"மாடுகள்" இபுனுஅஸ்மத்


........................
மாடு என்றாலே
எம்மைப் பற்றிப் பேசுவதாக
வாரிச் சுருட்டிக் கொண்டு
மாரடைத்துப் போகும்
மாடுகளைவிடக் கேடுகெட்ட
கூட்டங்களாக
மாறிப் போனோம்!

எனவே,
எம்மை வீழ்த்த
மாட்டையே கையில் எடுத்தால் போதுமென
எந்த
சோற்று மந்தைகளுக்கும் தெரியும்!

நோர்வேக்கு மீண்டும் செங்கம்பள வரவேற்பு! – குரு


norway 1
“போன மச்சான் திரும்பி வந்தான் திரும்பி வந்தான் பூ மணத்தோடை” என்பது ஒரு தமிழ் சிலேடைத் தொடர். அது இப்போது நோர்வே நாட்டுக்கும் பொருந்தும் போல இருக்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினையில், குறிப்பாக அரசாங்கத்தும் புலிகளுக்கும் இடையில் சமாதானத் தரகு முயற்சிகளில் நோர்வேக்கும், அது நியமித்த ‘விசேட சமாதானத் தூதர்’ எரிக் சோல்கெய்ம்முக்கும் இருந்த ஈடுபாடு உலகப் பிரசித்தமானது. (இஸ்ரேல் – பாலஸ்தீன தரப்புகளுக்கிடையே நோர்வே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்த சம்பவம் இன்னொரு பிரசித்தமான வரலாறு)

வானவில்’ வாசகர்களுக்கு ஒரு மடல்!- வானவில்’ ஆசிரிய குழு



hands
‘வானவில்’ 5ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘வானவில்’ தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் ஆதரவாளர்களாலும், எதிர்ப்பாளர்களாலும் மின்னஞ்சல் மூலமாகவும், காதில் விழக்கூடிய வாய்மொழி மூலமாகவும், பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அவை எல்லாம் எமது வளர்ச்சிக்கான உரமாகவும், நீராகவும் இருந்து வந்துள்ளன என்றால் மிகையாகாது.

பொதுவாக, ‘வானவில்’ பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள்தான், இந்தக் குறிப்பை எழுதுவதற்கான தூண்டுகோலாய் அமைந்தன என்பதை முதலில் சொல்லிவிட வேண்டும். இனி ‘வானவில்’ பற்றிய விமர்சனங்களைப் பார்ப்போம்.

தமிழர்கள் மத்தியில் மீண்டும் இருகட்சி அரசியல்!



ட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டதின் பின்னர், தமிழ் மக்களுக்கு புதிய மாற்றுத் தலைமைத்துவம் ஒன்று ஏற்பட்டுள்ளதான ஒரு தோற்றப்பாடு சில அரசியல் சக்திகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்து சரியானதா என்பதை ஆராய்வதற்கு முன்னர், இப்படியான கருத்து உருவாகியிருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை அல்ல என்பதைச் சொல்ல வேண்டும்.

தற்போது உருவாகியிருக்கும் நிலைமை, ஏறக்குறைய 1949ஆம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து தமிழரசுக்கட்சியை உருவாக்கிய கால நிலைமையை ஒத்ததாகும்.
அப்பொழுது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கம் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி வசம் இருந்தது. அவ்வரசாங்கத்தில் அப்பொழுது தமிழர்களின் ஒரே அரசியல் கட்சியாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் அங்கம் வகித்ததுடன், பொன்னம்பலம் கட்சி சார்பாக மந்திரிப் பதவியும் பெற்றிருந்தார்.

