புரட்சியாளர் சே!- பெ.சிதம்பரநாதன்

See the source image

Photo: courtesy:blackopinion.


உலக நாடுகளின் வரலாறுகளில் உபோராட்டங்கள் இரத்தம் தோய்ந்த
பக்கங்களாகவே உள்ளன. 39 வயதில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு ராஜாளிப்
பறவையை நினைவுகூர்வது, நமது ஆன்மாவின் பசிக்கு அமுதத்தையே
வார்ப்பது போன்றது. அந்த ராஜாளிப் பறவை யார்? தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஆர்ஜென்ரினாவில் பிறந்த அவர், ‘சே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சேகுவேரா. சேகுவேராவின் வாழ்க்கை, சாகசங்கள்
நிறைந்த சரித்திரம். சேயின் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் கற்பனை செய்து
கணநேரம் பார்த்தால் போதும், நமது இரத்த ஓட்டத்தையே உறைந்து
போகச் செய்யும், மயிர்க் கூச்செறிய வைக்கும் வீர தீர விளையாட்டுகளாகும்.
மருத்துவ மாணவராக இருந்தபோதே அவர் ஆர்ஜென்ரினாவில் தமது ஊரை
விட்டுவிட்டு வெளியேறினார். 1950களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்து வந்த மக்கள் எழுச்சிகளைப் பற்றியெல்லாம் அந்த 17 வயதிலேயே
அறிந்து வைத்திருந்தார்.


இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் வாழ்ந்து வந்த புரட்சிவாதி ஹில்டா காடியா அகஸ்டா மூலமாக மார்க்சீயக்
கோட்பாடுகளைக் கற்றதோடு,சோசலிசத்தைப் பரப்பவும் சேகுவேரா
தன்னை அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். உருகுவே நாட்டின் பத்திரிகையாளர்,
சே குவேராவைப் பற்றிக் கூறுகையில், அவரை ஓர் அதிபுத்திசாலி என்றும்,
அவருக்கு உயர் கணிதத்தில் அபார ஞானம் இருந்தது என்றும், சிக்கல்
நிறைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பது அவருக்குப் பிடித்திருந்தது
என்றும், தொல்லியல் அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபாடு காட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளது ஒருவிதக் குறைவு நவிற்சிதான்.அவரோ, பிறவி ஆஸ்துமா நோயாளி. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிகரச் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உற்சாகமாக ஈடுபட்டவர். மருத்துவக் கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 17 வயதில் மாணவராக இருந்தபோதே தனது
ஊரைவிட்டு வெளியேறினார்.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது தன் சொந்த நாடான
ஆர்ஜென்ரினாவில் 4500 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து,
தமது கிராமங்களைப் பற்றிய புரிதலைப் பெற்றுள்ளார். அவர் கடைசியாகச்
சென்ற கார்டோபா நகரில் ‘புத்தகத்தில் நமது நாட்டைப் பார்த்தது போதும் –
தேசத்தை நேரில் பார்க்கப் புறப்படுவோம் வா’ என்று தனது நண்பர் டாக்டர் ஆல்பர்ட்டோவுடன் இணைந்து பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

