"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி!


“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள் 

தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் 

ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன்

மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழர் தேசிய சபை

ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

பத்திரிகைகளுக்கு அண்மையில் தெரிவித்துள்ளார். மாவைக்கு,

அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக்

கூட்டமைப்பு என்றேல்லாம் அமைப்புகள் கைவசம் இருக்கையில்,

மேலுமொரு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கித்தான்

இதுவரையில் செய்ய முடியாததை சாதித்துக்காட்டப் போவதாக

அவர் புலுடா விட்டுள்ளார்.

21 November 2020 குருக்கள் மடத்துப் படுகொலை

“நான் ஒதுக்கப்பட்டு ஒரு துரோகி என்று அழைக்கப்பட்டேன்” - 2020 ஆம் ஆண்டின் முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான வெற்றியாளர் பேசுகிறார“ - ஜூவைரியா மொஹிதின்

 வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானதொரு பெயர் ஜுவைரியா மொஹிதீன். 1990 இல் அவரது சொந்த ஊரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜுவைரியா, இடம்பெயர்ந்த மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதற்கு உழைத்துள்ளார்.

அவரது அமைப்பான முஸ்லீம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை

((Muslim Women’s Development Trust - MWDT) மூலம், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் ((Muslim Marriage and Divorce Act - MMDA) சீர்திருத்தங்களுக்கான அரசியல் ஆதரவிற்கு ஜுவைரியா பெண்களை பாராளுமன்றத்திற்கு வழிநடத்திச் சென்றார். புத்தளத்தை தளமாகக் கொண்ட ஜுவைரியா அண்மையில், 2020 ஆம் ஆண்டுக்குரிய முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய விருதைப் (Front Line Defenders Asia-Pacific Regional Award)பெற்றுள்ளார்.

ஆளும் கட்சியும் ஆவலாதிகள் சேரும் ஒரே புள்ளி!

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்ந்திரா மற்றும் அவரது மூன்று மெய்ப்பாது காவலர்களை 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் அதே கட்சியைச் சேர்ந்த துமிந்த சில்வாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி விடுத்த அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது?

 மெரிக்காவில் இம்மாதம் (நொவம்பர்) 03ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பநிலை தோன்றியுள்ளது. அதன் காரணமாக புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி குறிப்பிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும், ஜோ பைடன் (ஜனாதிபதி ஒபாமா காலத்து துணை ஜனாதிபதி) ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்தபடியே பைடன் ட்ரம்ப்பை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். ஆனால் அவரது தெரிவை ட்ரம்ப் ஏற்க மறுத்து பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை மறுத்து வருகிறார்.




The UK Equalities Commission’s Labour Antisemitism Report is the Real ‘Political Interference’ BY JONATHAN COOK

 I recently published for the Middle East Eye website a detailed analysis of last week’s report by the Equalities and Human Rights Commission into the question of whether the UK Labour party had an especial antisemitism problem. (You can read a slightly fuller version of that article on my website.) In the piece, I reached two main conclusions.

First, the commission’s headline verdict – though you would never know it from reading the media’s coverage – was that no case was found that Labour suffered from “institutional antisemitism”.

That, however, was precisely the claim that had been made by groups like the Jewish Labour Movement, the Campaign Against Antisemitism, the Board of Deputies and prominent rabbis such as Ephraim Mirvis. Their claims were amplified by Jewish media outlets such as the Jewish Chronicle and individual journalists such as Jonathan Freedland of the Guardian. All are now shown to have been wrong, to have maligned the Labour party and to have irresponsibly inflamed the concerns of Britain’s wider Jewish community.

The Life of Robert Fisk BY RICHARD FALK – DANIEL FALCONE

 In this interview, International Scholar Richard Falk provides his personal recollections of Robert Fisk. Falk explains how Fisk provided the world with well- informed perspectives that offered critical thinking and grim realities of the acute struggles stirring throughout the Middle East region. Falk comments on Fisk’s “unsparing exposure of Israeli abusive policies and practices toward the Palestinian people” indicating that his “departure from the region left a journalistic gap that has not been filled.”


Robert Fisk. ( UCTV )

Why Capitalism Was Destined to Come Out on Top in the 2020 Election By Richard D Wolf

 NOVEMBER 6, 2020



No matter who “won” the U.S. election, what will not change is the capitalist organization of the country’s economy.

