நீதி க(வி)தைகள்-2




அண்ணலார்
அமர்ந்திருக்க
அருகே தோழர்கள்
சூழ்ந்திருக்க :


பிரேத ஊர்வலம்
தனைக் கடக்க 
எழுந்து நிற்கிறார்
அண்ணலார்

ஏறிய புருவங்கள்,
ஏனோ என விளிக்க   

"பிணம் பேதமற்றது!
சடலம் சமயமற்றது !
சங்கை சமத்துவமானது"


எஸ்.எம்.எம்.பஷீர்

அண்ணலாரே ! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு  நபி ( ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?', ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ் 1311-1313 -புத்தகம் 23  )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...