இருவரும் 8 ஆயிரம் கி.மீ. இந்த இரண்டாம் பயணத்தில் மோட்டார் சைக்கிளில் போனார்கள். அதனைப் பற்றி அவர் எழுதிய நாட்குறிப்பு, ‘மோட்டார் சைக்கிள் டயரி’ நூல். அப்பயணத்தில் ஓர் ஊரில் வீடில்லாத தம்பதிகளைப் பார்க்க நேரிட்டது.அவர்கள் சொன்ன செய்தி, இவர்களை உலுக்கிவிட்டது. போலீஸ்காரர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று ஊரிலிருந்தே அடித்துத் துரத்தி விட்டனர் என்பது அச்செய்தியாகும். அதிர்ச்சியடைந்த சே குவேரா,முதலாளித்துவத்தின் ஈவு இரக்கமற்ற சுரண்டல் முறையை உணர்ந்தார். இதனை எதிர்க்க வேண்டும் என அவருடைய மனம் எரிமலையானது.அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் சிலி நாட்டின் செம்புச் சுரங்கப் பகுதிகளுக்குப் போனார்கள். அச்சுரங்கத் தொழிலாளர்கள் இரக்கமில்லாமல் சுரண்டப்படுவதைக் கண்டு கோபமடைந்தார்கள். சுரங்கத்தின் மேலாளரிடம் அத்தொழிலாளிகளுக்குக் குடிக்கத் தண்ணிர் தருமாறு கேட்டனர். அந்த மேலாளரோ, எப்போது கொடுப்பது என்று எனக்குத் தெரியும். இப்போது அவர்கள் சாகப் போவதில்லை என்று பதில் கொடுத்தாராம். 

இடதுசாரி இயக்கம் மீண்டும் மீள் எழுச்சி பெற வேண்டும்!

 

லங்கை இன்று முன்னொருபோதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

○ அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளான மேற்கு நாடுகளினதும் மிரட்டல்கள்.

○ இலங்கையின் மிக நெருங்கிய அயல்நாடான இந்தியாவின் அழுத்தம்.

○ உள்நாட்டில் இனவாத – மதவாத சக்திகளின் தேசிய ஐக்கியத்துக்கு எதிரான நடவடிக்கைகள்.

○ விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பும்.

○கொரோனா நோயின் வேகமான பரவல்.

○ சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை.

○ எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் இணைந்து மக்கள் மத்தியில் பரப்பி வரும் பொய்யான செய்திகளும் வதந்திகளும்.

○ ‘அரச சார்பற்ற நிறுவனங்கள்’ என்ற பெயரில் மேற்கத்தைய நாடுகளின் பணபலத்தில் செயல்படும் அமைப்புகளின் நாசகாரச் செயல்கள்.

இப்படி இன்னும் பல சக்திகளின் செயல்பாடுகள்.

இந்த சக்திகள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் பலவிதமான முற்போக்கு விரோத, தேசத்துரோகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன.

எதேச்சாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் தமிழில்:ச.வீரமணி



நாட்டில், மாநிலங்களின் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்காமலோ, கூட்டாட்சி அமைப்பின் வரம்புகளை மீறாமலோ ஒருநாள் கூட கடந்து செல்லவில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக தடுப்பூசிக் கொள்கையை அறிவிக்கிறது. அதன்படி, மாநில அரசாங்கங்கள் அவர்களாகவே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான விலையை அவர்களே கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கிறது. அடுத்த ஒருசில நாட்களில் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் அவருடைய ஓய்வுபெறும் நாளன்று, தில்லிக்கு வந்து வேலையில் சேர்வதற்காக ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்படுகிறது. மற்றொரு நாளன்று, ஒன்றிய அரசு தில்லி அரசாங்கம் ஒவ்வொரு வீடாகச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்ததற்குத் தடை விதிக்கிறது. மற்றொரு சமயத்தில், ஒன்றிய அரசு தங்களுக்கு அனுப்ப வேண்டிய கிராம வளர்ச்சி நிதியின்கீழ் அளிக்கவேண்டிய தொகையை நிறுத்திவிட்டதாக பஞ்சாப் அரசாங்கம் கூறுகிறது. இவ்வாறு அனுப்பப்படாது நிறுத்தி வைத்திருக்கும் தொகை பல நூறு கோடி ரூபாய்களாகும். பஞ்சாப் அரசாங்கம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருப்பதனால் அதனைத் தண்டிக்கும் விதத்தில் ஒன்றிய அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பிரதமர் கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து பரிசீலனை செய்வதற்காக மாநில அரசாங்கங்களை ஓரங்கட்டிவிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை இரு முறை கூட்டியிருக்கிறார். அதேபோன்று புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பு இல்லாமலேயே, ஒன்றிய கல்வி அமைச்சர், மாநிலக் கல்வித்துறை செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டுகிறார்.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக அரசமைப்புச்சட்ட விதிகளை மீறுவதாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கங்களின் நிதிகளையும், நிதி ஆதாரங்களையும் அவர்களுக்கு அளித்திடாமல் பறித்துக்கொள்வதாக இருந்தாலும் சரி, அல்லது ஆளுநர்களின் “அரசியல்” தலையீடுகளாக இருந்தாலும் சரி, மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின்மீது துணை ஆளுநர்கள் அத்துமீறி அதிகாரம் செலுத்துவதாக இருந்தாலும் சரி, இவ்வாறு பட்டியலுக்கு முடிவே இல்லாமல் தொடர்கிறது.

