைத்தடி என்று நட்புணர்வு கொண்ட தாத்தாவாக அவர் நடித்த பாத்திரம் சராசரி இந்திய ரசிகரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்தியர்களுக்கும் அட்டன்பரோவுக்கும் இடையே அதையும் தாண்டி ஒரு வலுவான பிணைப்பு உண்டு. அவர் இயக்கிய ‘காந்தி’ திரைப்படம்தான் அது.

நினைவில் பதிந்த தடயங்கள்- புத்தளம் நகரசபை மண்டபத்தில்(11/01/2004)

வட  அயர்லாந்து  சமாதான  செயற்பாட்டாளர்களுடன்  வடக்கில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட  முஸ்லிம்களின்  பிரதிநிதிகளை புத்தளம் நகரசபை மண்டபத்தில் 11 ஜனவரி 2004ல் சந்தித்த பொழுது.  







சமூக மோதல்கள் தோன்றக் கூடிய ஆபத்தும், தமிழர் தலைமையின் பொறுப்பும் - யதீந்திரா



ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கையின் மீதான விசாரணைக்கான திகதி ​ அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆங்காங்கே சில பதற்றங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்த விடயங்கள் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டியவை. தெற்கை தளமாகக் கொண்டியங்கிவரும் பௌத்த அமைப்புகள், மனித உரிமைகள் பேரவையின் விசாரணை தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அது குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சில சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளும், இவை அனைத்திற்கும் பின்னால், அரசின் திரைமறைவு கரம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அரசோ இவை ஒரு குறிப்பிட்ட இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும், அதன் காரணமாகவே இவ்வாறான குழப்பங்கள் ஏற்படுவதாகவும் பதலளிக்கிறது. இதில் எவர் சரி என்பதற்கு அப்பால், தமிழர் தரப்பு உற்று நோக்கவேண்டிய விடயங்களோ வேறு.

நினைவில் பதிந்த தடயங்கள்





தமிழர் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரியுடன்

திருமதி. ராஜேஸ்வரி பாலசுப்ரமணிமும் அமர்ந்திருக்கிறார் .

இரண்டு சம்பவங்கள் -ஞானம் சஞ்சிகை,

‘செம்பியன் செல்வன்’ ஆ.இராஜகோபால் ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி (2013), ஞானம் சஞ்சிகை, இலங்கை (தளம்.ஞானம்.இலங்கை)


மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்-வடபுலத்தான்

மாவிலாறும் இரணைமடுவும் - வரலாறு சொல்லும் பாடம்
-வடபுலத்தான்
'மாவிலாற்றை மறிச்சு சிங்கள ஆக்களுக்குப் போற தண்ணியை நிப்பாட்டினதால வந்த வினைதான் முள்ளிவாய்க்கால்ல அன்னந்தண்ணியில்லாமல் வாடி, வதங்கித் துவண்டு போகவேண்டிவந்தது'. 

'
மாவிலாற்றை மறிச்சவையின்ரை கதையும் மாவிலாற்றை மறிக்கச் சொன்னவையின்ரை கதையும் முள்ளிவாய்க்காலில முடியவேண்டி வந்ததும் தண்ணியை மறிச்ச பாவந்தான்' எண்டு சின்ராசண்ணை அடிக்கடி சொல்லிறதை மறுக்கேலாது. 

மரபுவாத முஸ்லிம் மன்றமும் மறைந்துபோன முஸ்லிம்களின் துயரமும்



எஸ்.எம்.எம்.பஷீர்  


"நீ ஒரு தாராளவாதி இல்லாத இளைஞனானால் , உமக்கு இதயம் இல்லை , நீ ஒரு மரபுவாதி இல்லாத முதியவனானால் உனக்கு மூளை இல்லை"

வின்ஸ்டன் சர்ச்சில்  (முன்னாள் பிரித்தானிய மரபுவாத பிரதம மந்திரி )

இலங்கையில் முஸ்லிம்கள் மீது பௌத்த பல சேனாவின் தூண்டுதலால்  கட்டவிழ்த்து விடப்பட்ட வெருவலை அளுத்தகம இன வன்முறைகள் காரணமாக புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்  மக்கள்  தாங்கள் வாழும் நாடுகளில் தங்களின் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர் என்பது பரவலான செய்தி.  .

