அரசாங்கம் ஜே.வி.பி. மூலம் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டதா எதிர்க்கட்சி?

லங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜனதா விமுத்தி பெரமுனவினால் (மக்கள் விடுதலை முன்னணி – ஜே.வி.பி.) கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 27 மேலதிக வாக்குகளால் தோற்றுப்போனது. இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
ஏனெனில், ஐ.தே.க. அரசாங்கத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதன் பாரம்பரிய சகபாடியான தமிழ்த்தலைமை – தற்போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு – முண்டு கொடுத்து காப்பாற்றிவிடுவது வழமை. இந்தமுறையும் அதுதான் நடந்தது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?- -பிரதீபன்





-பிரதீபன்


திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னவிதமான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. பொதுவாகத் தமிழ்த் தலைமைகளினதும் குறிப்பாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்தவர்கள், ‘இதிலென்ன சந்தேகம் அவர்கள் வழமைப்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தம் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள்’ என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள்.
அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் பார்த்துவிடுவது நல்லது.

செல்வி – சில நினைவுகள் -மணியம்


செல்வி” என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா பாசிசப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு 28 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கடத்தப்பட்ட அவர் பலத்த சித்திரவதையின் பின் கொல்லப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. (அவர் புலிகளால் கடத்தப்பட்ட இன்னொரு யாழ்.பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனான மனோகரனுடன் சேர்த்து 1997இல் கொல்லப்பட்டதாக புலிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் மூலம் அறிய வந்ததாக ‘விக்கிபீடியா’ குறிப்பிடுகின்றது)
செல்வி, அவர் தங்கியிருந்த யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள ஆத்திசூடி வீதி அறையிலிருந்து 1991ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
செல்வியின் பிறப்பிடம் வவுனியா மாவட்டத்திலுள்ள சேமமடு என்ற குடியேற்றக் கிராமமாகும்.

ரணில் – சஜித் முரண்பாட்டின் பின்னணி என்ன? -புனிதன்


சிறீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி. என்பன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது வேட்பாளரகளை அறிவித்துவிட்ட நிலையில், இலங்கையின் பழம்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரையும் தனது வேட்பாளரை அறிவிக்காது திண்டாடி வருகிறது. அதற்குக் காரணம் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் போட்டாபோட்டி என்பது வெட்டவெளிச்சமான விடயம்.
இருப்பினும் தான் எப்படியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என அறிவித்துள்ள சஜித், தனக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றார். ஐ.தே.க. கட்சி தன்னை உத்தியோகபூர்வ வேட்பாளராக நியமிக்காவிட்டால், தான் சுயேச்சையாகத் தன்னும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராக இருப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சஜித் கூறிவருவதாகச் சொல்லப்படுகிறது.

நாட்டுக்கு உறுதியான அரசொன்று தேவை


லங்கை இன்று பல்வேறு பிரச்சினைகளின் குவிமையமாக மாறியுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, இலஞ்சம் ஊழலின் அதிகரிப்பு, அதிகாரத் துஸ்பிரயோகம், பொதுச் சொத்துகள் தனியார்மயமாக்கம், வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகள் அதிகரிப்பு, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை என இவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நாட்டு மக்கள் அனைவரும் பொதுவாக எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் எதிர்நோக்கும் பிரத்தியேகப் பிரச்சினைகளும் இருக்கின்றன.
குறிப்பாக, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். சுமார் 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதத்தில் யுத்த அவலத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் இவர்களது அன்றாட பிரச்சினைகளே இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.

Kashmir Situation "Completely Contrary" On Ground, Says Sitaram Yechury




Sitaram Yechury, who had filed a habeas corpus petition in the Supreme Court seeking Mohammed Tarigami to be produced before it, was granted permission to visit the former MLA in Srinagar.

Kashmir Situation 'Completely Contrary' On Ground, Says Sitaram Yechury

NEW DELHI: 
CPI(M) general secretary Sitaram Yechury, who returned from Srinagar on Friday after the Supreme Court allowed him to go there, said the situation on the ground was "completely contrary" to what the government was saying.
Mr Yechury, who went to Srinagar to meet his ailing party colleague Mohammed Yousuf Tarigami, refused to elaborate, saying he would submit a detailed report to the top court.
The Communist Party of India (Marxist) leader, who had filed a habeas corpus petition in the Supreme Court seeking Mr Tarigami to be produced before it, was granted permission to visit the former MLA in Srinagar. The court had, however, said Mr Yechury should not indulge in any kind of political activity during his visit to Srinagar.

காஷ்மீர் (Kashmir) நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக உள்ளது- நேரில் சென்ற சீதாராம் யெச்சூரி பேட்டி!

காஷ்மீர் (Kashmir) நிலைமை அரசு சொல்வதற்கு தலைகீழாக உள்ளது- நேரில் சென்ற சீதாராம் யெச்சூரி பேட்டி!
நீதிமன்றம், ‘இந்தப் பயணத்தின்போது எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது’ என்றும் யெச்சூரிக்கு அறிவுறுத்தியிருந்தது. 

NEW DELHI: 
சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகு காஷ்மீருக்கு சென்று, திரும்பியுள்ளார். அவர் காஷ்மீரிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து, “அரசு சொல்வதற்கும் அங்கிருக்கும் நிலைமைக்கும் சம்பந்தமில்லை”  எனத் தெரிவித்துள்ளார். 
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கட்சி சகாவான முகமது யூசஃப் டாரிகாமியை சந்திப்பதற்காக யெச்சூரி, காஷ்மீருக்கு செல்ல முயன்றார். அவருக்கு அனுமதி கொடுக்கப்படாததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து முறையிட்டார். இந்நிலையில் அவர் யூசஃபைப் பார்த்துவிட்டு, திரும்பியுள்ளார். காஷ்மீர் நிலைமை குறித்து நீதிமன்றத்தில், விரிவான அறிக்கை சமர்பிக்கப் போவதாகவும் யெச்சூரி கூறியுள்ளார். 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...