"இலண்டனிருந்து பத்திரிகை தொடர்பாக அடிக்கடி விசாரித்து ஊக்கப்படுத்தியவர் சட்டத்தரணி பசீர் அவர்கள். பொருளாதார உதவினையும் செய்திருக்கின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை சொல்ல அப்படியொரு ஊடகத்தின் தேவை அவசியமாக இருந்த காலம் அது."
ஓட்டமாவடி அறபாத்
http://oddamavadi-arafath.blogspot.co.uk/2013/06/blog-post.html
By courtesy : http://oddamavadi-arafath.blogspot.co.uk/
No comments:
Post a Comment