ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு புலம்பெயர் புலிகளின் பல்வேறு முயற்சிகள்- டி.பி.எஸ்.ஜெயராஜ் பகுதி - 2


விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது, மூன்று வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள், சிவபரன் என்கிற 


நெடியவன் தலைமையிலான புலம்பெயltte-diasproர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுபவர்கள், சதித்திட்டம் மேற்கொண்டு, நிதி வழங்கி மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து முன்னாள் புலி உறுப்பினர்களை யாழ்ப்பாண மாவட்ட ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்த தூண்டிவிட்டுள்ளார்கள் என்று. இது சுமந்திரனின் கொலை முயற்சி ஒரு நாடகம் என விளக்கி வருபவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது. அதேவேளை தீர்மானமான ஒரு சதித்திட்டத்தின் இருத்தல் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தயாரெடுப்புகள் என்பன தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளன, இதில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமானது, சுமந்திரனின் படுகொலை முயற்சி, எல்.ரீ.ரீ.ஈ யிற்கு புத்துயிர் அளிக்கும் பெரிய சதியின் ஒரு பகுதியா அல்லது வெறுமனே சுமந்திரனை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தனியான ஒரு சதியா என்பதுதான்.

ஸ்ரீலங்காவில் வன்முறையை தூண்டுவதற்கு புலம்பெயர் புலிகளின் பல்வேறு முயற்சிகள் - டி.பி.எஸ்.ஜெயராஜ்




பகுதி - 1
காவல்துறை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தினால்(ரி.ஐ.டி), தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனைக் கொலை சltte payments 

ெய்ய மேற்கொண்ட சதித்திட்டம் பற்றி மேற்கொண்ட விசாரணைகளில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள புலிச்சார்பு சக்திகளினால் தீட்டப்பட்ட சதித்திட்டம் பற்றிய மேலதிக விபரங்கள் வெளிவந்துள்ளன.

இப்போது காவலில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) ஐந்து முன்னாள் உறுப்பினர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் மூன்று நபர்கள் எவ்வாறு சதித்திட்டம் தீட்டி, தூண்டிவிட்டு சுமந்திரனுக்கு எதிரான படுகொலைத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று தங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதைப் பற்றிய அதிக தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த சதித்திட்டத்தை கையாண்ட வெளிநாட்டிலுள்ளவர்களுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள ஐந்து முன்னாள் புலிகளுக்கும் இடையேயான அனைத்து தொடர்பாடல்களும் தொலைபேசி மூலமாகவே மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஐந்து சந்தேக நபர்களும் பயன்படுத்திய தொலைபேசிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு மேலதிக பகுப்பாய்வு மற்றும் அழிக்கப்பட்டவைகளை மீளவும் பதிவு செய்வதற்காக அனுப்புவதற்கு நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பதவிகளுக்காகவும் சொகுசுகளுக்காகவும் முஸ்லிம்களைக் கைவிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸை கைவிடும் நேரம் வந்துள்ளதா? - லத்தீப் பாரூக்


VEERAKESARI SUNDAY
slmc logo
வெறுக்கத்தக்க வெற்கக்கேடான அவமானம் மிக்க பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் பதவிகளுக்காகவும் சொகுசுகளுக்காகவும் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்து அந்த சமூகத்தைக் கைவிட்ட குற்றத்துக்காக அந்தக் கட்சியை இழுத்து மூடிவிட்டு கமூகத்தை அதன் பிடியில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.
இஸ்லாம், ஐக்கியம் என்ற சுலோகங்களோடு தான் முஸ்லிம் காங்கிரஸ் அறிமுகமானது. ஆனால் இந்த சுலோகம் அதன் ஆரம்பம் முதலே கைவிடப்பட்டு விட்டது.
காங்கிரஸின் ஆரம்பம் முதல் அது அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் தனி மனித ராஜ்ஜயத்துக்குள் தான் சிக்கியிருந்தது. அப்போதும் கூட வெற்கக் கேடான பல மோசடிகளில் அது சிக்கியிருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

