‘Sirisena-JVP secret pact to be revealed’

‘Sirisena-JVP secret pact to be revealed’

Visa granted, Gunaratnam to arrive here

 

article_image
By Saman Indrajith

The government has granted leader of the JVP splinter group, Frontline Socialist Party, Kumar Gunaratnam alias Kumar Mahattaya, a visa to come here from Australia. He is scheduled to address the final FSP rally where he is expected to reveal a secret deal between the JVP and opposition’s common presidential candidate Maithripala Sirisena, party sources said yesterday.

FSP Propaganda Secretary Pubudu Jagoda said Gunaratnam, who now goes as Noel Mudalige had been informed by the Department of Immigration and Emigration that his visa had been granted.

வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடும் கூட்டம் - வடபுலத்தான்

என்ன மாதிரியெல்லாம் தமிழ்ச் சனங்களை ஏமாற்றுகிறார்கள் இந்தப் பொ.iyngaranesan sritharanஐங்கரநேசனும் பொல்லாத சிறிதரனும் என்று கோபப்படுகிறார்கள் சனங்கள். கோபம் என்றால் அப்படியொரு கோபம். இருக்காதா பின்னே, தங்களுடைய சோற்றில் மண்ணை அள்ளிப் போடுகின்றவர்களைக் கண்டால் யாருக்குத்தான் கோபம் பொத்துக் கொண்டு வராது? இவர்கள் இருவரும் இவர்களுடைய கையாட்களும் சொல்கின்ற பொய்களைக் கொஞ்சம் நீங்களும் அறியுங்கள். 'ஆட்சி மாற்றம் கட்டாயம் வரப்போகிறது. நிச்சயமாக மைத்திரிதான் வெல்லப்போகிறார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வடக்குக் கிழக்கில் படைக்குறைப்பைச் செய்யப்போகின்றன. மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவோம். மன்னிக்கவும் தூக்குக்கு அனுப்புவோம். 100 நாட்களில் தமிழீழத்துக்கு நிகரான தீர்வு கிட்டும்....' இப்படி ஊர் ஊராகப் போய்ச் சனங்களைத் திரட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இது எவ்வளவு பொய்யான விசயம்? பொது அணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவோ, பொது அணியில் உள்ள ஏனைய கட்சியினரோ, பிற தலைவர்களோ இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை. இந்தப் பொது அணியில் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிற மனோ கணேசன் கூட இவற்றைப் பற்றிக் கதைக்காமல் அடக்கி வாசிக்கிறார். பொது அணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறந்தும் கூட இந்த விசயங்களைப் பற்றி ஒரு விடயம் கூட பேசப்படவில்லை. இதைவிட பொது அணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், '100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் 69 ஆவது விடயம் என்ன தெரியுமா? 'தற்போது புல்லு வெட்டுதல், பாதைகளைக் கூட்டுதல், வடிகால்களைச் சுத்திகரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களை அச்சேவையில் இருந்து விடுவித்து, இராணுவ சேவையின் வேலைத்திட்டங்களுக்கு மட்டும் ஈடுபடுத்துதல்' - என்று இருக்கிறது. அப்படியென்றால் இதனுடைய அர்;த்தம் என்ன? ஐயா...! ஐங்கரநேசனாரே! தம்பி சிறிதரனே....! இதற்கொரு விளக்கத்தைச் சொல்லுங்கோ பார்ப்பம்? துவக்கும் கையுமாகத் திரிந்த இராணுவத்தை – பீரங்கிகளோடு நின்ற படையினரை இந்த அரசாங்கமே – மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே இந்த மாதிரி பொதுச் சேவைகளில் ஈடுபடுத்தியது. அதாவது கையில் இருந்த துவக்குக்கும் பீரங்கிக்கும் பதிலாக இந்த மாதிரிப் பொதுச் சேவைகளுக்கான கருவிகளைக் கொடுத்து மக்கள் நலத்திட்டங்களில் படையினரை ஈடுபடுத்தியது. போருக்குப் பிந்திய நாடுகளில் இப்படித்தான் படையினர் மீள் கட்டுமானப் பணிகளிலும் பொதுச் சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதான் உலக வழமையும். ஆனால், இது வேண்டாம் என்றும் மீண்டும் படையினரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதே தமது ஆட்சியின் நோக்கம் - திட்டம் என்றும் பொது அணி திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், யாரோடு படை நடவடிக்கை? சீனாவோடா? இந்தியாவோடா? அல்லது தமிழர்களோடுதானா? இதற்கான விளக்கத்தை இந்த இரண்டு பேரும் சொல்ல வேணும். அல்லது இவர்களுக்குப் பின்னால் திரிகிற ஆட்கள் சொல்ல வேணும். இதைப்போல இதே விஞ்ஞாபனத்தில் 75 ஆவது விடயம் பின்வருமாறு சொல்கிறது- 'சட்டத்திற்குப் புறம்பாக தங்களின் குடியிருப்புகளில், காணிகளில் பல்வேறு காரணங்களைக் கொண்டு அவற்றிலிருந்து நீக்கப்பட்ட சகல மக்களுக்கும் நிவாரணம் அளித்தல்' இதை வெளிப்படையாகச் சொல்லாமல் மைத்திரி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். ஏன் அவர் இதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாமே! படையினருக்காக பறிமுதல் செய்யப்படும் காணிகளுக்கு நிவாரணம் - நட்ட ஈடு வழங்கப்படும் என்று. காணிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக நிவாரணம் மட்டுமே கொடுக்கப்படும் என்று தெளிவாகச்சொல்லியிருக்கிறார் மைத்திரி. ஆனால், இதையெல்லாம் மறைத்துக் கொண்டு வாங்கிய காசுக்காக சலங்கையைக் கட்டி ஆடுகிறார்கள் இந்தத் 'துரோகக்' கும்பல். http://www.thenee.com/html/311214.html

