IC 2 + IC3 = H2O சூத்திர(ம்)தாரிகள் !!




          







எஸ்.எம்.எம்.பஷீர்

“What Stephen Lawrence has taught us? ”
“………………………………………………
What are the trading standards here?
Why are we paying for a police force
That will not work for us?
The death of Stephen Lawrence
Has taught us
That we cannot let the illusion of freedom
Endow us with a false sense of security as we walk the streets,
The whole world can now watch
The academics and the super cops
Struggling to find the definition of institutionalised racism
As we continue to die in custody
As we continue emptying our pockets on the pavements,
And we continue to ask ourselves
Why is it so official
That black people are so often killed
Without killers? ”
                                          Benjamin Zephaniah ("What Stephen Lawrence has taught us")
                                        
     ஸ்டீபன்  லோரன்ஸ்  எதனை எங்களுக்கு கற்பித்தான் ?”

வரலாறு எழுதி வரலாறானவன் : முற்போக்கு அரசியல் சிந்தனையாளன் எரிக் ஹோப்ஸ்போம் (ERIC HOBSBAWM)




                                                      
எஸ்.எம்.எம்.பஷீர்

"சமூக அநீதிகள் இன்னமும் கண்டிக்கப்படவும் போரடப்படவும்  வேண்டும்"
                                            எரிக் ஹோப்ஸ்போம் 
 ( "Social injustice still needs to be denounced and fought," Eric Hobsbawm -மேற்சொன்ன கருத்து அவர் இலண்டனிலும் மேற்குலகிலும் அண்மைக்காலங்களில் அவ்வப்போது ஏற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டது.

உலகின் புத்திஜீவித்தளத்தில், முற்போக்கு அரசியல் சிந்தனைத்தளத்தில் , நவீன உலக வரலாற்று எழுத்துக்களில்  தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்த அரசியல் சிந்தனையாளர் எரிக் ஹோப்ஸ்போம்  இம்மாதம் (அக்டோபர்) முதலாம் திகதி தனது  95 வயதில் இலண்டனில் காலமானார்.

பூபாளம் சார்பில் கற்சுறா(கனடா ) - எஸ்.எம்.எம்.பஷீர் சந்திப்பு


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது தோல்வி என்பதின் விளைவுகள் நீண்டகால விளைவுகளாக இருக்கும்



எஸ்.எம்.எம்.பஷீர் அவர்கள் லண்டனில் வசித்து வருகிறார். இலங்கை அரசியலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதிவருபவர்.
இவர் ஒரு சட்டத்தரணியாவர். கடந்த வாரம் ரொறன்ரோவில் நடைபெற்ற வாழும் மனிதம் கருத்தரங்கிற்காக வருகை வந்த போது பூபாளம் சார்பில் கற்சுறா இவரைச் சந்தித்திருந்தார். அந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே பிரசுரமாகின்றன.
பஷீர் அவர்களின் இணையத்தள முகவரி : http://www.bazeerlanka.com/


படம்: "வேர் அறுதலின் வலி  " நூல் வெளியீட்டு விழா -கொழும்பு
இடமிருந்து வலம் : சட்டத்தரணி ரமீஸ் , (பிரதி மேயர் யாழ் மாநகர சபை )  , எஸ். .எம்.எம்.பஷீர் , மாவை சேனாதிராஜா (எம்.பீ) , பத்திரிக்கையாளர்  என்.எம்.அமீன்   

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...