Pulikalin (LTTE) Pallithidal padukolaikal (massacres) 15 Oct 1992.

தேசிய நலன், எங்களது உச்சக்கட்ட முன்னுரிமை - டியு குணசேகர


கடந்த மாதம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த மூத்த இடதுசாரி டியு குணசேகர (D.E.W. Gunasekera ),  இடதுசாரி இயக்கத்துடன் நீண்ட காலச்சேவையைக் கொண்டிருந்தவர். 1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972ல் மத்திய குழுவில் நுழைந்தார். 2004ல் பொதுச் செயலாளராக ஆனார்.

இந்த நேர்காணலில்ää பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான அவரது காரணங்கள், கோவிட்-19 இனாலும் புதிய தாராளவாதத்தினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்கள், சீன- இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக்குகம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்புகள் ஆகியவை குறித்து குணசேகர கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

டியு குணசேகர

Photo: Newsfirt.lk

2020 ஆம் ஆண்டை முடக்கியுள்ள கோவிட் 19

  இந்த வருடத்தின் முதல் ஆறு மாதகாலமும் கோவிட்-19 , வைரஸ் காரணமாக முடங்கிக் கிடந்தது உலகம். மீண்டும் மெதுவாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறதென ஆறுதலடைந்து கொண்டிருக்கையில்ää மறுபடியும் உலகின் பல நாடுகள் முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கொரோனா

வைரஸிற்கு இதுவரையில் 216 நாடுகளில் 39 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளும் 11 இலட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் கடந்த இரண்டரை மாத காலத்தில் மட்டும் 21 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதாகவும் 4 இலட்சம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அதாவது தொற்றின் அதிகரிப்பு வீதம் பன்மடங்கு அதிகரித்த வண்ணமுள்ளது.

Twitter and Facebook censor New York Post report on Hunter Biden- By Kevin Reed

 

Social media censorship prior to the 2020 US presidential elections reached new heights on Wednesday, when both Twitter and Facebook blocked the distribution of links to a New York Post story about Democratic Party candidate Joe Biden and his son Hunter Biden.

In an unprecedented move around 2:00 p.m. Eastern time, Twitter blocked all users from posting links to the Post story or photos from the Biden news report. Users attempting to Tweet the link were served a notice that said, “We can’t complete this request because this link has been identified by Twitter or our partners as being potentially harmful.”

Anyone who attempted to view or retweet already existing shares of the link were given a warning that said, “link may be unsafe.”

Additionally, Twitter locked the accounts of both the Post and White House Press Secretary Kayleigh McEnany, labeling their tweets with a warning to others that the two users had violated Twitter’s rules against publishing “hacked materials.”

நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீள்வது எப்போது, எவ்வாறு?

 நெருக்கடிகள் எனும்போது ஒரு நெருக்கடி அல்ல, பல நெருக்கடிகள் என்று அர்த்தம்.

வழமையாக அவை அரசியல் சூழல், பொருளாதார நெருக்கடி, அந்நிய நிர்ப்பந்தம், இனப்பிரச்சினை என்ற வகையறாக்களுக்குள் அடங்கிவிடும். ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் உருவான கொரோனா என்ற நோய்த்தொற்று மேலதிகமாக இலங்கையையும் பெருமளவுக்குப் பாதித்துள்ளது.

2019 நொவம்பர் வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் இலங்கையை பெரிய அளவுக்குச் சீரழித்துவிட்டுச் சென்றது. சென்றது என்பதை விட அவ்வரசு மக்களால் தூக்கியெறியப்பட்டது என்பதே சரியான வார்த்தைப் பிரயோகமாகும். அந்த அரசை மக்கள் எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் என்பதற்கு கடந்த வருடம் நொவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச பெற்ற அமோக வெற்றியிலிருந்தும், இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய அரசுக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கியதிலிருந்தும், ஐ.தே.கவுக்கு ஒரு உறுப்பினர் கூட வழங்காததிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் கவிஞரின் தொடக்கமும் முடிவும்- –கவிஞர் கே.ஜீவபாரதி

 



மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாழ்க்கைக் குறிப்பு

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – ஒக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அழகிய கிராமத்தில் அருணாசலம் – விசாலாட்சி தம்பதியருக்கு பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர்; அவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது. கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தை அருணாசலம் பிள்ளையும், அண்ணன் கணபதி சுந்தரமும் கவிஞர்கள்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அணைக்காடு டேவிஸ் தொடர்பினால், கவிஞரின் குடும்பம் ஆரம்ப காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டது.

