For the first time, three Hindus win from unreserved constituencies in Pakistan elections-Newsinasia


For the first time, three Hindus win from unreserved constituencies in Pakistan elections
Karachi, July 28 (Geo TV): For the first time in Pakistan’s history, three minority candidates were elected on general seats in the National Assembly and the Sindh Assembly. Interestingly, all three candidates were contesting on the ticket of Pakistan Peoples Party.
People voting in favor of these candidates shows that the people of Sindh have rejected the politics of hate, and elected people regardless of their religion.
It is pertinent to note that majority of the Hindu voters reside in Sindh, of which 40% live in two districts; Umerkot and Tharparkar.
Here’s a list of the three candidates who have been voted by the people of Sindh:

Open letter to Opposition Leader Hon.R.Sampanthan, - By Nallur Murugan


Open letter to Opposition Leader Hon.R.Sampanthan,

Image result for sampanthan




Dear Sir,

I thought of writing you this letter because you are always in the news.Internal party dispute between you and the Northern Chief  minister is  now  debated and discussed in the media supportive of you and the Chief  minister.Recently concluded local authorities election results have clearly shown there is nothing between you and EPDP leader Douglas Devenanda whom your party and Tamil media supportive of you character assassinated.It has been proved your permanent interests prevail.Your feud with Chief Minister also is not seriously taken by ordinary Tamil people. 

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு !


இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில்
கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்வு 1988 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்துப்பட்டது. அப்போது வடக்குää கிழக்கு மாகாண மக்களின் பேராதரவுடனும் இந்திய அரசின் பூரண அனுசரணையுடனும் நடந்து கொண்டிருந்த தனிநாட்டுக்கான ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேää மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த அதிகாரப்பகிர்வு வடக்கு,  கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த 7 மாகாணங்களின் மக்கள் கேட்காமலேயே
அவர்களுக்கும் கிடைத்தது.

"AN OPEN LETTER TO ALL 21 MUSLIM MEMBERS OF PARLIAMENT". By By Noor Nizam





It is reported in the National Newspapers of Sri Lanka that the Prime Minister of Thailand, 
General Prayut Chan-o-cha will undertake an official visit to Sri Lanka on 12 and 13 July 2018 at the invitation of President Maithripala Sirisena. This visit takes place against the backdrop of discussions during President Sirisena’s visit to Thailand in November 2015. Prime Minister General Prayut Chan-o-cha will arrive in Sri Lanka in the afternoon of 12 July.

As a devoted Muslim, it is my duty to understand and help brother Muslims anywhere in the world, to the best of my ability to relieve them from distress, hardships and oppression. I have just returned back from Bangladesh, after delivering much needed medicines to the needy Rohingya refugees camped in Cox's Bazaar, South coast of Bangladesh. What I saw on the ground at Cox's Bazaar is the dire situation of the Rohingya refugees who live in camps in Cox’s Bazaar.

“These 900,000 people are living in totally unacceptable conditions. “It is monsoon season now and there is mud and water everywhere. They have no clean drinking water and limited food and their shelters will not stand the wrath of the monsoon that has already started to settle. The world has turned its back on them.” 

IT SEEMS THAT THE 21 MUSLIM MP's IN SRI LANKA HAVE ALSO TURNED YOUR BACKS ON THE ROHINGYA REFUGEES IN COX'S BAZAAR, BANGLADESH.
I was moved to find out more about the Rohingya refugee crisis in the fall of 2017. It is the world’s fastest growing refugee crisis. Visiting UN Secretary General when he visited Cox's Bazaar on July 3rd., 2018 said at a news conference that the refugees had to live under terrible conditions in the camps because of massive violations of their human rights in Myanmar.


த.தே.கூட்டமைப்பினதும் ஜே.வி.பியினதும் கபட நாடகம்!- -பி.வீ


தம்மை எதிர்க்கட்சியினர் என மாய்மாலம் செய்யும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பும், ஜே.வி.பியும் மீண்டுமொருமுறை தமது ஐக்கிய
தேசியக் கட்சி சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமது உண்மையான
சுயரூபத்தை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திலங்க சுமதிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததின் காரணமாக பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அவரது இடத்துக்கு புதிதாக பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

வழமையாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால்
பிரதி சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் மரபு பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் ஆட்சி முறையைப் பின்பற்றும்
இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே
ஐ.தே.கவைச் சேர்ந்த கரு ஜெயசூரிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட
போதுää பிரதி சபாநாயகர் பதவி சிறீ.ல.சு.கவைச் சேர்ந்த திலங்க
சுமதிபாலவுக்கு வழங்கப்பட்டது.

அந்த அடிப்படையில் அண்மையில் பிரதி சபாநாயகர் வெற்றிடம் ஏற்பட்ட
போது, அந்தப் பதவியை சிறீ.ல.சு.கவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதனுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை அக்கட்சி வெளியிட்டது. ஆனால் தமிழரின் ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கூச்சலிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்
காழ்ப்புணர்வுடன் அதை எதிர்த்ததால், பின்னர் எதிரணி டொக்டர் திருமதி
சுதர்சினி பெர்னாண்டோபிள்ளை (புலிகளால் சில வருடங்களுக்கு முன்னர் மனித வெடிகுண்டினால் படுகொலை செய்யப்பட்ட சுதந்திரக் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் மனைவி) அவர்களைத் தமது வேட்பாளராக அறிவித்தது. நாடாளுமன்ற மரபுகளுக்கு இணங்க
சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை அனைத்துக் கட்சியினரும் ஏகமனதாக
பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசும் ஐ.தே.க. சுதர்சினிக்கு எதிராக தனது நாடாளுமன்ற
உறுப்பினரான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி என்பவரைப் போட்டிக்கு நிறுத்தியது.

