2012 செப்ரெம்பர் 22ஆம் திகதி கனடாவின் ஸ்காபரோ நகரில் நடைபெற்ற ‘வாழும் மனிதம் -
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் மக்களின் பிரதான எதிரிகள்!
- கனடியக் கருத்தரங்கில் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.பசீர் உரை!!
“ஆயுதம்
தாங்கிய போராட்டம் மூலம் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைக்கப் போரடிய
இலங்கைத் தமிழ் சமூகம், போர் முடிவுற்ற பின்னர் உள்நாட்டிலும் சரி,
புலம்பெயர் நாடுகளிளும் சரி இன்று ஒரு கோமா நிலையில் இருக்கின்றது.
அதேவேளை, இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம் சமூகம் சிங்களப் பேரினவாதம்,
தமிழ்க் குறுற்தேசியவாதம் என்ற இரட்டை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது
அடையாளத்தைப் பேண வேண்டிய ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது”.
இவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.
இவ்வாறு கூறினார் லண்டனைச் சேர்ந்த சட்டத்தரணியும், சமூகச் செயற்பாட்டாளருமான எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
Former Norwegian peace negotiator Erik Solheim, in a series of tweets, revealed that LTTE Leader Velupillai Prabhakaran had ordered the ki...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...