நீதி க(வி)தைகள்


எஸ்.எம்.எம். பஷீர்


ஏசுவே !
"மனுஷ பாவங்கள் நீக்க"  -நீ
சிலுவை  சுமந்தாய் ;

சிலுவையே !
யாரின் சாபம் நீங்க -நீ
யேசுவைச் சுமந்தாய் ?



சிலுவையில் அறைந்த வேளை  "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" . (மத்தேயு:27:46, மாற்கு:15:34) என்று ஏசு புலம்பினார்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...