அநீதிக்கு எதிராக இனப் போராட்டம்–முனைவர் வைகைச்செல்வன்


Portret van door politie gedode George Floyd te zien op Berlijnse ...
பெரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ‘கொரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கி மரணிப்பதைவிட, போராட்டக் களத்தில் துணிந்து நின்று உயிரை இழப்பதே மேல்’ என்ற நிலைக்கு அமெரிக்க கருப்பினத்தவர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வாக்குரிமை உண்டு. அவர்களுக்கான சுதந்திரமும் உண்டு. ஆனால், அந்தச் சுதந்திரத்தால் கிடைக்கும் உரிமைகள் உண்டா? இதுதான் மெய்யான ஜனநாயகமா என்ற கேள்வியை எழுப்பி வெள்ளை மாளிகையை நோக்கி போராட்டக்காரர்கள் நியாயம் கேட்டு நிற்கிறார்கள்.

இன்று (14/06) எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்



இன்று எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்தநாள்




 கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.

சுமந்திரன் கேட்பது நியாயமானதா?-–பிரதீபன்



ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார். நல்லது. ஏனெனில் சுமந்திரன் போன்றவர்கள் தம்மை மறந்து கூறும் இத்தகைய வார்த்தைகள்தான் அவர்களது உண்மையான உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன.
அவரது கூற்றுப்படி, இலங்கை தமிழர்கள் மத்தியில் செயற்படும் ஏனைய கட்சிகளான ஈ.பி.டி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விகனேஸ்வரன் தலைமையில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராசப்பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ரெலோவிலிருந்து பிரிந்து வந்த என்.சிறீகாந்தா தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் கூட்டமைப்பு, அனந்தி சசிதரன் தலைமையிலான சுயாட்சிக் கழகம், ஈரோஸ் மாற்றுக் குழு, ரெலோ மாற்றுக்குழு போன்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாகப் பேசக்கூடாது என்பதுதான் அர்த்தம்.

TO BURY OR TO BURN: THAT IS THE QUESTION ! - S.M.M. Bazeer



“Learned institutions ought to be favourite objects with every free people. They throw that light over the public mind which is the best security against crafty and dangerous encroachments on the public liberty.”
                                                                                                   ― 
James Madison

The outcry for burial of Muslims who succumbed to COVID-19 had until recently been an exclusive matter of the Muslims, before being quietly echoed by the political leaders of other major parties. This cautious emergence of these political lions from their dens was triggered by their timely appreciation of the shifting political climate: elections are drawing near.  It is thus difficult to ignore the political motivations of their spontaneous concern and criticism of the practice of cremating Muslims who die from COVID-19. 


Coronavirus: Graveside view tells a different story than official ...

Photo Curtesy: The australian.com  

On 5th May 2020, the Director General of Health Services, Dr. Anil Janasingh confirmed a woman from Modara (aged 52) to have died from COVID-19 at IDH Angoda. As usual the national media suppressed the details of the dead, however social media revealed the name of the deceased as Fathima Rinoza,  a Muslim by faith. Later that day she was cremated without even her husband being allowed to see her dead body. It is reported that the son of the deceased was forced by the hospital authorities to sign some papers consenting to cremation, whilst the rest of the family members were removed to Anuradhapura.
Just 2 days after the cremation of her corpse however, it transpired that she was not infected with COVID-19, nor was anyone in her family or those who lived in the same apartment. With the cremation of the misidentified COVID-19 victim, the Health Ministry spokespersons were quick to jabber on television that they would want to redo another test on her family members, without candidly deploring for their egregious mistake. 

தமிழ் மக்களுக்கு தேவை ஆள் மாற்றமா அல்லது கொள்கை மாற்றமா?

மிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகள் சம்பந்தமாகவும், ஆயுதப் போராட்டம் சம்பந்தமாகவும் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி சம்பந்தமாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன.
சுமந்திரன் என்ன நோக்கத்துக்காக புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் விமர்சித்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில் அவரை விமர்சிப்பவர்கள் இப்பொழுதும் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது அவர்கள் இன்னமும் தனிநாடு காணுவதற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
சுமந்திரன் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியையும், அது தலைமைதாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ‘தூய்மைப்படுத்தும்’ வேலையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. அதாவது தான் சார்ந்திருக்கும் அணி தமிழீழ தனிநாட்டையோ, அதற்கான ஆயுதப் போராட்டத்தையோ ஆதரிக்கவில்லை என்பதை நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக் காட்டுவது அவசியம் என சுமந்திரன் நினைக்கிறார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...