வகவ கவியரங்கு-4, -16.03-2014-


16.03.2014 ஞாயிறு பௌர்ணமி அன்று கொழுப்பு.-12 அல்-ஹிக்மா.பாடசாலையில் கவிஞர் மேமன் கவி தலைமையில் வகவ கவியரங்கு நடைபெற்றறது, இதில் தினக்குரல் வாரமஞ்சரியின் ஆசிரியர் திரு இ.பாரதி அவர்களும், லண்டனிலிருந்து வருகை தந்திருந்த கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சொலிஸிட்டரும் சட்டத்தரணியுமான எழுத்தாளர் எஸ்.எம்.எம். பஷீர் அவர்களும் பிரதம அதிதி களாய் கலந்து கொண்டார்கள். 17கவிஞர்கள் இவ்வரங்கில் அவர் தம் கவிதைகளை வாசித்தார்கள்.

 
 
 






















No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...