தூண்டலும் தொக்கிய விளைவுகளும் !



                                                                        எஸ்.எம்.எம்.பஷீர் 

"கோபத்தை கோபத்தைக் கொண்டு அடக்காதே,
நன்மையால் தீமையை அடக்கு
உலோபத்தன்மையை தாராள மனப்பான்மையால் .அடக்கு
பொய்மையை வாய்மையால் அடக்கு "  ( தம்மபதம் 223)

 "Subdue anger with no anger,
Subdue evil with good,
Subdue stinginess with generosity,
Subdue untruth with truth". (Dhp. 223)
 
"துறவியே ஆந்தையும் வௌவாலும்
அலைகின்ற இந்த நேரத்தில்
கழுகும் கோட்டானும் குடியிருக்கும்
இந்த இடத்தில் தாங்களா ?

மே பதினெட்டாம் திகதியும் மேதகு இலங்கை பிரஜைகளும் -

 (05.10.2010 தேனீயில் வெளியான  கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப் படுகிறது  )


எஸ்.எஸ்.எம்.பஷீர்

 “நமது தாய் நாடானதும் நமது மூதாதயர்கள் 2600 ஆன்டுகள் வாழ்ந்ததுமான இலங்கை குடியரசின் குடிமக்களாய் இருப்பதிலும் நாம் பெருமை அடைகிறோம் . இலங்கையின் தேசிய தனித்துவத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் ஒரு அங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவென்றால் இலங்கை குடியரசின் ஒற்றுமைக்கும் , வலிமைக்கும், இறைமைக்கும், அச்சமின்றி சுயநலமின்றி உழைத்தலாகும்

                                                                                     கலாநிதி  பதியுதின்  மஹ்முத்               

லங்கை அரசு சென்ற வருட மே மாத யுத்த வெற்றியினை ஓராண்டின் பின்னர் இம்மாதம் 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதி  வரை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த தினமாக பிரகடன‌ப்படுத்தி நாடு முழுவதும்  நினைவு கூரும் நிகழ்சிகளை நடாத்தியுள்ளனர்.இந்த யுத்த வெற்றி பல பெறுமதிமிக்க பொது மக்களினது உயிர்களையும் காவுகொண்டுள்ளது என்பதற்கு அப்பால் , இந்த உள்நாட்டு யுத்தம் மூன்று தசாப்தஙகளாக  பலரை அங்கவீனர்களாக மனநோயாளிகளாக உடமைகளும் இடமும் இழந்த மக்களாகவும் மாற்றியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

(இறுதிக்கடவுள்) -சுகன்

சூரியதேவன் என்றும் நாம் அவரை அழைத்தோம்
இருளின் சக்கரவர்த்தி என்றும் அழைத்தோம்
பேராபத்தான கடவுள் என்றும்
கல்லையும் உயிர்த்துக் கயவரை அழிக்கும்
கானுறை தெய்வமென்றும் அழைத்தோம் குடும்பத்திலிருந்து ஒருவரைக் கேட்டுக்கொண்டிருந்ததால்
பகாசுதன் என்று அழைத்தோம்


( தேசிய கீதத்துக்கு ! ) "தலை வணங்காமல் நீ வாழலாம்"





எஸ்.எம்.எம்.பஷீர்
நான் தேசிய கீதத்துக்கு கீழ்படிந்து எழுந்து நிற்கிறேன் என்று நீ மகிழ்ச்சியடையலாம், ஆனால் நீ எழுந்து நிற்காமல் அமர்ந்து இருப்பாயானால், உனது அந்த உரிமையை நான் நிச்சயமாக பாதுகாப்பேன்                    
                                இரா கிளேசர் (Ira Glasser)

எம்.ஜி ஆரின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற "உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடலில் வருகின்ற ஒரு பாடல் வரிதான் "உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்"   என்பது.   ஒரு மனிதன்  எந்த இடத்தில் இருந்தாலும் அவன் தலை வணங்காமல் வாழ வேண்டும் என்று எம்.ஜி ஆர் பாடுவதாக வரும் பாடல்  வரிகள் இவை. ஆனால் தலை வணங்காமல்  வாழ்வது என்பது ஒருவன் மற்றவனுக்கு  அடிமையாகாமல்  , தனது மனித உரிமைகளைக் கைவிட்டு, கட்டுப்படாமல் சரணாகதி ஆகாமல்  சுதந்திரமாக வாழ்வதைக் குறிக்கிறது என்றுதான் பொருள் கொள்ள தோன்றுகிறது.

West wants a Muslim, Sinhala clash

West wants a Muslim, Sinhala clash admin By admin April 26, 2014 17:06 West wants a Muslim, Sinhala clash wimal_weerawansaA clash between Muslims and Sinhalese in Sri Lanka is what Western countries want to see, Government Minister and National Freedom Front leader Wimal Weerawansa said. Weerawansa also claimed that if such a clash takes place then Tamil extremist groups will join hands with the Muslims and push the country towards another war. The Minister said that a situation could also arise where Sri Lanka loses the support of Middle Eastern countries if Muslims and Sinhalese communities clash. Most Middle Eastern countries have been supportive of Sri Lanka, particularly at the UN Human Rights Council. He said that while it is natural for there to be differences of opinion between two groups, those differences should not be resolved physically but by using the brain. “What most people cannot do to our country from outside will be done by the foolish acts of the people from within our own country,” he said. The Minister also said that the media has a role to play by ensuring it works towards reconciliation among the people and not divisions. (Colombo Gazette) http://colombogazette.com/2014/04/26/west-wants-a-muslim-sinhala-clash/

வைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை !



எஸ்,எம்.எம்,பஷீர்

" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன்  வினை அறுப்பான்  "  - பழமொழி



மே முதலாம் திகதியான  இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு  வலுச்சேர்க்க கூடும் நாள்.  "உலகத் தொழிலாளர்களே  ஒன்றுபடுங்கள்" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...