எஸ்.எம்.எம்.பஷீர்
“அல்லவை
தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்!
நாடி இனிய சொலின்!
திருவள்ளுவர்
இந்திய
இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும் பிரிந்து
விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும்
நடத்தி முடித்து சாவாதானமாக செயற்படத்
தொடங்கியிருந்து,.
எப்படியோ
இறுதியில் தமிழ் ஈழக் கனவு
பிரபாகரனின் அஸ்தமனத்துடன் , வட மாகாண சபைக்கான
தேர்தலுடன் புலத்தில் கலைந்து போவது யதார்த்தமாகிப் வருகிறது, ஆனால்
புலம் பெயர் புலிகள் கடுப்பில்
இருக்கிறார்கள் .