நெடுங்குருதி - 27. 07. 2008ல் பிரான்சில்

"தனது பிரசன்னத்தால் புகலிட அரசியல் சூழலிற்குள் முஸ்லிம் அரசியல் குறித்து ஆழமான பிரக்ஞையை ஏற்படுத்திய எம். எஸ். எம் பஷீர் இனங்களுக்கிடையேயான அய்க்கியத்தில் கிழக்கிலங்கையின் பாத்திரம் குறித்தும் முஸ்லிம் மக்களின் சமகால அரசியல் குறித்தும்  உரை நிகழ்தினார். தேசத்தில் ஓடும்  நெடுங்குருதி தொடர்கதையாகமல் அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர் தனது உரையை முடித்தார்".

நன்றி: சுகன் (http://www.shobasakthi.com/)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...