Thursday, 31 January 2013
Sunday, 20 January 2013
2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற ‘வாழும் மனிதம் -
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களின் பிரதான எதிரிகள்!
- கனடியக் கருத்தரங்கில் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பசீர் உரை!!
“ஆயுதம்
தாங்கிய போராட்டம் மூலம் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைக்கப் போரடிய
இலங்கைத் தமிழ் சமூகம், போர் முடிவுற்ற பின்னர் உள்நாட்டிலும் சரி,
புலம்பெயர் நாடுகளிளும் சரி இன்று ஒரு கோமா நிலையில் இருக்கின்றது.
அதேவேளை, இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம் சமூகம் சிங்களப் பேரினவாதம்,
தமிழ்க் குறுற்தேசியவாதம் என்ற இரட்டை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது
அடையாளத்தைப் பேண வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது”.
இவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.
இவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)
பாரதி (யார் )? எஸ். எம் .எம் . பஷீர்
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...


-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...
