"திருடர்கள் ஜாக்கிரதை"




எஸ்.எம்.எம். பஷீர்

திருடர்கள் இல்லையென்றால்
நான்கு சுவருக்குள் 
"திருடர்"கள் ஜாக்கிரதை"
அறிவிப்பு ஏனோ !

சுவர்களைத் தாண்டி
சுற்று மதிலையும் தாண்டி
சுரண்டும் திருடர்கள்
எத்தனை கோடி !


திருடனைக் கூட
திட்டாமல் தமிழில்
திருடர் என்று
விளிப்பது மேனோ !

திரும்பும் திசையெல்லாம்
திருடர்கள் ஆனபின் ,
திருடர் அறிவிப்பு
இனியும் தேவையோ !

உலகின் ஆட்சியே
திருடர்கள் கைகளில்
என்றானபின்னர்
திருட்டை நம்மால் ஒழிக்கவா முடியும் !

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...