‘சே’ என்றொரு உலக புரட்சியாளன்! - கார்த்திக் விநாயகம்

 


பொலிவியாவில் சேகுவாரா கொன்றுப் புதைக்கப்பட்ட இடத்தின் சரிவில் எழுதப்பட்டுள்ள ஒரு வாசகம் :

“நீங்கள் எப்படி இருந்துவிடக் கூடாது என அவர்கள் அஞ்சுகிறார்களோ, அப்படி வாழ்ந்தவர் – சே!”

ஏகாதிபத்தியத்தின் குலை நடுங்க வைத்த லத்தின் அமெரிக்கன். ஆனால், சே-வை லத்தின் அமெரிக்காவுடன் மட்டுமே நாம் தொடர்புபடுத்தி பார்ப்போமேயானால் நமது பார்வையில் ஏதோ கோளாறு உள்ளதென்று பொருள்.

சேகுவேராவை நோக்கி நீங்கள் அர்ஜென்டினியரா என்று கேள்வியை எழுப்பினால் , “இல்லை. நான் இந்த உலகத்தின் குடிமகன் ( global citizen)” என்பார். சொல்லில் மட்டும் அல்ல செயலிலும் அப்படியே வாழ்ந்துக் காட்டியவர் அவர்.

அர்ஜென்டினாவின் ரோசரியோவில் 1928 ஜூன் 14 – ஆம் தேதி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சே. அவரது இயற்பெயர் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.  இயல்பிலேயே சாகச மனநிலை உடையவராக இருந்த சே, தன்னுடைய மருத்துவ படிப்பை முடித்த தருவாயில் தென்னமெரிக்கா முழுவதும் அறியவேண்டும் என்ற கனவை நோக்கிய பயணத்தை நண்பன் ஆல்பர்டோ க்ராண்டோவுடன் தொடங்கினார்.

மோட்டார் சைக்கிள் டைரிஸ் :

சேகுவாரா – ஆல்பர்டோ க்ராண்டோ தொடங்கிய இந்த மோட்டார் சைக்கிள் பயணம் சிலி, பெரு, கொலம்பியா, என தென்னமெரிக்கா முழுவதுமாக 8000 கி.மி நீண்டதொரு பயணமாக இருந்தது. இந்த பயணமே சேவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. லத்தின் அமெரிக்காவின் உண்மையான முகத்தைப் பார்த்தார் சே. ஏழ்மை, நோய், அடிப்படை சுகாதார குறைபாடு என சமூகத்தின் கோரமுகத்தை முழுமையாக உணர்ந்தார். 

“நாங்கள் லத்தின் அமெரிக்க அடித்தட்டு மக்களின் வாழக்கையை பார்த்தோம்.  பிச்சைக்காரர்களிடம் பேசினோம். எங்கள் நாசி அந்த துன்பத்தை துல்லியமாக உணர்ந்தது!” – சிலியில் நுழைந்தபோது சே சொன்ன வார்த்தைகள் இவை.

“இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?”-முத்தையா முரளிதரன்



லங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார்.

இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

“என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.”

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக, எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள்தான்.

இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

“20th Amendment will deal a death blow to democracy” – Amarapura and Ramanna Monks- Reported by Arjuna Ranawana

 

The sun sets over the Parliament at Shri Jayewardenepura

ECONOMYNEXT – A section of Sri Lanka’s powerful Buddhist clergy is opposing a Constitutional Amendment proposed by the government of President Gotabaya Rajapaksa which would have given him sweeping powers over Parliament and the Judiciary.

Two leading prelates representing two orders (Chapters) of monks told reporters that the 20th Amendment to the Constitution would “deal a death blow” to democracy in Sri Lanka.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...