தென்னாசிய நாடுகளிலேயே இலங்கையில்தான் மேதினம் வெகுசிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளது எனச் சொல்லலாம். அதேநேரத்தில்
இங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும்
நடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை
அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி, 1948இல் இலங்கைக்கு
சுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட 19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை.
பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான
தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதினம்…
இங்குதான் தொழிலாளர்களின் கட்சிகள ; மட்டுமின்றி, கடைந்தெடுத்த முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக்க ட்சியும் பிற்போக்கு தமிழ் கட்சிகளும் மேதினத்தைக் கொண்டாடும் விந்தையும்
நடைபெறுகிறது. ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இலங்கையை
அடிமைப்படுத்தியிருந்த காலத்தில் மட்டுமின்றி, 1948இல் இலங்கைக்கு
சுதந்திரம் கிடைதத்த பின்னர் ஐ.தே.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட 19656இல் எஸ் . டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சி அமையும் வரை இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் மேதினத ;தை சுதந்திரமாகக் கொண்டாட ஐ.தே.க. அரசு அனுமதிக்கவில்லை.
பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னரே மேதினம் சம்பளத ;துடன் கூடிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் கூட 1966இல் அப்போதைய ஐ.தே.க. தலைமையிலான அரசில் பிற ;போக்கு தமிழ் கட்சிகளான
தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ ; கட்சியும் இணைந்திருந்ததால் அக்கட்சிகளின் தூண்டுதலால் யாழ்ப்பாணத்தில் மட்டும் மேதினம்…