உத்தமர்களும் உபதேசிகளும் !





எஸ்.எம்.எம்.பஷீர்

கதிரவன் கண்திறக்க  
ஜபல் அல் சைத்தூன்
மலையடிவார
ஆலய முன்றலில்
அமைதியின் உருவாய்
அமர்ந்திருக்கிறார் ஏசு
உபதேசத்திற்காய்
அருகருகாய்  
உட்காந்திருக்கிறார்கள்  மக்கள்

அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம் இஃப்ஹ}ம் நிஸாம்

அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம்
                                     இஃப்ஹ}ம் நிஸாம்
கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனின் சமீபத்தைய நகர்வான தமிழர் ஐக்கிய சுதந்திர மkaruna2ுன்னணி என்கிற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை சில அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பாராட்டியுள்ளார்கள். கருணா அம்மான் சொல்வதின்படி, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதின் நோக்கம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விதவைகள் மற்றும் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது என்பனாகும். இந்த கட்சி கிழக்கு - மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் அதில் வாழும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும்.

"தலையாரியே திருடனுக்கு நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கும் விசித்திரம்! " -- இரத்தினம


இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் இலங்கை
மத்திய வங்கி ஆளுநராக தனது நெருங்கிய நண்பரான அர்ச்சுனா
மகேந்திரன் என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
அவரோ நாட்டின் முதுகெலும்பான மத்திய வங்கியை தனது சொந்த
வீட்டுச் சொத்தாகப் பாவித்து பிணை முறிகள் ஊடாக பல கோடி
ரூபாபணத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.இந்த விவகாரம் முதலில் சில மத்திய வங்கி அதிகாரிகளினாலும்,பின்னர் பொருளாதார
வல்லுனர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு, பின்னர்பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாகி, இறுதியில் அரசாங்கமே ஜே.வி.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட
‘கோப்’ விசாரணைக்குழு அறிக்கையின் மூலம் நிரூபணமாகிவிட்டது.
இருந்தும்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்ää அவரது ஐக்கிய
தேசியக் கட்சி சகாக்களும், அர்ச்சுனா மகேந்திரனை
குற்றமற்றவராக, தூய்மையானவராகக் காட்டப் படாதபாடுபடுகின்றனர்.

"US Navy establishes presence in Hambantota beating China in the race" PK Balachandran, Sri Lanka Correspondent


"ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கத்தரித்து ஒரு சர்வாதிகாரி உருவாகிறார்! "கொழும்பிலிருந்து பி.வ


இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக எச்சரிக்கை!! இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக எச்சரிக்கை!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கää ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதங்களுக்கு கீழே இருக்கும் கம்பளத்தை வலிமையுடன் இழுப்பதற்கான உத்தரவை துணிவுடன்
விடுத்திருக்கிறார் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொல்லுரே தெரிவித்திருக்கிறார். ஜனவரி 22ஆம் திகதி சோசலிச கூட்டமைப்பின் (Socialist Allainace)
ஊடகவியலாளர் மாநாடு பொரளையிலுள்ள டாக்டர் என்.எம்.பெரேரா நிலையத்தில்
நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கொல்லுரே
இவ்வாறு குறிப்பிட்டார்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...