எஸ்.எம்.எம்.பஷீர்
முன்னாள்
மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் இந்தியாவில் உயர் கல்வி கற்றவர் .
அங்குள்ள பிரபல ஒஸ்மானியா கல்லூரியை மனதில் கொண்டே யாழ்ப்பாணத்தில்
அமைக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு ஒஸ்மானியா என்ற பெயரை சூட்ட நினைத்தார்.
அவர் சூட்டிய பெயருடன் யாழ் முஸ்லிம் மக்களின் கனவுகளைச் சுமந்த
ஒஸ்மானியா கல்லூரி 1990 அக்டோபரின் புலிகளின் இனச் சுத்திகரிப்புடன் கலைக்கப்பட்டது.
மிகுந்த
சிரமத்துக்கு மத்தியில் ஒஸ்மானியா பாடசாலை திறக்கப்பட்டு மீள் உயிர்ப்பு
பெற்று வரும் பொழுதில் திடீரென்று அமேரிக்கா கண்ணைத் திறந்து முஸ்லிம்களை
புலிகள் வெளியேற்றியது ஒரு சர்வேதச குற்றமான இனச் சுச்திகரிப்பாகும்.