அங்கயன் இராமநாதனின் நியமனத்தை எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு,சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. ஜே.வி.பியும் அவரை ஆதரிக்கும் என அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் கதை வேறு மாதிரி நடந்து முடிந்துள்ளது. தமது அரசியல் சகபாடியான ஐ.தே.கவின் வேட்பாளரை பகிரங்கமாக ஆதரித்தால் தமது சாயம் கழன்றுவிடும் என அஞ்சிய தமிழ் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் கபடத்தனமான முறையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததின் மூலம் ஐ.தே.க. வேட்பாளர் பிரதி சபகாநாயகர் தெரிவில் வெற்றி பெறுவதற்கு நயவஞ்சகமான முறையில் மறைமுகமாக உதவியுள்ளனர்.

கூட்டமைப்பு சுதர்சினியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் ஏன்
வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றுவரை விளக்கம் எதுவும் அளிக்கவுமில்லை (வழமையாக எடுத்ததெற்கெல்லாம் முந்திக் கொண்டு வாய்ச்சவடால் அடிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளரும்ää ஐ.தே.க. -
கூட்டமைப்பு ‘கலியாண’ தரகருமான எம்.ஏ.சுமந்திரன் கூட இந்த விடயத்தில்
வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொண்டு இருக்கிறார்).
கூட்டமைப்பைப் பொறுத்தவரை அது உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் ஒரு அங்கம் போலச் செயற்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர்கள் கட்டிக்காக்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற மரபைப் போலியாகக்
காப்பாற்றுவதற்குத் தன்னும் எதிரணியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்வதையே விரும்பாத அளவுக்கு அவர்களது ஒருகட்சிச் சர்வாதிகார மனோபாவம் இந்த விடயத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஜே.வி.பியும் கூட்டமைப்பின் அடிச்சுவட்டையே அப்பட்டமாகப் பின்பற்றியுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற போர்வையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆனி 2018 7 அதிகாரங்களைப் பறித்து,  அவற்றை
ஐ.தே.க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் ஒப்படைப்பதற்காக அரசியல் அமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றை கபடத்தனமான முறையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். (சந்திரிக ஆட்சியின் போது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியின்
பங்காளிகளாகவும் இருந்தவர்கள், அப்பொழுது செய்யாததை இப்பொழுது 7
உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு ‘வானத்தைக் கயிறாகத்
திரிக்க’ப் புறப்பட்டிருப்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்).

ஜே.வி.பியினர் இந்த விடயத்தில் மட்டுமின்றி முக்கியமான ஒவ்வொரு
விடயத்திலும் கபட நோக்கத்துடனும்,சந்தர்ப்பவாத ரீதியிலும் செயல்பட்டு
வந்திருப்பதை அவர்களது வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும்.
தொடர்ச்சியாக இப்படிச் செய்பவர்கள் குறைந்தபட்சம் தாம் அணிந்திருக்கும் சிவப்புச் சட்டைகளையும்,  சோசலிச முகமூடியையும் கழற்றி வீசிவிட்டு தமது கபடச் செயல்களைச் செய்வது நல்லது.
அதேநேரத்தில் இந்தப் பிரதிச் சபாநாயகர் தெரிவின் போது சுதர்சினி
பெர்னாண்டோபிள்ளைக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளைப் பார்க்கும்
போது,  ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களில் சிலர் ஐ.தே.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும் அவர்களில் சிலர் வாக்களிப்பில் கலந்து
கொள்ளாதிருந்ததும் தெரிய வருகிறது. அவர்கள் அப்படி நடந்து
கொண்டிருப்பது மைத்திரியின் ஆசிர்வாதத்துடன்தான் என மக்கள்
சந்தேகிப்பதில் நியாயமிருக்கிறது.

ஏனெனில் அவரது வரலாறு அப்படி சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையைத்
தோற்கடித்ததின் மூலம் இந்தக் கயவர்கள் தாம் வணங்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மரபைத் தாமே காலில் போட்டு மிதித்துள்ளதுடன், இலங்கையின் வரலாற்றில் பெண் ஒருவர் முதற்தடவையாக நாடாளுமன்றப் பிரதிச் சபாநாயகராவதையும் தட்டிப் பறித்துள்ளனர். இந்தக் கபட அரசியல்வாதிகள் தமது பதவிகளையும்ää சுகபோகங்களையும்
பாதுகாக்க என்னவிதமான ஈனச் செயல்களிலும் ஈடுபடலாம். ஆனால்
சந்தர்ப்பம் வரும்போது மக்கள் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்
வைக்கத் தவறமாட்டார்கள். ஏற்கெனவே பெப்ருவரி 10இல் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அவர்கள் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
-பி.வீ
மூலம்: வானவில் ஜூலை 2018

இலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது!


லங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கையை விட்டுப் புறப்பட இருக்கிறார். அதற்கு முதல் வழமைப் பிரகாரம் இலங்கையின் அரசியல் பிரமுகர்களைச் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து வருகிறார். வழமையாக இந்தச் சந்திப்பு ஆட்சியில் இருப்பவர்களுடனும், எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடனும் மேற்கொள்ளப்படுவதுதான் சம்பிரதாயம். ஆனால் அமெரிக்கத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிணைந்த எதிரணியின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மகிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார்.

அமெரிக்கத் தூதுவர் ராஜபக்சவைத் தேடிச் சென்று நீண்ட நேரம் உரையாடியமைக்கு இரண்டு காரணங்கள் ஏதுவாக இருந்துள்ளன.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...