கூட்டு அரசாங்கம் 2020 வரை தொடராது! இலங்கை கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர,




(கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலத் தினசரியானடெயிலி  டெயிலி மிரர் பத்திரிகைக்கு   இலங்கை கம்யூனிஸ்ட்  கட் சியின் பொதுச் செயலாளர் தோழர் டியு குணசேகர அண்மையில் வழங்கிய பேட்டியின் முக்கியமான  பகுதிகளை எமது வாசகர்களுக்காக கீழே
தந்திருக்கிறோம் : வானவில் )

Image result for d e w gunasekera
கேள்வி  : அமெரிக்கா மற்றும் ஆகிய இரு பெரும் பொருளாதார சக்திகளுக்கடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக யுத்தம் (வுசயனந றுயச)
இலங்கை போன் சிறிய நாடுகளை எவ்வாறு பாதிக்கும்?

பதில் ;: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் றம்ப் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு திடீரென்று மேலதிக வரிகளை விதித்த பின்ன  வர்த்தக யுத்தம் பற்றிய பயம் அதிகரித்துள்ளது.சீனாவின ; பதிலடி நடவடிக்கைக்கான அறிகுறிகள்  ஏற்கெனவே தெரிகின்றன. எம்முடனான இருதரப்பு சுதந்திர வர்த்தகம் பாதிக்கப்படலாம் என யப்பான  எச்சரித்துள்ளது. ஒரு பல்தரப்பு கட்டமைப்பை அவர்கள் 
சிபார்சு செய்துள்ளனர்  ;. உலகளாவிய உலக ஒழுங்கமைப்பின்  கீழ் பாதுகாப்புத் தன்மையோ அல்லது நேரான தன்மையோ இலேசாக செயற்படாது என்பதுடன் , அது சரிவை நோக்கிப் பயனின்றிச் செல்லும்.
றம்ப்பின்  இலக்கு சீனாவாக இருந்தால், அவர்  கவலைப்படும் விதத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் .

உலகளாவிய ரீதியில் நடைபெறும் மாற்றங்களின்  யதாரர்த்தத்தைப் பார்க்க அவர  தவறியுள்ளார் ;. அதற்கு முதல் அவர் ; தடையை எதிர் நோக்க நேரிடலாம். அவர் ; இப்பொழுது வர்த்தக யுத்தத்துக்கு பதிலாக
ஆபத்தை உணராமல் ஏவுகணை யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்  ;.

நாட்டுக்குப் புதிய அரசாங்கம் ஒன்று தேவை !

மது ‘வானவில்’ பத்திரிகை முன்னரும் சில தடவை வலியுறுத்திய ஒரு விடயத்தை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அதாவது, தற்போது இலங்கையில் ஆட்சியில் உள்ள ‘நல்லாட்சி’ அல்லது ‘கூட்டு’ அல்லது ‘தேசிய’ அரசாங்கம் உடனடியாக தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, மக்கள் தாம் விரும்பும் புதிய அரசாங்கம் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தற்போதைய ஆட்சியாளர்களை மீண்டுமொருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

அதற்கான காரணங்கள் பலவுண்டாயினும், அவற்றில் சில மிகவும் முக்கியமான காரணங்களாகும்.
2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சதி – சூழ்ச்சி நடவடிக்கைகளாலும், பொய் வாக்குறுதிகளாலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் அவர் ஒருபோதும் ஜனாதிபதியாகி இருக்க முடியாது என்பது இரகசியமானதல்ல.
அதே ஆண்டு ஒகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதே சதி – சூழ்ச்சிகள் மூலமும், பொய் வாக்குறுதிகள் மூலமும் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அமைந்தது. அந்தத் தேர்தலிலும் ரணில் குழுவினருக்கு ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதே சரி.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...