நினைவில் பதிந்த தடயங்கள் !! தீபம் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் கண்ணனுடன்


பொதுக் கட்டமைப்பின் எதிர்காலம் பற்றிய தீபம் தொலைக் காட்சி நேர்காணலில் ஒளிபரப்பாளர் கண்ணனுடன்



நினைவில் பதிந்த தடயங்கள் !! ஜெரமி பக்ஸ்மனுடன்


பீ பீ சீ இரண்டு நியூஸ் நைட் தொகுப்பாளர்  ஜெரமி பக்ஸ்மனுடன்
http://www.padalay.com/2014/06/06-06-2014.html

"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்" -இராமன். யோகரட்ணம்


தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் புலம்பொயர்ந்த பின்னரும், தனது வயோதிப காலத்திலும்கூட தமிழ் மக்கள் மத்தியிலே வேரோடிக்கிடக்கும் சாதியத்தின் கொடுமைகளையும், அதற்கு எதிரான கருத்துக்களையும் அம்பலப்படுத்தி வந்தவர். சிங்களப் பேரினவாதம் என்று பேசப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை எமக்கு அருகிலேயே உள்ள இனவாதம் எனும் சாதியமே எனக்கு மிக கொடுமையாக தெரிகின்றது என கனடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக உரையாற்றியவர்.

ஆமிக்குக் காணி - 04-வடபுலத்தான்

ஆமிக்குக் காணி - 04
இந்த நாடு எப்பதான் எல்லாத் தரப்பின்ரை உண்மைகளையும் மனசையும் புரிஞ்சு போகுதோ....!
வடபுலத்தான்
"வெளிநாடுகளுக்குப் பெடியளை அனுப்ப வேணும் எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கிற தாய் தகப்பன்மாருக்கு எல்லாம் ஆமிக்காரர் இஞ்ச இருக்கவேணும். அவை நாலுபேரையாவது மாதம் ஒருதடவை பிடிக்கோணும். அல்லது சந்தியில மறிச்சு அடிக்கோணும் எண்டு விரும்புகினம்.

ஏனெண்டால், அப்பதான் இலங்கையில பிரச்சினை எண்டு வெளியில பிரச்சாரம் பண்ணலாம். வதிவிட உரிமை கோரலாம். வெளிநாடுகளில தஞ்சம் கோரலாம்"...

The Singing Fish of Batticaloa - BBC 4


"It is said to be heard the clearest on a full moon night... One has to go by boat, plunge an oar into the water, put the other end of the oar to one's ear, and listen..."

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் -டி.பி.எஸ் ஜெயராஜ்

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
-டி.பி.எஸ் ஜெயராஜ்
பகுதி - 2
அரவிந்தராஜா என்கிற விசு
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.

தூண்டலும் தொக்கிய விளைவுகளும் ! (4)

தூண்டலும் தொக்கிய  விளைவுகளும் ! (4)
எஸ்.எம்.எம்.பஷீர்

யாழ் நூலகத்தை சிங்கள காடையர்களோ அல்லது இலங்கை இராணுவமோ தீக்கிரையாக்கியது என்பதற்காக புத்தரையே சிங்களவர்கள் கொன்றுவிட்டதாக நுஹுமான் கண்ட கனவு ஒரு  " கெட்ட கனவு " தான் !.  புத்தரை சுட்டுக் கொன்று, அவரின்  குருதி தோய்ந்த உடலத்தை இழுத்துச் சென்று அவரின்  தர்மங்களைப் போதிக்கும் புத்தகங்களையும், சுவடிகளையும் சேர்த்து புத்தகச் சிதையில் அவரை எரித்தது  என்பது பௌத்த சிங்கள முற்போக்கு சமூகத்துள் ஓரளவு மன உறுத்தலை ஏற்படுத்திய கவிதை என்ற வகையில் மட்டும் ஆதரவை பெற்று , மத நிந்தனைபௌத்த பேரதிர்ப்பு போன்ற பிரச்சினைகளுக்குள்  சிக்குவதில் இருந்து தப்பிக் கொண்டது. இலங்கையின் பெரும்பான்மை மக்களின் , அதுவும் ஆட்சி அனுசரணை அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் முதன்மை ஸ்திதி கொண்ட பௌத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கொடூரமாக கொல்லப்படுவதாக , எரியூட்டப்படுவதாக கனவு காண்பது என்பது ஒரு கவிஞனின் உரிமப் பிரயோகம் எனக் கொள்ளப்படுகிறது. இன்றுவரை அக்கவிதை பற்றிப் பேசப்படுகிறது. !   

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...