"போர்க்குற்ற விசாரணை என்ற அரசியல் "



பிரேசில், ஆர்ஜன்ரீனா,கொலம்பியா, சிலி, பெரு, சூரினாம் ஆகிய தென் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகப் பணி பரிந்த இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியாவிற்கு எதிராக போர்க்குற்ற
விசாரணை நடைபெற்றால்ää அவருக்கு எதிராக சாட்சியங்களை
வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக, இலங்கையின் இன்னுமொரு முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைத் தூதுவர் பணியிலிருந்து கடந்த ஓகஸ்ட் 31ந் திகதி ஓய்வுபெற்ற ஜகத் ஜயசூரியா மீதுää பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் சில மனித உரிமை
குழுக்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா இராணுவத்தளபதியாக பதவி வகித்த இறுதி யுத்தத்தின்போதுää வவுனியா கட்டளைத்தளபதியாக ஜகத் ஜயசூரியா பணி புரிந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


த.தே.கூ ஜே.வி.பி. உதவியுடன் அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறித்துள்ளது ‘நல்லாட்சி’அரசு!


இருந்து விலகிவிட வேண்டும். இந்த ஜனநாயக விரோதச் சரத்தை சட்டமூலத்தில் நீக்கும்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்த போதும் அரசாங்கம் அதை நிராகரித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் முகமாக, சிறீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டபிள்யு.ஜே.ஏம்.செனவிரத்ன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்
புறக்கணித்துள்ளார். தனது புறக்கணிப்பு சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் “இந்தத் திருத்தச் சட்டம்  அரச ஊழியர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதால்  இதை ஆதரித்து வாக்களிக்க எனது மனச்சாட்சி இடம் தரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் ‘நல்லாட்சி’ தூய்மையாகிவிடாது! வானவில் இதழ் -81 செப்ரெம்பர் 23 2017



ரண்டரை வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 08இல் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்றபோது நாட்டு மக்களுக்கு ‘நல்லாட்சி’ வழங்கப்போவதாகச் சொல்லியே பதவி ஏற்றது.

குறிப்பாக, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இடம் பெற்ற ஊழல், மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகம் எதுவும் தமது ஆட்சியில் இருக்காது என மைத்திரியும், ரணிலும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். அத்துடன், சிறுபான்மை தேசிய இனங்களின் – குறிப்பாகத் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுமென்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ் மக்களின் பிரதான அரசியல் அமைப்;பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை எதுவும் இன்றி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஆதரவளித்திருந்தது.

New book tells untold story of Sri Lanka’s 2009 victory at UN Human Rights Council- By P.K.Balachandran

While Sri Lanka’s decisive military victory over the Liberation Tigers of Tamil Eelam (LTTE) on May 19, 2009 is still talked about for its historic significance for Sri Lanka, the region and the world, the diplomatic  victory registered over the Western powers at Geneva has not got sustained recognition.

ஒரு இலங்கையனின் ஈடு செய்யமுடியாத இழப்பு : கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் எஸ்.எம்.எம்.பஷீர்



( 02 திகதி செப்டம்பர் மாதம் 2017 இல்  காலமான  கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் குறித்து எனது நினவுப் பகிரல்  )



"நாங்கள் இலங்கையர்கள் என்று வரவேற்கப்பட வேண்டும்
நாங்கள் அதை இயன்ற அளவு விரைவாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்
ஒரு இலங்கை தமிழராக அல்லாது ஒரு தமிழ் இலங்கையனாக இருக்க விரும்புகிறேன்"  டாக்டர் ராஜசிங்கம் நரேந்திரன்                        
                                               
       

களுத்துறை சிறையில் நடந்த தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

07.09.2017
ஊடகங்களின் பாவனைக்காக….
களுத்துறை சிறையில் நடந்த தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன்.
நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி
இவ் வர்த்தமானியின் பிரகாரம், கண்வில்லைகள்ஃ டெலிவெரி சிஸ்;;டத்துடன் கூடிய வில்லைகள் தொடர்பாக முப்பத்தி எட்டு (38) வணிகப் பெயர்ஃ அங்கிகரிக்கப்பட்ட பெயர் மற்றும் உற்பத்தியாளர்களின் விபரதdouglas2்துடன் அதிகூடிய சில்லறை விலையும் விற்கும் போது தெளிவான பற்றுச்சீட்டு ஒன்று வழங்குதல் வேண்டும் என்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...