சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

 


சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார்.

1936 ஒக்டோபர் 01ஆம் திகதி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி பிரதேசத்தில் பிறந்த கைலாயர் செல்லநைனார் சிவகுமாரன், கொழும்பு நகரில் நீண்டகாலம் வாழ்ந்து வந்த நிலையில் இவர் 15.09.2022 அன்று இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

மரணிக்கும் போது அவருக்கு 85 வயதாகும்.

இவரது பெற்றோர் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர், மாலைதீவிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மதச்சார்பற்ற சக்திகளைப் பரந்த அளவில் அணி திரட்டுவோம்!


2024 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுப்பதில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இது தொடர்பாக சி.என்.என்-நியூஸ் 18 ஊடகத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் அளித்துள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:

கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண் டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்லது பாஜக-விற்கு ஒரு மாற்றை அளித்திட வேண்டியி ருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் நினைக் கிறார்கள். இதில் இடதுசாரிகளின் பங்கு எப்படி இருக்கும்? எதிர்க்கட்சிகளின் உத்திகள் என்னவாக இருக்கும்?

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...