
**********************************************
(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)
வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.