"சட்டத்தரணி பஷீர் பேசுகையில் விடுதலைப் புலிகள் ஈழம் முஸ்லிம்களதும் தமிழர்களதும் தாயகம் என்று அண்மையில் குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். இது முன்பிருந்த நிலைமையை விட மிகவும் ஆரோக்கியமான நிலைப்பாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .ஆனால் இது போதாது .
வடபகுதி முஸ்லிம்களது தாயகம் மற்றும் புனர்வாழ்வு , புனர்நிர்மாணம் பற்றியும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் தடுக்கப்பட்ட சொத்துக்கள் , சேதங்கள் பற்றியும் விடுதலைப்புலிகள் பதில் சொல்ல வேண்டும் " என்று தெரிவித்தார் "
இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில்.
("தமிழ் முஸ்லிம் பேரினவாதம் கொள்ளை நோயாக உள்ளது!- இலண்டன் கருத்தரங்கில் வ.ஐ.ச .ஜெயபாலன்" - வீரகேசரி வார வெளியீடு 06/08/2000 )
வடபகுதி முஸ்லிம்களது தாயகம் மற்றும் புனர்வாழ்வு , புனர்நிர்மாணம் பற்றியும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் தடுக்கப்பட்ட சொத்துக்கள் , சேதங்கள் பற்றியும் விடுதலைப்புலிகள் பதில் சொல்ல வேண்டும் " என்று தெரிவித்தார் "
இலண்டனில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு நடத்திய கருத்தரங்கில்.
("தமிழ் முஸ்லிம் பேரினவாதம் கொள்ளை நோயாக உள்ளது!- இலண்டன் கருத்தரங்கில் வ.ஐ.ச .ஜெயபாலன்" - வீரகேசரி வார வெளியீடு 06/08/2000 )
No comments:
Post a Comment