மானிட நேயத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டாக
வாழும் மனிதம் - 3
காலம்: செப்ரெம்பர் 22, 2012 சனிக்கிழமை
காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (மக்கோவன்
- எல்ஸ்மெயர்)
சிறப்புப் பேச்சாளர்:
பிரித்தானியாவிலிருந்து வருகை தரும்
சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான
எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்
'போருக்குப் பின்னான இலங்கைத் தேசமும் இனவாதமும்'
எனும் தலைப்பில் உரையாற்றுவார்.
கனடிய தமிழ்ச்; சமூகத்தில் ஜனநாயக
விழுமியங்களுக்காகத் தொடர்ந்து குரல் குரல் கொடுத்து வருபவரும், சமூகச்
செயற்பாட்டளருமான
எஸ்.இராஜேந்திரன் அவர்கள்
'தமிழ் சமூகமும் அடிப்படைவாதமும்'
எனும் பொருளில் உரையாற்றுவார்.
ஒருங்கிணைப்பாளர்: தேவன்
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
• நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பமாகும்.
அன்புடன்,
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
புரட்டாசி 21, 2012http://www.sooddram.com/Archive/Sep2012.htm
No comments:
Post a Comment