மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் ஜமாய்க்கப் போவது யாரு ?


எஸ்.எம்.எம்.பஷீர் 


“தேர்தல்களில் வெற்றிபெறுவது என்று வருகின்ற பொழுது இலட்சியவாதம் நடைமுறைவாதத்திடம் தோல்வியுறுகிறது” 
                                                               (டானி ஸ்ட்ரோன்- Danny Stron)


இன்று காலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம் பெறுகிறது.. இந்தத் தேர்தல் உலகின் பார்வையை இலங்கை மீது குவியச் செய்திருக்கிறது. மேற்குலக சக்திகளும் , அவர்களின் உந்துதலுடன் இயங்கும் உள்நாட்டு தேசியக் கட்சிகளும் , தமிழ்த்  தேசியவாதிகளும் , பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் மஹிந்த கவிழ்க்கப்பட்டுப் போனார் என்று அசந்திருந்த வேளையில் மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளாராக அதுவும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுகிறார் என்ற செய்தி ஒரு அதிர்ச்சியை அவரின் எதிரிகளுக்கு  ஏற்படுத்திய வேளையில் சில தினங்களுக்கு முன்னர் தந்திரோபாயமாக பிரதமர் பதவிக்கு மஹிந்த தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில்  ஜனாதிபதியே சுதந்திரக் கூட்டமைப்பினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவர் என்ற வகையில் மஹிந்தவுக்கு  ஆதரவான இரண்டு அமைப்பின் செயலாளர்களையும் பதவி நீக்கம் செய்ததுடன் அவர்கள் செயற்படாதவாறு மாவட்ட நீதிமன்ற ஆணையைப் பெற்று பிரதமராக மஹிந்த நியமிக்கப்படமாட்டார் என்ற உறுதியையும்  வாக்களர்களுக்கு வழங்கியுள்ளார். 

Fight the purge: defend democracy, defend Corbyn


This Labour leadership election, hailed by Jeremy Corbyn as the most democratic party leadership election ever, is being stained by the purge of left-wing members and supporters from the Party. Last week saw a Kafka-esque wave of letters sent out by Party bureaucrats informing thousands of people that they would not be allowed to vote in the leadership election because they did not support the “aims and values of the Party” or because they support an organisation opposed to Labour.
[This article was first published on 25 August 2015 by Socialist Appeal]
VoteforCorbynLatest estimates suggest that over 3,000 have been denied a vote by the Labour bureaucracy. But with Party staff still vetting supporter application requests up until the 10th September deadline, reports also suggest that there could yet be thousands more to face the chop. Whilst full members will be allowed to protest the decision (perhaps not in time for their vote to count), thousands of supporters who are looking to become politically active for the first time could find themselves barred from voting without ever being able to know why.

தாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது!

 

ஓகஸ்ட் 25, 2015

 

granite with cross

லங்கையின் 15வது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்கள் தொகை (மொத்த தொகை – 225) எந்தவொரு பிரதான கட்சிக்கும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆகக் கூடுதலான தொகையான 106 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைமையிலான பல கட்சி முன்னணி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக, 95 ஆசனங்களை ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) பெற்றுள்ளது.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...