The great majority of enterprises will continue to be owned and operated by a small minority of Americans. They will continue to use their positions atop the capitalist system to expand their wealth, “economize their labor costs,” and thereby deepen the United States’ inequalities of wealth and income.

The employer class will continue to use its wealth to buy, control, and shape the nation’s politics to prevent the employee class from challenging their ownership and operation of the economic system. Indeed, for a very long time, they have made sure that (1) only two political parties dominate the government and (2) both enthusiastically commit to preserving and supporting the capitalist system. For capitalism, the question of which party wins matters only to how capitalism will be supported, not whether that support will be a top governmental priority.

எம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்

 


  இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும்  
மட்டுமல்ல,  இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து 
வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் 
நிலத்தொடர்ச்சித்தான்.  இந்த நிலத்தில்தான்  மூவின மக்களும் உணர்வறக் 
கலந்து வாழ்ந்து களித்திருந்தனர்.  ஆனால் அந்த நிகழ்வு இன்று 
வெறுமனே  வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் 
மட்டுமே  எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். 
இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.


  கொடூரமான  இனவழிப்புடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 
பத்து ஆண்டுகள் நிறைவுபெறும்  காலத்தில் நின்றுகொண்டு இலங்கை 
வாழ் சமூகங்களின்  இயங்கு திசையையும் இயங்கிய திசையும் 
குறியிடவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்.
 "இன்னன்ன வகை தீர்வுகள்  சாத்தியம் என" அடையாளப்படுத்துவதைவிட 
எம் சமூகம் இயங்கிய திசையையும் இயங்க வேண்டிய திசையும் 
குறியிடுதல் தீர்வுகளை தேடிச்செல்வதைவிட தீர்வுகள் எங்களை தேடி 
வரச்செய்வதாகும். அதை முன்னிறுத்தி, மூவின மக்களும் 
இணைந்துவாழும் கிழக்கு நிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற அரசியல் 
சமூக செயற்பாடுகள்  அதிக அவதானத்திற்குள்ளாகின்றன. 
இன ஒருமைப்பாட்டுக்கும் இலங்கையின்  அமைதிக்கும் இந்த 
நிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற செயற்பாடுகள் மிக மிக 
முக்கியமானவை. அரசியல் அதிகாரங்களுப்பால் மூவின 
மக்களின் மனதில் நிகழ்கின்ற மாற்றங்களே முக்கியமானவை. 
அவ்வகை மாற்றங்களுக்கான  ஒரு எத்தனிப்பாக  வெளிவந்திருக்கும் 
ஒரு அரசியல்ப் பிரதியே குருக்கள் மடத்துப் பையன்.

சையிட் பசீரின் “குருக்கள் மடத்துப் பையன் குருக்கள் மடத்துப் பையன்”நூல் வெளியீடு நூல் வெளியீடு


புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் கேட்பார் எவருமின்றி கோலோச்சிய

காலத்தில் தமிழ் இனத்தையும் விடச் சிறிய இனமாகவும்ää அதேவேளையில்

ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுடன் பின்னிப் பிணைந்து 

வாழ்ந்தவர்களான முஸ்லீம் மக்கள் மீது நடாத்திய இனச் சுத்திகரிப்பு 

படுகொலைத் தாக்குதல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

அவ்வாறான படுகொலைகளில் ஒன்று, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு

சென்ற வாகனங்களை குருக்கள் மடத்தில் மறித்து அவற்றில் பயணம் செய்த 

69 முஸ்லீம்களைப் படுகொலை செய்த சம்பவமாகும். இந்தச் சம்பவத்தை

மையமாக வைத்து லண்டனில் வசிக்கும் முற்போக்கு சிந்தனையாளரான 

சையிட் பசீர் என்பவர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியா புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை

செய்திருந்தாலும்ää லண்டன் நகரம் இன்னமும் புலிச் செயற்பாடுகளின்

குருசேத்திரமாகத் திகழ்கின்றது. அதன் காரணமாக இந்த நூல் வெளியீட்டைத்

தடுப்பதற்கு புலி ஆதரவாளர்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட 

போதிலும், நூல் வெளியீடு லண்டனில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...