"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'



"இலங்கையிலும் தந்திக்கு மூடுவிழா'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 செப்டம்பர், 2013 - 15:51 ஜிஎம்டி

இந்தியாவை அடுத்து இலங்கையிலும் தந்திச் சேவை முடிவுக்கு வருகிறது. ஏனைய பல வசதிகள் வந்துள்ள நிலையில், அதன் தேவை அருகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 155 ஆண்டுகளாக தபால் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வந்த தந்திச் சேவை இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இது குறித்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதற்குள் எங்கே இவர்கள் !!






எஸ்.எம்.எம்.பஷீர்
“நல்லதோர் வீணை செய்தே. அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ!”
                                                                                                              பாரதியார்

வடக்கிலே முன்னர் இராணுவமும் புலிகளும் தங்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு பெயரிடுவார்கள் . புலிகளின் அஸ்தமனத்தின் பின்னர் வட  மாகாண சபைக் காண ஜனநாயகத் தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பாக விஷேட பெயரிடாவிட்டாலும் பொதுவாக "மூன்றாம் கட்டப் போராட்டம்" அல்லது “மூன்றாம் கட்டப் "போர்" என்ற நாமகரனங்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பரப்புரைகள முன்னெடுத்து வருகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலே சர்ச்சைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது. "பிறக்கும் பொழுது முடமாம் பேய்க்குப் பார்த்து தீருமா" என்ற கதையாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.

ஜெனீவா பேச்சுவார்த்தை: உங்கள் கருத்து- BBC Tamil.com

 http://www.bbc.co.uk/tamil/images/furniture/bbc_banner_simplified_page.gif
 27 பிப்ரவரி, 2006

லண்டனிலிருந்து செய்யத் பசீர்

A large number of diaspora Tamil community believe that Pirabakarn will create them a Tamil homeland called "Tamileelam" and the LTTE's peace initiatives are always not genuine and intent on buying time to create a conducive climate to hunt down the opposed, intimidate Muslims and weed out the Tamil democratic forces in their preparation for a final war. However, the international involvement may not approve of the LTTE's aim (Thirst). The Muslims do  not tolerate Muslims being denied a chance to become a party to CFA and or PTOMS. The GOSL also ignored the Muslims and play the card aginst the LTTE. It is still a long way to go, to see who is genuine in the resolution of the Tamils and Muslims questions. For the time being there is no losers and both are winners but the lossers are always the people of Sri Lanka. We are not Tamils and we are Muslims of distinctive identity and we have our own political aspirations. Until and unless the people make their voices heard peace will be an illusion.

வட மாகாணத் தேர்தல் எத்தனையாங் கட்டப் போர் ?




எஸ்.எம்.எம்.பஷீர்
         
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
                          (  பாரதிதாசன் )

வட மாகாண சபைத் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற ஆரூடமும் அங்கலாய்ப்பும் அலசல்களும்  முடிவுக்கு வந்த பின்னர் ; , அதிலும் வட மாகாண சபையில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களின் முதலமைச்சர் வேட்பாளராக திரு விக்னேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்த பின்னர் ;, அதுவரை "ஒரு கல்லைத் தன்னும் தூக்கிபோட "  அதிகாரமில்லாத மாகாண சபை  என்று பரிகசிக்கப்பட்ட மாகாண சபைக்கான தேர்தல் தமிழர் சுயாட்சிக்கான போராட்டத்தின் யுத்த களமாக மாறியுள்ளது, தேர்தலில் குதித்திருக்கும் வேட்பாளர்கள் தங்களின் தளபதி திரு விக்னேஸ்வரன் தலைமையில் அணி வகுத்து நிற்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் போராட்டத்துக்கு , போராளிகள் மூன்றாம் கட்ட (ஈழ) யுத்தத்துக்கு முரசறைந்து நிற்கிறார்கள். நாளுக்கு நாள் போர் முரசம் தீவிரமாக ஒலிக்கிறது..

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...