(கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியான ‘டெயிலி டெயிலி
மிரர் பத்திரிகைக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர அண்மையில் வழங்கிய பேட்டியின் முக்கியமான பகுதிகளை
எமது வாசகர்களுக்காக கீழே
தந்திருக்கிறோம் : வானவில் )
கேள்வி : அமெரிக்கா மற்றும் ஆகிய இரு பெரும்
பொருளாதார சக்திகளுக்கடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக யுத்தம் (வுசயனந றுயச)
இலங்கை போன்ற சிறிய
நாடுகளை எவ்வாறு பாதிக்கும்?
பதில் ;: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு திடீரென்று மேலதிக வரிகளை விதித்த பின்ன வர்த்தக யுத்தம் பற்றிய பயம் அதிகரித்துள்ளது.சீனாவின ; பதிலடி நடவடிக்கைக்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிகின்றன. எம்முடனான இருதரப்பு
சுதந்திர வர்த்தகம் பாதிக்கப்படலாம் என யப்பான எச்சரித்துள்ளது. ஒரு பல்தரப்பு கட்டமைப்பை
அவர்கள்
சிபார்சு செய்துள்ளனர் ;. உலகளாவிய உலக ஒழுங்கமைப்பின் கீழ் பாதுகாப்புத் தன்மையோ அல்லது நேரான
தன்மையோ இலேசாக செயற்படாது என்பதுடன் , அது
சரிவை நோக்கிப் பயனின்றிச் செல்லும்.
றம்ப்பின் இலக்கு சீனாவாக இருந்தால், அவர் கவலைப்படும் விதத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் .
உலகளாவிய ரீதியில் நடைபெறும் மாற்றங்களின் யதாரர்த்தத்தைப் பார்க்க அவர தவறியுள்ளார் ;. அதற்கு முதல் அவர் ; தடையை எதிர் நோக்க நேரிடலாம். அவர் ; இப்பொழுது வர்த்தக யுத்தத்துக்கு பதிலாக
ஆபத்தை
உணராமல் ஏவுகணை யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார் ;.