ஞானம் 150வது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டது


ஞானம் 150வது இதழ் (ஈழத்து இலக்கியச் சிறப்பிதழ் )இலண்டனில் லூயிசாம் சிவன் கோவில் மண்டபத்தில் 24 அகஸ்து மாதம் 2013 அன்று  வெளியிட்டு வைக்கப்பட்டது. ஞானம் இதழ் ஆசிரியர் திரு. ஞானசேகரன் இலங்கையிலிருந்து தனது துணைவியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.






No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...