இவை எதுவுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவைகளோ அல்லது தனிப்பட்டமுறையிலான தாக்குதல்களோ அல்ல. நடந்திருக்கும் விஷயங்கள் அனைத்துமே நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான படிப்படியான திட்டமிட்ட தாக்குதல்களேயாகும். இவற்றின்மூலமாக மாநில அரசாங்கங்களின் உரிமைகளைப் பறித்துக்கொள்வதற்கான ஒன்றிய அரசாங்கத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளேயாகும். தங்களுடைய எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப்பின்னர், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் முக்கியமான ஷரத்துக்கள் மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தை அமல்படுத்தமுடியும் என்ற காரணத்தால், ஒன்றிய அரசாங்கத்தின் இத்தகு நடைமுறைகள் வேகம் எடுத்திருக்கின்றன.

ஜுன் 18: மக்கள் எழுத்தாளர் மாக்ஸிம் கோர்க்கி நினைவு நாள்--தமிழ்மகன்



‘தாய்’ நாவல் உலக உழைக்கும் மக்களை சுரண்டலுக்கு எதிராக உசுப்பிவிட்ட விடுதலை புதினம் என்றால் மிகையாகாது. அந்த நாவலை படைத்து, பல நாடுகளில் புரட்சிகர அரசியலின்பால் இளைஞர்களை, ஜனநாயக சக்திகளை திரட்டிய மாக்ஸிம் கோர்க்கியின் நினைவுதினம் இன்று ஜூன் 18, 1936 ஆகும்.

தாய்தான் அனைவரையும் படைப்பாள். மாக்ஸிம் கோர்க்கி (Maxim Gorky) தாயைப் படைத்தவர். ஓம். தாய் நாவலைப் படைத்த மாக்ஸிம் கோர்க்கி, எதார்த்த எழுத்துக்குச் சொந்தக்காரர். பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை படைப்பிலக்கியத்தில் கொண்டுவர முடியுமா? முடியும் என நிகழ்த்திக் காட்டியவர் கோர்க்கி.

மாக்ஸிம் கோர்க்கி எழுதிய ‘தாய்’ நாவலைக் கடந்து வராத எழுத்தாளர்கள் இருக்க முடியாது. உலக வாசகர்கள் பலருக்கும் அறிமுகமான நாவல் அது. உலகின் தலைசிறந்த 100 நாவல்கள் என்றால் அதில் தாய்க்கு நிச்சயம் இடம் உண்டு. எதார்த்தவாத இலக்கியம் என்றால் அந்த 100 நாவல்களில் முதல் இடம் தாய்க்கு உண்டு.

அழகியல் உணர்வும், மேட்டுக்குடி மக்களின் மனப் போராட்டங்களுமே செவ்விலக்கியங்கள் எனப் போற்றப்பட்டு வந்தன. அரசர்கள், படித்தவர்கள் காதலில் மருகும் கதைகள் அன்றைய சிறந்த இலக்கியங்களாக இருந்தன. இன்னொரு பக்கத்தில் வறுமையில் வாடும் ஏழைகளின் விதிகளை நொந்தபடி செல்லும் கண்ணீர் காவியங்கள் இருந்தன. இந்த நேரத்தில் தொழிலாளர்களின் பிரச்னைகளையும், அதற்கான போராட்ட ஆயத்தங்களையும் சொன்ன முதல் நாவல் இதுதான். ‘இழப்பதற்கு அடிமைத்தனத்தைத் தவிர வேறு ஏதும் அற்றவர்கள் நாம்’ என்கின்றன அதில் வரும் பாத்திரங்கள். ஆலைத் தொழிலாளியின் மகனான பாவெல், புரட்சிகரமான போராட்டத்தை வழிநடத்தும் கதைதான் தாய் நாவலின் மையம்.