“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக.....

“பாசாங்குத்தனம் நிறைந்த கொழும்பு உயரடுக்கினர் மகிந்த ராஜபக்ஸவை ஒரு துன்பியல் நாடகத்தின் வில்லனாக கருதி நிந்தனை செய்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன்” - கலாநிதி. தயான் ஜயதிலகா ராமன் மற்றும் ராவணனுக்கு இடையே நடந்த யுத்தத்தில் துயரமான கSri-Lanka-President-Mahindaதாநாயகன் மற்றும் வில்லனது தொடர்ச்சியான ஆதரவாளனாகிய நான் ஒரு இலங்கையன் என்ற வகையில் ராவணனுக்கு ஆதரவளித்து அவரையே பாதுகாப்பேன். நான் ராவணணின் பக்கமே இருப்பேன் ஒரு போதும் விபீஷணானக மாறமாட்டேன். அதனால்தான் நான் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்தேன் மற்றும் அதனால்தான் நான் மகிந்தவுக்கு ஆதரவு அளிக்கிறேன்.


Facebook "media player" dictating terms


  • Ajeevan Veer தேசம் ஈபீடிபியின் ஆதரவோடு மகிந்தவை வைத்து பல வியாபார திட்டங்களை செய்ய உதவிகளை செய்து வந்தது. அதன் நன்றிக் கடனுக்காக இந்தக் கட்டுரை வந்திருக்கிறது என நினைக்கிறேன். இது ஒரு சார்பு நிலைப்பாடாகவே தெரிகறது. லிட்டில் எயிட் என தேசத்தின் உதவி நிறுவன தகவல்கள் :http://littleaid.org.uk/

    LITTLEAID.ORG.UK
  • தேசம் கட்டுரை கீழ் உள்ள லிங்கில் உள்ளது.   

தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள் - வடபுலத்தான்

தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள்
-    வடபுலத்தான்

மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும்' என்ற மாதிரி ஒரு பெரியபரப்புரையைப் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்குகின்ற சில ஊடகங்கள் இதில் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதைவிட, பல்கலைக்கழக சமூகத்தினர் என்ற பேரில் இயங்குகின்ற கொஞ்சப்பேரும், புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோரில் ஒரு சாராரும் வெளிப்படையாக இல்லா விட்டாலும் மறைமுகமாக மைத்திரியை ஆதரிக்கிறார்கள்.
தமிழரசுக்கட்சியும் மைத்திரியைத்தான் ஆதரிக்கிறது. ஆனால், அதற்காக அது இன்னும் வெளிப்படையாக மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்க்கத்துணியவில்லை. அதேவேளை மைத்திரிக்கு தான் ஆதரவு என்று சொல்லவும் இல்லை.

மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே

மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இருவாரங்களே Maithir and ranilஇருக்கின்ற போதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்துவதற்கு தயங்கி வருகின்றது. அதற்கான காரணமாக சரியான தெளிவுபடுத்தல்கள் இன்றி முன்னுக்கு பின்னர் முரணான கதைகளே அவிழ்த்து விடப்படுகின்றன

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை ....... (2) கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
 கலாநிதி. தயான் ஜயதிலக
(2)
உள்நாட்டிலும் மற்றும் வெளி நாட்டிலும் செயற்படுத்துவதற்காக எதிரணியினால் வடிவமைக்கப் பட்டுள்ள புதிய மூலோபாயகட்டமைப்பில் திரு.சிறிசேனவின் எஞ்சிய தலைமைத்துவம் கட்டமைப்பு ரீதியாக தீர்க்கமான மிகச் சிறந்த அதிகார மையமாக இருக்காது இருக்கவும் முடியாது. பிரதமராலும் மற்றும் அமைச்சரவையினாலும் மட்டுமே அது இயலும். ஈர்ப்பு மேலாதிக்கமுள்ள அரசியல் முனைகளாக திரு.ரணில் விக்கிரமசிங்க மற்றும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆகியோர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும்........... கலாநிதி. தயான் ஜயதிலக

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதுக்காக மகிந்தவை தண்டிக்கும் அதேவேளை அதில் தோல்வியுற்ற ரணில் மற்றும் சந்திரிகாவுக்கு வெகுமதி வழங்குவது
(1)
 கலாநிதி. தயான் ஜயதிலக
ஸ்ரீலங்கா ஒரு எளிதான தெரிவை சந்திக்கவுள்ளதாக தோன்றுகிறது: தொடர்ச்சி அல்லது மாற்றம், நாங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது மற்றும் நாங்கள் செல்லும் வழியிலேயே செல்வது அல்லது ஒரு புதிய பக்கத்தை திருப்புவது எனினும் அது ஒரு மாயை.
உண்மை அதுதான், ஸ்ரீலங்கா இரண்டு கோரமான தெரிவுகளுக்கு முகம் கொடுக்கிறது: தொடர்ச்சி மற்றும் தேக்கத்தினால் ஏற்படும் மரணம் அல்லது கட்டுப்படுத்த முடியாத தீவிர சீர்திருத்தத்தினால் ஏற்படும் மரணம், அதை திணற வைக்கும் மையப்படுத்தல் அல்லது மைய விலக்கின் கீழ்நோக்கிய சரிவினால் ஏற்படும் மரணம் என்று கூடச் சொல்லலாம்

இனப்போதையின் பரிசு - கத்திக்குக் கத்தி ரத்தத்துக்கு ரத்தம் -வடபுலத்தான்


போதை வஸ்தையும் விடப் படு பயங்கரமானது இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் நிறவாதம் போன்றவற்றினால் ஏற்படுகின்ற அழிவுகள் என்பதை உலகம் அனுபவித்தறிந்து இதையெல்லாம் கைவிடுங்கள் என்று அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறது. 

Hypocrisy of UK 'partnership' with brutal tyranny crushing democracy in Bahrain-Patrick Cockburn


Patrick Cockburn

The US and Britain claim to support secular democracy and civil rights in countries such as Libya and Syria while in alliance with Saudi Arabia, Kuwait, Qatar, Bahrain and UAE.

மக்களைச் சுயமாகச் சிந்திப்பதற்கு அனுமதிப்பதே கருத்துச் சுதந்திரமும் ஊடகப் பணியுமாகும்


-யதீந்திரா
(ஊடகவியலாளர் ந. வித்தியாதரனின் 'என் எழுத்தாயுதம்' என்ற நூல் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 30.11.2014 அன்று நடைபெற்ற போது அதில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)

How Tony Blair and Iraq Robbed a Generation of Their Faith in Politics-Sam Parker


Sam Parker

It wasn't just London -- Damascus, Athens, Seoul, Rome, Tokyo, Sydney - hundreds of cities worldwide witnessed the same thing.
February 2003 in London


How the Chilcot report could slap handcuffs on Tony Blair-Andrew Gilligan


Andrew Gilligan

The central charge Chilcot appears likely to make is that the decision on war with Iraq was made early, and secretly, with George W Bush - without evidential justification, proper procedures or legal advice.

National Union of Students votes to oppose US and UK military intervention in Iraq and Syria


Aaron Kiely .
NUS

National Union of Students votes to oppose US and UK military intervention in Iraq and Syria

By Aaron Kiely, NUS National Executive

ON 3 DECEMBER 2014, the National Union of Students National Executive Council (NUS NEC), representing seven million students, voted overwhelmingly to oppose the escalating US and UK military intervention in Iraq and Syria. 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...