முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய தமிழ் அரசியல் கூட்டணி ஒன்று உருவாகியிருக்கிறது. இந்தக்
கூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
என்.சிறீகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகள்
இணைந்துள்ளன. இப்படியான ஒரு கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகும் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுத்துள்ளமைதான்.
பொன்னம்பலம் இணைய மறுத்தமைக்கு அரசியல் ரீதியிலான கருத்து
முரண்பாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் தனிநபர் முரண்பாடு சம்பந்தப்பட்ட காரணம்தான். எனவே அவர் வடக்கு அரசியலில் எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வழங்க முடியாதவராகவே இருக்கப் போகின்றார்.
கூட்டணியில் விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
என்.சிறீகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையிலான கட்சிகள்
இணைந்துள்ளன. இப்படியான ஒரு கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவாகும் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் இணைய மறுத்துள்ளமைதான்.
பொன்னம்பலம் இணைய மறுத்தமைக்கு அரசியல் ரீதியிலான கருத்து
முரண்பாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் தனிநபர் முரண்பாடு சம்பந்தப்பட்ட காரணம்தான். எனவே அவர் வடக்கு அரசியலில் எந்தவிதமான காத்திரமான பங்களிப்பையும் வழங்க முடியாதவராகவே இருக்கப் போகின்றார்.