‘காணாமல் போனோர் தொடர்பில் என்னுடன் எவருமே பேசியதில்ல’ – வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்

டக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி சுகாதாரம் விவசாயம், மீன்பிடி, கிராமிய உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கைத்தொழில் துறைகளை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பல இக்காலங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மாகாணசபை செயற்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் திணைக்களங்கள் அமைச்சர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மக்களுடன் மிக நெருக்கமாக செயல்படும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் தற்போதைய வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், சிறந்த ஆளுமை உடையவர். யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு மீள கட்டியெழுப்பப்பட்டு வரும் வடமாகாணம் பல்வேறு துறை அபிவிருத்திகளை இலக்காகக் கொண்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ள நிலையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்து அதன் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

மாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்


கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு, படிப்படியாகக் குறையத்தொடங்கியுள்ளபோதிலும், அது பல லட்சக்கணக்கான குடும்பங்களின்மீது ஏற்படுத்தியுள்ள பேரழிவு, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் கவ்விப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்குத் தேவையான எவ்விதத் தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடாது இருந்த மோடி அரசாங்கத்தின்மீது மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் திகைப்பும் கோபமும் மேலோங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், இதனைக் கையாண்டவிதமும் அதன் அறிவியலற்ற அணுகுமுறையும் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவிட்-19 இரண்டாவது அலையின் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மற்றுமொரு மாபெரும் பேராபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது. அது பொருளாதாரரீதியானதாகும். பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள், வேலைகளை இழந்திருக்கிறார்கள். சிறிய வர்த்தகர்கள் மற்றும் கடை வைத்திருந்தவர்கள் வாழ்க்கை நிர்மூலமாகியிருக்கின்றன. பல குடும்பத்தினர் கடன் வலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பசி-பட்டினிக் கொடுமை அதிகரித்திருக்கிறது.

வறுமைக்கு முடிவு கட்டிய நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய இலக்குகளை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்கின்றது!

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 100 ஆண்டுகளில் அந்நாடு மார்க்சிய தத்துவத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது என்று இலங்கையின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் டியூ குணசேகர (D.E.W. Gunasekera) கூறுகிறார்.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளளர் டியூ குணசேகர சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு (Xinhua) வழங்கிய நேர்காணலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியிருக்கிறார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினதும் அனுபவங்களில் இருந்து பாடங்களைப் பெற்று சீனாவுக்கான வெற்றிகரமான அபிவிருத்தி வகை மாதிரியான்றை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவமைத்திருப்பதாக கூறியிருக்கும் டியூ குணசேகர, அந்தக் கட்சி நாட்டின் வரலாற்றுக்கும் கலாசாரத்துக்கும் உண்மையாக நடந்து கொண்டிருக்கும் அதேவேளை, சீனாவின் பொருளாதாரத்தில் அரச தலையீட்டையும் சந்தைகளையும் வெற்றிகரமாக பிணைத்திருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

N. Korea says Israel turned Gaza into “human slaughterhouse”

 

 


 

The North Korean Foreign Ministry has slammed the occupation state of ‘Israel’ following its 11-day aggression on the Gaza Strip, saying ‘Israel’ has turned Gaza into “a huge human slaughterhouse.”

In a statement on Friday, the North Korean Ministry of Foreign Affairs said “Israel’s horrific crime of killing the bud-like children, yet to be bloomed, is a severe challenge to the future of humankind and a crime against humanity.”