Insider’s book sheds light on Sri Lanka’s regime-change operation By Vijith Samarasinghe


20 December 2016
November 21 marked the second anniversary of Sri Lankan President Maithripala Sirisena’s defection from former President Mahinda Rajapakse’s government to contest the January 2015 presidential election as the opposition’s “common candidate.” Sirisena, who was Rajapakse’s health minister and secretary of the ruling Sri Lanka Freedom Party (SLFP), defeated the incumbent and formed a coalition government with the United National Party (UNP), appointing its leader Ranil Wickremesinghe as prime minister.

SLMC Rift Deepens by Ifham Nizam

Ifham Nizam
  • High Command removes Party Chairman
  • Basheer Segu Dawood launches scathing attack
  • Frequent clashes in the party
Rauff Hakeem and Basheer Segu
The Sri Lanka Muslim Congress (SLMC) will continue to have more problems of a serious nature unless Party Leader Rauff Hakeem puts an end to acts that favour some who were keen on building their financial strengths, neglecting party politics.
SLMC officials told The Sunday Leader that there are frequent clashes within the party due to the conflict of interest, good and evil.
According to insiders after the demise of Leader Ashraff, the party was captured by a few under the leadership of the present leader.
“The properties were captured by a few under the leadership  of Nazeer Hafeez through the Trust and the Company. Eventually only the party came under the wings of Hakeem. Likewise the party’s properties came under Hafeez.”

Isn’t It Time For Sri Lankan Muslims To Reassess Their Politics - by Latheef Farook


slmc logo










SLMC abandoned Muslims for positions and perks; Isn’t it time for Muslims to reassess their politics?
Spate of latest scandals involving Sri Lanka Muslim Congress (SLMC) parliamentarians and its leadership demand that the Muslim community should reassess their politics and free itself from this party which, many accuse, betrayed the community for positions and perks .
The SLMC came with the slogan of Islam and Unity. However this slogan was abandoned  since inception. Throughout it has been a one man show of its founder Late M.H.M. Ashraff, and has been known for scandals.

"பிரதமர் ரணில் ஐ.தே.க. அரசுகளின் எல்லா அநியாயங்களுக்கும ; மன்னிப்புக் கோர வேண்டும்!" இரத்தினம்



1981ஆம் ஆண்டு யூன் மாதம் தற்போதைய 1981
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின்
ஆட்சியின் கீழ் அவருடைய கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள்
தென்னாசியாவில் பிரபல்யம் பெற்ற
நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது
நூலகத்தை எரித்து சாம்பல்
மேடாக்கினார்கள். உலகை
அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த
பஞ்சமாபாதகச் செயலுக்கு 35 வருடங்கள்
கழித்து அண்மையில் ரணில் வருத்தம்
தெரிவித்திருக்கிறார். தனது மாமனாரின்
ஆட்சியில் உரிமை கேட்ட தமிழர்களைப்
பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட
இந்தச் செயலுக்கு வருத்தம்
தெரிவிப்பதற்கு ரணிலுக்கு ஏன் 35
வருடங்கள் தேவைப்பட்டது என்பது
ஒருபுறமிருக்க,  இப்பொழுது கூட என்ன
நோக்கத்தை மனதில் கொண்டு அவர்
வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்ற
கேள்வியும் இருக்கிறது.

"நாடு எங்கே செல்கிறது?"- வானவில் இதழ் 73 (ஜனவரி 27, 2017)


changing-political-scenario-1
லங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.

பொதுவாக முற்போக்காளர்களிடமும் இடதுசாரிகளிடமும் இதுபற்றிக் கேட்டால், தற்போதைய அரசாங்கத்தை மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள்தான் ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். எனவே அவர்கள்தான் உண்மையான ஆட்சியாளர்கள் என்று கூறுவார்கள். தற்போதைய மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகளையும், சில முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளையும் எடுத்து நோக்கினால், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் இந்த அரசின் பின் இருப்பது உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கும்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...