பயிரை மேய்ந்த வேலிகள்..(24) , (25)- ராஜ் செல்வபதி

பயிரை மேய்த வேலிகள்..(25)
********************************************
( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)

புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.

ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது விட்டுக்கொடுப்புக்கு உள்ளானால் நாட்டின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்: வாசு


vasu-1பிரதான கொள்கை மாற்றமாக தோன்றும் ஒன்றாக முன்னர் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நின்ற கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தைரியமான பாராளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார, இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அதிகாரப் பகிர்வுக்கு ஒரு அலகாக மாகாணசபையை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி முறைக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகக் கூறினார். இந்த நிலைப்பாடு தான் நவ சம சமாஜக் கட்சியில் இருந்து விலகிய பின்பு மேற்கொண்டது என்று அவர் தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:

பயிரை மேய்ந்த வேலிகள்..(22) & 23 By Raj Selapathi


0455_n
ஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.

பயிரை மேய்ந்த வேலிகள்..(21) By Raj Selvapathi

(இயக்கமே உங்களது மதம் தலைவரே உங்களது கடவுள்!)

0506_n
நாவற்காடு பயிற்சி முகாமில் காளி மாஸ்டரின் கருணைக்காக மாணவர்கள் இப்போது ஏங்கி தவிக்க வேண்டிருந்த்தது. பயிற்சியின் முதல் நாள் பங்கர் அமைக்க பயிற்சிகொடுக்க தொடங்கியிருந்த காளி மாஸ்டர் காளியாட்டமே


பயிரை மேய்ந்த வேலிகள்..(20) By Raj Selvapathi

(மாணவர்களை அச்சங்கொள்ளவும் ஆச்சரியப்படவும் வைத்த காளி மாஸ்டர்.)

6864_n
2006 ஜூன்/ ஜூலை மாதங்களில் ”மண்வெட்டி பிடிகளுடன்” தொடங்கிய உயர்தர மாணவர்களுக்கான ”முதலுதவி மற்றும் தலைமைத்துவ” உடற்பயிற்சி என்ற பெயரில தொடங்கிய போர் பயிற்சியானது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பபட்ட சுற்று நிரூபத்தினால் ” மண்வெட்டி பிடிகளுக்கு” பதிலாக T-56 தாக்குதல் துப்பாக்கிகளை வைத்து பயிற்ச்சியாக மாறியிருந்தது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...