“It is no exaggeration to say that the whole Gaza Strip has turned into a huge human slaughterhouse and a place of massacring children,” the ministry continued.

“Soon after the end of the bombardment, [Israel Prime Minister Benjamin] Netanyahu and the Israeli authorities are trying to conceal their crime of killing even the children.”

Perpetrators as preachers-The Island Editorial

Monday 7th June, 2021

A recent meeting between President Gotabaya Rajapaksa and British High Commissioner Sarah Hulton has received much publicity. They reportedly discussed the Geneva resolution against Sri Lanka, among other things. Interestingly, their meeting took place close on the heels of Germany’s apology for the colonial-era genocide in Namibia, and France’s admission of its role in the 1994 ethnic cleansing campaign in Rwanda, where about 800,000 ethnic Tutsis and Hutus perished; France has confessed that it did not heed warnings of the impending carnage.

While discussing the Geneva resolution with the British HC, the Sri Lankan side should have raised the following human rights issues with her and inquired whether the UK would tender an apology for its crimes against this country. In 1817-18, the British resorted to the scorched-earth policy to crush the Wellassa rebellion. Tens of thousands of people were massacred and all fruit-bearing trees felled. Farm animals were wiped out, and over one hundred thousand paddy fields, from which Wellassa has derived its name, reduced to rubble. All males in the area including children were put to the sword by the marauding British troops. What the British perpetrated were genocide and gendercide. Moreover, the UK government, which HC Hulton represents, has allowed a senior LTTE leader, Adele Balasingham, who brainwashed and trained female Tiger cadres responsible for massacring civilians and other crimes, to live in London as a free woman while the British leaders are calling for action against war crimes. Adele’s late husband, Anton Balasingham, who justified LTTE terror and strove to gain international legitimacy for it, was also a British citizen.

நலிந்துபோயுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதா மூழ்கும் கப்பல்-–கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை கொழும்பு பல்கலைக்கழகம்



கொழும்புத் துறைமுகத்திற்கு அப்பால் எரிந்துபோன கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு  இழுத்துச்செல்லும் நடவடிக்கை கப்பல் மூழ்குவதனால் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கப்பலை வெறும் 500 மீற்றர் மாத்திரமே இழுத்துச் செல்ல முடிந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வாரமே கப்பல் மூழ்கிவிடும் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டாலும் அவ்வாறு நிகழவில்லை. ஆனால் தற்போது அதில் நீர் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் கப்பல் அனர்த்தம் இலங்கைக்கு மிகப்பெரியளவில் குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரிகிறது. கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் பட்டியல் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நோக்குமிடத்து அந்த அனர்த்தம் காரணமாக கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்குத்தெரியாத நீடித்த பாதிப்புகள் ஏற்படுமெனக் கூறலாம். இவற்றை பொருளாதார ரீதியான பாதிப்புகள் எனவும் சுற்றாடல் சுகாதார மற்றும் சமூக கலாசார பாதிப்புகள் எனவும் வகைப்படுத்தலாம்.

லட்சத்தீவில் குஜராத் மாடல்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி


ட்சத்தீவு யூனியன் பிரதேசம் என்பது சிறு சிறு தீவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இதில் சுமார் 65 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கே மிகவும் அமைதியுடனும் பரஸ்பரம் அன்புடனும்  வாழ்ந்து கொண்டிருந்த இம்மக்கள் மீது இரக்கமற்ற ஆட்சியாளர்கள் இப்போது இவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும், உணவையும், கலாச்சாரா உரிமைகளையும் பறிக்கும் விதத்தில் காட்டாட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

லட்சத்தீவில் கொள்ளை நோய், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வடிவத்தில் முதலில் வரவில்லை. மாறாக அது 2020 டிசம்பரில் புதிய நிர்வாகஸ்தர் (administrator) பதவியேற்றுக்கொண்டதன் மூலமாக வந்தது. அதுவரையிலும் அங்கே நிர்வாகஸ்தர்களாக இருந்த அனைவருமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தார்கள். முதன்முறையாக, குஜராத்திலிருந்து ஓர் அரசியல்வாதி பிரபுல் கோடா பட்டேல் என்பவர், குஜராத்தில் முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், 2011இல் குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர், அத்தீவுக்கு நிர்வாகஸ்தராக நியமனம் செய்யப்பட்டார்.

