சமாதான பேச்சுவார்த்தையும் முஸ்லிம்களின் நிலையும் -தேசம் -ஜனவரி 2003


 தொகுப்பு ஜெயபாலன்

தற்போதைய சமாதான நடவடிக்கைகளில்முஸ்லிம்களின் நிலை என்ன என்பது பற்றியும் முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பற்றியுமான சந்திப்பும் கலந்துரையாடலும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. டிசம்பர் 7ம்திகதி (2003) மனோர்பார்க் போர்ட் சென்ரரில்இடம்பெற்ற இக்கூட்டத்திற்குபேராசிரியர் ஜனாப் எம்.வை.எம்.சித்தீக் தலைமை தாங்கினார். எஸ்.எம்.பாரூக், சட்டவல்லுனர் எஸ்.எம்.எம். பசீர் ,  ஜலால்தீன் தேசம் ஜெயபாலன் ஆகியோர் இதில் உரையாற்றினர் . சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஆலோசகராகக் கலந்து கொண்ட எம்.ஐ.எம். மொய்தீன் இச்சந்திப்பில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு இலங்கைச் சமாதானப் பேச்சுக்களும் முஸ்லிம்களின் நிலையம் என்பது பற்றிப் விளக்கினார்.கூட்ட  முடிவில் கலந்துரையாடலும் இடம் பெற்றது.

மூன்றாவது தமிழியல் மாநாடு - ரொறன்ரோ: தமிழியலா? அல்லது புலிகளுக்கு LOBBY இயலா?

by Nadchathran Chev-Inthiyan
7 ஆவது தமிழியல் மாநாடு இந்த மே மாதம் 11, 12 Toronto இல் கூட்டப்படுகிறது. 2009 ம் ஆண்டுவரை
(புலிகள் அழிவதுவரை) இதனை "லொக்கா" சேரன் எவ்வாறு புலிகளுக்கு வக்காலத்து வாங்க பயன்படுத்தினார் என்பதை நான் 2008 இல் விளக்கி எழுதிய கட்டுரை.

நட்சத்திரன் செவ்விந்தியன்.

கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூக மானுடவியல் துறையினரும் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கற்கைநெறிகளுக்கான அமையமும் இணைந்து நடத்தும் வருடாந்த கல்விசார் தமிழியல் மாநாடு என்ற கோதாவில் 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மாநாடுகள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. குறித்த அதன் அமைப்பாளர்களே மூன்றாவது மாநாட்டை எதிர்வரும் மே 16 ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கூட்டுகிறார்கள். இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும் அவர்களது உள்நோக்கங்களையும் இக்கட்டுரை அலசி ஆராய்கிறது.

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது!


July 24, 2013 at 5:54am
 
 
1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

“அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை ( 10 )




எஸ்.எம்.எம்.பஷீர் 


தீதும் நன்றும் பிறர்தர வாரா !”
                                  பூங்குன்றனார்

( முன்னாள் நீதியரசர் திரு .விக்னேஸ்வரன் அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் புறநானூற்றின் பாடல் வரிகளில் ஒன்றே இக்கட்டுரைக்கு தலைப்பாக இடப்பட்டுள்ளது ) 




அங்கெங்கெனாதபடி எங்குமாய் ! - ஒரு தொடர் பார்வை (8)




"தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை!"
 எஸ்.எம்.எம்.பஷீர் 

வரங்கொடுக்கும் தேவதைகள்
வந்தபோது தூங்கினேன்
வந்தபோது தூங்கிவிட்டு
வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்

கரங்கொடுக்கும் வாய்ப்புக்களை
கை கழுவி வீசினேன்
கை கழுவி வீசிவிட்டு
காலமெல்லாம் பேசினேன்
                         மு.மேத்தா  ( கண்ணீர்ப் பூக்கள் )


தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் - இறுதிப் பகுதி=bbc



கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜூன், 2013 -


இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையிலான உறவுகள் குறித்த பெட்டகத்தொடரின் இறுதிப் பகுதி.
இனிமேல் உறவுகள் மேம்படுவதற்காகச் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இது ஆராய்கிறது.
தயாரித்து வழங்குகிறார் பூபாலரட்ணம் சீவகன்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130623_tamuendpart.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...