”கனவு மெய்ப்படல் வேண்டும்: (கிளிநொச்சி )கைவசமாவது விரைவில் வேண்டும்.”

- எஸ். எம். எம்.பஸீர்

2009 ம் ஆண்டு இலங்கையின் அரசியல், போரியல் வரலாற்றில் கனவு குறித்து சிலாகிக்கப்படும் ஒரு வருடமாக புலப்படுகின்றது. கிழக்கின் முதல்வர் திரு சந்திரகாந்தன் அவர்கள் ”கனவு மெய்ப்படவேண்டும்” என தனது புதுவருட வாழ்த்தில் குறிப்பிட்டதும் இலங்கை ஜனாதிபதியின் கிளிநொச்சி ”கைவசமாவது விரைவில் வேண்டும” என்ற பாரதியின் மீதிக் கனவும் பகற் கனவல்ல என்பதும் மறுபுறம் பிரபாகரனின் கிளிநொச்சி கைநழுவாது என்ற கனவுதான் பகற்கனவாகியுள்ளதா? என்ற கேள்வி இன்று பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம்களைத் தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொதுக்கட்டமைப்பு !-முஸ்லிம் குரல்


முஸ்லிம்களைத்  தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொதுக்கட்டமைப்பு !

எஸ்.எம்.எம்.பசீர்

பதவிகளைத் தூக்கியெறிவோம் என்று சவால்விட்ட முஸ்லிம் அரசுக் கூட்டாளிகள் தங்களது உண்மையான முகத்தினக் காட்டியுள்ளார்கள். இவர்கள் சொல்வது போல் உடன்படிக்கையில் மாற்றங்களை  செய்ய வேண்டுமானால் ஜனாதிபதி  புலிகளுடனும்  நோர்வேத் தரப்புடனும் ஆலோசிக்க வேண்டியிருக்கும் .! இது நடைபெறாத ஒரு காரியமாகும் , சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை இதுதான்.! ஆகவே முஸ்லிம்களின் தலைவிதியை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிங்கள அரசியல் அரசுத் தலைமைகளும் நோர்வேயும் புலிகளும் சாதகமாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் 
முதலில் கைவிட வேண்டும். ! முஸ்லிகளின் தலைவிதியை முஸ்லிம்களே எழுத வேண்டும்.


"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்" - சையட் பஷீர்

சையட் பஷீர் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் (லண்டன்)
ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்

மகேஸ்வரியை எனக்குத் தெரியாது .ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் வேலைப்பாடுகளும் எனக்குத் தெரியும். அவரின் சேவையைப் பாராட்டி புலிகளின் ஊடகமான லண்டனைச் சேர்ந்த ஐபீசீ வானொலி மகேஸ்வரியைப்  புகழ்ந்து பேட்டி  எடுத்தது. அப்போது புலிகளுக்கு மகேஸ்வரி எதிரியாகத் தெரியவில்லை . மகேஸ்வரி ஈ பீ டி பியுடன் இணைந்து மக்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதும் எதிரியாக்கி கொலை செய்து விட்டார்கள்.

Bi-ligual (Tamil-English) Newsletter (Al-Fajr) -London 1994



First Sri Lankan Muslim's Bi-lingual Newsletter -Al Fajr -London 1994


 முதல் பிரித்தானிய வாழ் முஸ்லிம் சமூகத்தின் தமிழ் -ஆங்கில செய்தியிதழ் -அல் -பஜிர் - இலண்டன் 1994-

உதயம் விழா -சுவிஸ் -2009


மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...