Impressions Slideshow Slideshow

Impressions Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ Impressions Slideshow Slideshow ★ to Paris and London. Stunning free travel slideshows on TripAdvisor


Read more!

The LLRC- The Way Forward-4-S.M.M.Bazeer


எல்எல்ஆர்சியை அமுல்படுத்தக்கோரிய கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை 14ம்திகதி மாலை லண்டனில் South Ruislip Methodist Church மண்டபத்தில் Forum for Peace and Reconciliation in Sri Lanka ஆதரவில் நடைபெற்றது. - thesamnet.



Post-War Reconstruction in Sri Lanka Prospects and Challenges - Book

"Chapter 11: Peace Processes and Peace-Building in Sri Lanka: 217
Special Reference to the Setting up of the
De-Merged Eastern Provincial Council"
 

Seyed M. M. Bazeer

Post-War Reconstruction in Sri Lanka
Prospects and Challenges


Contents
Notes on Contributors vii
Introduction xi
Acknowledgements xix

சுவாமி விவேகானந்தரின் சிதைக்கப்பட்ட சிலையும் சீர்மை பெற்ற சமூக பிரதிபலிப்பும் !



  
எஸ்.எம்.எம்.பஷீர்

எழுமின் விழுமின் எண்ணிய கருமம் கைகூடும் வரை உழைமின் “ 
                                                                                 சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்  1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  11ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடைபெற்ற சமயங்களின் உலக காங்கிரஸ் மாநாட்டில் எப்படி கணீரென்ற குரலில் கலந்து கொண்டு பேசினார் என்பதை எனது ஆங்கில ஆசிரியர் மறைந்த திரு. சாமித்தம்பி மிக உணர்வு பூர்வமாக எங்களின் வகுப்பறையில் விவரித்தது மனதின் ஒரு மூலையில் இன்னமும் நினைவில் இருக்கிறது. அந்த மாநாட்டில் பலர் வெளியேறிய தருவாயில் அன்புமிகு அமெரிக்கா சகோதரர்களே சகோதரிகளே!” ( Dear Sisters and Brothers of America)  என்று அவர் விளித்து தொடங்கிய உரை பலரை அங்கு மீண்டும் அமர வைத்தது என்று ஆசிரியர் பெருமிதத்துடன் சொன்னதும் அந்த உலகப் புகழ் பெற்ற சிக்காகோ உரையை முழுமையாக வாசித்து விட வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் வாசிக்க நேர்ந்த அந்த உரை மொழி நயம் கருத்து நயம் காரணமாக அதிகம் கவனத்தை ஈர்த்தது.

தமிழர் அறிக்கைப் போரும் ஆதங்கமும் ! அரவணைக்க முஸ்லிம்களும்!!


                                                           

எஸ்.எம்.எம்.பஷீர்  
 
பாலதீனத்துக்கு திருப்பிச் செல்லும் இலக்கை அடைவதற்காக நாங்கள் எல்லோரும் சிலவேளைகளில் எங்களின் பற்களை இறுக்கி கடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.  யாசீர் அரபாத்

இலங்கையில் நடைபெற்ற இன வன்முறைகள் சிவில் யுத்தம் காரணமாக மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்த புலி எதிர்ப்பு தமிழர்கள் பலர்  இப்போது தமது புலிப் பயம் நீங்கி இலங்கைக்கு உல்லாசப் பிரயானிகளாய்    சென்று வருவதுடன் தமது முன்னைய அரசியலை அல்லது தாம் புலம் பெயர் நாட்டில் கண்டு கொண்ட , கற்றுக்  கொண்ட "ஜனநாய அரசியலை" இலங்கையிலும் செய்வதற்கு சூழல் தோன்றியுள்ளதை உணர்ந்து மீண்டும் இலங்கை அரசியல், சமூகத் தளத்தில் நுழைவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த புலம் பெயர் பிருகிருதிகளில் மிகச் சிலர் மீண்டும் தமது பிறந்த மண்ணுக்கு சென்று வாழ்வதையும், அங்கு அரசியல் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் விரும்புகின்றனர். இவர்களின் நியாயமான இந்த எண்ணத்திற்கும் செயலுக்கும் உண்மையில் இலங்கை மக்கள் ஆதரவளிப்பார்கள். ஆனால் நடைமுறையில் இவர்களில் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகிறார்களா என்ற ஐயத்தையும் எழுப்புகிறது. ஏனெனில் இந்த புலம் பெயர் புத்தி ஜீவிகளில் சிலரின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் மட்டுமல்ல , அண்மைக்கால அரசியல் கருத்தோட்டமும் செயற்பாடுகளும் அத்தகைய கேள்வியை தோற்றுவிக்கிறது.







புலிகளின் படு தோல்வியின் பின்னர் இலங்கையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்  பல புத்தி ஜீவிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு கிழக்கில் அரசியல் சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.


Tisaranee Gunasekara on Anti Muslim propaganda

The Fundamentalist Red Herring
"Nitharsanam accused SMM Bazeer a Sri Lankan Muslim lawyer practicing in England (and the Director of the Sri Lankan Muslim Information Centre in London) of having connections with the ‘Osama Group’ in the East. This attack would have been motivated in part by this Tiger need to create the bogey of Islamic fundamentalism in the East so that the world will become a little less interested in child solders and Black Tigers and little more interested in Islamic terrorists. Previously too there were attempts to create the impression of armed Islamic fundamentalist groups operating in the East".

