16.03.2014
ஞாயிறு பௌர்ணமி அன்று கொழுப்பு.-12 அல்-ஹிக்மா.பாடசாலையில் கவிஞர் மேமன் கவி
தலைமையில் வகவ கவியரங்கு நடைபெற்றறது, இதில் தினக்குரல் வாரமஞ்சரியின்
ஆசிரியர் திரு இ.பாரதி அவர்களும், லண்டனிலிருந்து வருகை தந்திருந்த
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சொலிஸிட்டரும் சட்டத்தரணியுமான எழுத்தாளர்
எஸ்.எம்.எம். பஷீர் அவர்களும் பிரதம அதிதி களாய் கலந்து கொண்டார்கள்.
17கவிஞர்கள் இவ்வரங்கில் அவர் தம் கவிதைகளை வாசித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்
எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...

-
எஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...
-
எஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை ...
-
எஸ் . எம்.எம்.பஷீர் “I give you the end of golden string; Only wind it into a ball, It will lead you in at Heaven’s gate, ...
No comments:
Post a Comment