எப்படித் தப்பினாய் ஜெயபாலா ! (2)




                        எஸ்.எம்.எம்.பஷீர்
                          
                            நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
                         
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே   ( நல்வழி)

                      "கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா" என்ற புதிரான விஞ்ஞான விசாரம் போல் அஸ்ரபை தனக்கு சேகு தாவூத் பசீருக்கு முன்னரே தெரியும் என்று ஜெயபாலன் குறிப்பிடலாம். ஆனால் அஸ்ரப் கொழும்பு வந்த பின்னர்   அதுவும் சேகு தாவூத் பசீர் உடனான நட்பின் மூலம் ஒரு கனதியான அறிமுகம் அவருக்கு அஸ்ரபிடம் கிடைத்தது.ஏனெனில் படுவான்கரையின் மூலம் இருவருக்குமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது.  
 
டம்: புலிகளின் பின்னால் வ.ஐ.ச ஜெயபாலன்




"முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர்" எஸ்.எம்.எம்.பஷீர்


 "தீர்வுத் திட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கான உரிமையை வழங்குவது பற்றி தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிகள் முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று முஸ்லிம் மக்கள் தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள் எனவும் சட்டத்தரணி பசீர் கருத்து வெளியிட்டார். முஸ்லிம்கள் தனித்துவமான சக்தியாக உள்ளனர் , அவர்களை தமிழ் பேசும் மக்கள் எனப் பார்ப்பது பிற்போக்குத்தனமானது எனவும் பசீர் அங்கு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில் ஈபீடிபி கட்சியின் மனித உரிமை மீறல்கள் பற்றி வருகின்ற குற்றச்சாட்டுகள் பற்றி அமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்"

எப்படித் தப்பினாய் ஜெயபாலா!




எஸ்.எம்.எம்.பஷீர்

தனக்கின்னா வித்தி விளைத்து வினை விளைப்பக்
 காண்டலிற் பித்தும் உளவோ  பிற. ( அறநெறிச் சாரம் )

முன்னாள் இலங்கைப் பிரஜையும் . தற்பொழுது நோர்வே பிரஜையுமான வ.ஐ ச. ஜெயபாலன் சினிமாவில் நடித்துப் பெற்ற விளம்பரத்தை விட அதிக விளம்பரத்தை அண்மையில் அவர் இலங்கையில் காவல் துறையினரால்  வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக;    குற்றம் சுமத்தப்பட்டு , கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது;  பெற்றுக் கொண்டார். உலகின் பிரபல செய்தி இஸ்தாபனங்கள் மூலம் இலங்கை அரசுக் கெதிரான ஒரு பிரச்சாரத்தை இலகுவாக  முன்னெடுக்க தன்னையே ஆகுதியாக்கினார்

நெல்சன் மண்டேலாவின் மறைவுடன் மறையாத மாண்புகள்




எஸ்.எம்.எம்.பஷீர்




"வாழ்வதில் பெரும்சிறப்பு ஒரு பொழுதும் விழவில்லை என்பதிலில்லை , ஒவ்வொரு  தடவையும் விழும் பொழுது எழுந்து நிற்பதில் தான்  உள்ளது”                                            
                                                                     நெல்சன் மண்டேலா


“The greatest glory in living lies not in never falling, but in rising every time we fall,”                                                            Nelson Mandela
இந்த புத்தாயிரமாம் ஆண்டில் காலடி எடுத்த வாய்த்த பொழுது இந்த நூற்றாண்டின் தலைவர்களில் உங்களைக் கவர்ந்த உலகத் தலைவர் யார் என்று சர்வதேசம் தழுவிய செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் பொழுது நெல்சன் மண்டேலா முன்னணியில் நின்றார். இப்பொழுது அவர் நம்மிடையே இல்லை என்பதையும் அவரின்  இருத்தலின் கனதியையும்  மிக அழுத்தமாக நம்மை சுற்றியுள்ள தொடர்பு சாதனங்கள்  உணரப்பன்னுகின்றன. 

CHANNEL FOUR’S CIRCUS TOUR -2





S.M.M.Bazeer

"He that is without sin, cast the first stone” –Verse  7:53-8:11, Gospel of John

This is the final instalment of my previous article entitled “Channel 4’s Circus Tour ". (http://www.bazeerlanka.com/2013/11/channel-fours-circus-tour-1.html) Since writing the first part of this article in July 2011, I have avidly followed Channel 4 circus troupe till it finally landed in Sri Lanka on the pretext of saving the Tamils of the North and the East from the clutches of Sri Lanka's President.
With the diplomatic credential awarded to the British Prime minister, Channel 4’s anchor-man; Jon Snow snuck into Jaffna, with David Cameron, overlooking the purpose and role of his visit as a guest at the Commonwealth Heads of Government Meeting 2013.
Upon arrival in the North, Cameron was endowed with godly reverence, not dissimilar to that of Pirabakaran or Lord Muruga (Hindu God of war and victory), in the hope that he would bring the Tamils a solution to their problems by his “divine intervention” .It seems that the Tamils, have found a replacement, to fill the god-shaped void of Pirabakaran, in the form of his Western masters who once fostered terrorists as liberators.

புல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்!




எஸ்.எம்.எம்.பஷீர் 

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.  ( குறள்)

திருகோணமலை மாவட்ட மறைந்த முன்னாள் துறைமுகங்கள் கப்பற்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ஈ எச்.எம் . மஹ்ரூப் 20 வருடங்கள் , தனது மரணம் வரை நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தவர், அமைச்சர் பதவி வகித்தவர். அவர் தமது பிரதேச மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளில் கல்வி சார்ந்து அவர் ஆற்றிய பணிகள் குறித்து நூல் ஒன்று வெளியிடும் வைபவம் இன்று காலை மூதூரில்  இடம்பெறப் போவதாக ஒரு செய்தி கண்ணில் பட்டது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...