By Courtesy:  "The Muslim Factor" By  Tisaranee Gunasekara - Asian Tribune Sun, 2005-12-18 (

EROS MAKES TELEPHONIC THREATS -2008 March 01, London, Sri Lanka Guardian)

(March 01, London, Sri Lanka Guardian) According to news filed in the Vizhippu.net, on February 26, 2008 numerous telephone calls have been received by a political activist and a lawyer S M M Bazeer in London from Batticaloa threatening dire consequence for writing critical about the EROS. Threat was made following publication of news and views by S M M Bazeer about the EROS over some critical and incorrect comments made by its member in Canada about the Muslims in the East.

"உண்மையை உரக்கச் சொல்வோம்" -கிழக்கான் ஆதம்

"பல ஆண்டுகள் காலமாக தமது சமூகத்துக்காக சர்வதேச ரீதியில் தனது எழுத்துக்கள் மூலமும் காத்திரமான கண்டனங்கள் விடுப்பதன் மூலமும் துணிச்சலாக செயற்பட்டுவரும் சகோதரர் எஸ்.எம்.எம்.பஷீருக்கும் மற்றும் சகல எழுத்தாளர்கள் சிந்தனைவாதிகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்"- கிழக்கான் ஆதம்

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் !!

 வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் !!


எஸ்.எம்.எம் பஷீர்


சமூக சேவகர்களின், சட்டத்தரணிகளின், அரசியல் வாதிகளின் சமாதானப்பணி நோர்வே அரசின் அனுசரணையுடன் எவ்வாறு நடந்தது.   இலங்கையில் சமாதானப்பணி புரிவதில் காட்டிய அக்கறைக்கு கனதியான வெகுமதிகளை  எப்படி பெற்றார்கள் .  சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கையில் எவ்வாறு மீள் காலனித்துவம் (Recolonisation )  முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றி சுசாந்த குணதிலக்க ஒரு நூலே எழுதியுள்ளார். சர்வதேச தன்னார்வ தொண்டுப் போர்வையில் இலங்கை புத்தி ஜீவிகள் எப்படி  ஜீவிதம் செய்தார்கள் பற்றிய சர்ச்சைகளும் "சமர்களும்" நடைபெறும் ஒரு அனுபவ சாரளத்திநூடே  அண்மையில் முஸ்லிம் சமாதான செயலகத்தினருக்கு , அதன் முன்னாள்   தலைவர்களில் ஒருவரான ஜாவிட் யூசுப் எழுதிய கடிதம் இப்போது பத்திரிகை ( நன்றி மீள்பார்வை )  செய்தியாகிவிட்டது. 

இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில்( 22/07/2000)-வ.ஐ.ச .ஜெயபாலன்"

"சட்டத்தரணி பஷீர் பேசுகையில் விடுதலைப் புலிகள் ஈழம் முஸ்லிம்களதும் தமிழர்களதும் தாயகம் என்று அண்மையில் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். இது முன்பிருந்த நிலைமையை விட மிகவும் ஆரோக்கியமான நிலைப்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .ஆனால் இது போதாது .

நெடுங்குருதி - 27. 07. 2008ல் பிரான்சில்

"தனது பிரசன்னத்தால் புகலிட அரசியல் சூழலிற்குள் முஸ்லிம் அரசியல் குறித்து ஆழமான பிரக்ஞையை ஏற்படுத்திய எம். எஸ். எம் பஷீர் இனங்களுக்கிடையேயான அய்க்கியத்தில் கிழக்கிலங்கையின் பாத்திரம் குறித்தும் முஸ்லிம் மக்களின் சமகால அரசியல் குறித்தும்  உரை நிகழ்தினார். தேசத்தில் ஓடும்  நெடுங்குருதி தொடர்கதையாகமல் அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது உரையை முடித்தார்".

நன்றி: சுகன் (http://www.shobasakthi.com/)

வடக்கு கிழக்கு - 13 வது திருத்தச் சட்டம் - தேசம் சஞ்சிகை கலந்துரையாடல்-29/06/2008

"13 வது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும் , களைவதற்கான விடயங்கள் ஆராயப்ப வேண்டும் ": சையட் பசீர் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் மையத்தின் முன்னணி உறுப்பினர் , மனித உரிமைகள் சட்டத்தரணி ) 

இந்த விவாதம்  20 வருடங்களாக விவாதத்திற்கு எடுக்கப்பட்டு இருக்கவில்லை .இப்போது கிழக்கில் ஒரு மாகான சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான விவாதங்கள் கிளம்பி உள்ளது. 13 வது திருத்தச்சட்டம் பற்றிய விமர்சனங்களை வைக்க 20 வருடங்கள் இருந்தது. ஆனால் வைக்கப்படவில்லை, அதனை ஏற்படுத்தியதும் மீண்டும் கிழக்கு மாகாணம் தான்
 

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...