
சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த
காணி உரிமையாளர் இந்த அநீதியை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு நீதிமன்ற
உத்தரவுடன் தடுத்ததை அடுத்து இந்த திட்டமிட்ட இன வன்முறை தூண்டல்
முன்னகர்வு முறியடிக்கப்பட்டது.
ஏப்ரல் 13, 2021 இ லங்கையில் உள்ள மாநகர சபைகளில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நகர சபையாக யாழ். மாநகரசபை விளங்குகிறது. தமிழர்கள் செறிந்து வாழும்...