முன்பு இந்த நபர் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி மற்றும் டாமன் – டையு ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கும் நிர்வாகஸ்தராக இருந்தார். அப்போது அவர் அங்கே டாமன் கடற்கரைகளில் இருந்த பழங்குடியினரின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை வீடற்றவர்களாக மாற்றினார். இதனை எதிர்த்திட்டவர்களில் பலரை சிறையில் அடைத்தார்.  இவ்வாறு அங்கே பல்வேறு மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனைக்குரிய நபராக மாறி இருந்தார்.

அந்த நபர்தான் இப்போது லட்சத்தீவுக்கு வந்திருக்கிறார். இங்கே அவர் இந்துத்துவாவையும் நவீன தாராளமயத்தையும் கலந்து குஜராத் மாடலைப் புனைந்துகொண்டிருக்கிறார். லட்சத்தீவில் வாழும் மக்களில் 99 சதவீதத்தினர் முஸ்லீம்களாவார்கள். இவர்கள் இப்போது  ஆட்சியாளர்களின் இந்துத்துவா பரிசோதனைக்கு மிகவும் கொடூரமான முறையில் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தரதன தேரர்: ‘சிங்களமும் தமிழும் எனது இரு கண்கள்’--அஹ்ஸன் அப்தர்

 



கொழும்பு பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் இளமாணி பட்டதாரியான ரதன தேரர் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். இவர் இப்போது இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்கைகளில் முதுகலைமாணி பட்டம் பெற்றுக் கொள்வதற்கும் தயாராகி வருகின்றார்.

இந்நிலையில், களுத்துறையில் உள்ள தனது பிரிவெனாவில் கல்வி கற்கும் இளம் பௌத்த துறவிகளுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் பணிகளையும் செய்து வருகின்றார். ரதன தேரரின் தாய்மொழி சிங்களம் ஆகும். ஆனால் இப்போது தமிழ்மொழியில் தேர்ச்சியடைந்து தமிழை கற்பிப்பதோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் அன்றாட வாழ்க்கையில் தனது தனிப்பட்ட கருமங்களையும் தமிழ்மொழியில் ஆற்றுவதற்கும் அவரால் முடிகின்றது.

இரத்தினபுரியை பிறப்பிடமாகக் கொண்ட எஸ். இந்தரதன தேரர் (S.Indarathana thero) 2001 ஆம் ஆண்டில் தனது பதினோராவது வயதில் பௌத்த துறவியாக மாறினார். தான் கல்வி கற்ற பௌத்த பிரவெனாவில் விஜேநாயக்க என்று பெயர் வழங்கப்படும் ஆசிரியர் ஒருவரிடம் இருந்து அடிப்படை தமிழறிவை ரதன தேரர் பெற்றுக் கொண்டார். அந்த ஆசிரியர் இலவசமாக தமிழ் வகுப்புகள் நடத்துவார். அதில் கலந்து கொண்ட தேரருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு கிடைத்தது.  விஜேநாயக்க ஆசிரியர் வேறொரு ஊருக்கு இடம்மாறிய பின்னர் சரளமாக தமிழ்மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனது.

பல்கலைக்கழக பட்டப்படிப்பை ரதன தேரர் நிறைவு செய்து விட்டு பாடசாலை ஒன்றில் பயிற்சி ஆசிரியராக கடமையாற்றும் போதுதான் வடக்கிலுள்ள நயினாதீவுக்கு சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றார். தன்னுடன் படகில் வந்தவர்கள் பலர் தமிழ் ஶ்ரீமொழி பேசுவதை லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவர்களுடன் கதைப்பதற்கு எத்தனித்தார்.

Danish public broadcaster reveals ongoing NSA spying on top EU officials By Alex Lantier

 

On Monday evening, German Chancellor Angela Merkel and French President Emmanuel Macron protested official revelations of electronic spying by the US National Security Agency (NSA), aided by Danish intelligence, targeting top German, French, Norwegian and Swedish officials. The targets included Merkel, President Frank-Walter Steinmeier and former social-democratic chancellor candidate Peer Steinbrück.

Eight years ago, in 2013, NSA whistleblower Edward Snowden revealed mass NSA electronic spying and data collection targeting the entire world. Since then, revelations of mass spying by NATO intelligence agencies have gone hand in hand with stepped-up monitoring and censorship of the Internet and social media. The fact that top European officials were targeted for years after Snowden’s revelations, amid US assurances that they would not be spied upon, underscores that no one is protected from the massive, ongoing electronic dragnet.

 French President Emanuel Macron and German Chancellor Angela Merkel (AP Photo/Francois Mori)

Snowden, now exiled in Russia, wrote on Twitter, “There should be an explicit requirement for full public disclosure not only from Denmark, but their senior partner as well.” Referring to Biden’s upcoming trip to Europe on June 11-13, Snowden pointed to Biden’s record as vice president under Obama’s NSA spying operations: “Biden is well-prepared to answer for this when he soon visits Europe since, of course, he was deeply involved in this scandal the first time around.”

NSA use of Danish assets to spy on European politicians was revealed on Sunday evening by an extensive report by Danish public television (DR), citing anonymous Danish official sources. This report, the product of high-level collaboration between leading European media, was shared with the Süddeutsche Zeitung and NDR and WDR television in Germany, Le Monde in France, Swedish public broadcaster SVT and Norwegian public broadcaster NRK.

The operation, code-named “Operation Dunhammer,” involved a collaboration between the NSA and Danish Military Intelligence ( Forsvarets Efterretningstjeneste, FE), which handed over Internet data traffic passing through Denmark to be searched by the NSA. The FE launched its own internal investigation of the program in 2015, however. The DR writes, “The investigation was carried out by four hackers and intelligence analysts who studied US-Danish collaboration using great secrecy, so the NSA would not become aware of the FE investigation.”

US continues diplomatic provocations towards Beijing over Taiwan By Ben McGrath






The United States is continuing its provocations over Taiwan in order to ratchet up pressure on Beijing. Both the Democratic Party, with the Joe Biden administration at the forefront, and the Republican Party are manoeuvring to undermine the “One China” policy without openly crossing Beijing’s red-line on the issue, an agenda that risks war.

Last Friday, House of Representative members Brad Sherman, a Democrat, and Steve Chabot, a Republican, introduced a bill to Congress called the Taiwan Diplomatic Review Act that would rename the Taipei Economic and Cultural Representative Office (TECRO) as the Taiwan Representative Office.

Biden speaks at The Queen Theater, Thursday, Jan. 14, 2021, in Wilmington, Del. [Credit: AP Photo/Matt Slocum]

TECRO is the name of the office in Washington of the Taiwan Council for US Affairs (TCUSA), which serves as Taipei’s de facto embassy as the US has no formal diplomatic relations with Taiwan. The TCUSA is the relatively new name for the body known as the Coordination Council for North American Affairs (CCNAA) until 2019.

The bill, if passed, would call upon the US Secretary of State to enter into negotiations with Taipei to rename the office. Rep. Sherman openly stated the broader political rationale, “This bill simply says that it is time for the State Department, and Congress, to take action to elevate our relationship with Taiwan. We should also be taking action to encourage more robust engagement between US and Taiwanese officials.”

The proposed bill would also alter the diplomatic status of Taiwanese representatives in Washington by creating a special visa category. These officials currently do not receive diplomatic visas, but investor visas instead. The change is meant to facilitate closer relations between US and Taiwanese officials in line with the agenda set during the Trump administration.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...