புதிய மையவாத ஓருங்கிணைவை நோக்கி? கலாநிதி.தயான் ஜயதிலக



“ஸ்ரீலங்காவின் தேசிய நெருக்கடி என்ன – மற்றும் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைகள்தான் அந்த நெருக்கடிகளின் மையம் என்பதும் தெளிவாக உள்ளது – இறுதியாக அது அணுகியுள்ளது எங்கள் அடையாளத்துடன் ஒரு வரையறைக்குள் வரும்படி நம்மைக் கட்டாயப் படுத்தும் ஒரு நிலமைக்கு”
மேர்வின் டி சில்வா,(மார்கா விரிவுரைகள்,1985, ‘நெருக்கடி வர்ணனைdayan jayatilake-1கள்’ என்பதில் பக்கம் 72ல்)
ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் முக்கியமானதும் மற்றும் சவாலுக்குரியதுமான சிக்கலான பணி தங்கியிருப்பது தீர்மானம் மேற்கொள்வது அல்லது இன – தேசிய பிரச்சினையை வெற்றிகரமாக நிருவகிப்பதும் மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதிலும்தான்.

US dropped 23,144 bombs on Muslim-majority countries in 2015 BY Adam Johnson

. Posted 

Think tank's 2015 figures are a blunt illustration of how much raw damage and destruction the US inflicts on the Muslim world.

Kunduz hospital
US airstrike destroyed the Médecins Sans Frontières (Doctors Without Borders) hospital in Kunduz, Afghanistan, on 3 October 2015, killing at least 42 people.

Mind your language: David Cameron's attacks on Muslim women by Lindsey German


Cameron's latest attack on the Muslim community is fanning the flames of Islamophobia and persecuting its victims, while doing nothing to improve their situation.


The screech of dog whistles accompanied David Cameron’s latest pronouncements about Muslim women and the need to learn English. Perhaps it’s not an accident that Cameron decided to launch his latest attack on the Muslim community at a time when Islamophobia is growing across Europe. The issue of Muslim men’s attitudes to women has become particularly sensitive and acute following the events in Cologne on New Year’s Eve.
So Cameron’s linking of the lack of English speaking among some Muslim women with Islamic extremism, with sexist attitudes among a minority of Muslim men and with a failure to ‘integrate’ into wider British society has its own agenda.

Rajapaksa wants election for new govt under new constitution

Former President Mahinda Rajapaksa says that if the intention of the government is to simply deflect public attention from the myriad problems facing the country by making loud noises about constitutional change and abolishing the executive presidential system, such an attempt will not succeed.

 1065_n
“People are now tired of the lies and deception of this government,” he said, delivering a speech at the Abeyarama Temple in Narahenpita today (17).

Time to look within, not westwards by Ahilan Kadirgamar

  January 13, 2016

 

"Revitalising its agricultural and fisheries rural economy, creating manufacturing and industrial jobs, and revamping the coffers require critical political economic thinking.” File photo shows fishermen in Galle, Sri Lanka. Photo: Meera Srinivasan

 

மக்கள் மனங்களை வெல்வோம்...

மக்கள் மனங்களை வெல்வோம்...
- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,
(“எப்போதும் மக்களுடன் வாழ், மக்களை நேசி, மக்களிடமிருந்து கற்றுக்கொள், அதன்பின்னர் அவர்கள் பிரச்சனைகளுக்காக உரிய போராட்ட வடிவங்களுடன் மக்களிடம் செல்’’ என்கிற பழைய கம்யூனிஸ்ட் பாணியை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யால் கொல்கத்தாவில் நடத்தப்பட்ட ஸ்தாபனம் தொடர்பான சிறப்பு மாநாடு (பிளீனம்), கட்சியை சுயேச்சை யாக வலுப்படுத்திடவும், அதன் வெகுஜனத் தளத்தை விரிவாக்கிடவும் மேற் கொள்ளப்பட வேண்டிய ஸ்தாபன நட வடிக்கைகள் மீது கவனம் செலுத்தியது. 2015 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு மாநாடு. கட்சியின் கொள்கைகளை உருவாக்கும் உச்ச பட்ச அமைப்பான கட்சி காங்கிரஸ், ஓர் இடதுசாரி ஜனநாயக முன்னணியை, ஓர்உண்மையான அரசியல் மாற்றாக உருவாக்கக்கூடிய விதத்தில், கட்சியின் வலுவைவிரிவாக்குவதற்கான முக்கியத்து வத்திற்கு அழுத்தம் கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை வடித்தெடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சிஎதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து முழுமையாக விவாதித்தது.

“கருணாவினால் அல்ல”


எஸ்.எம்.எம்.பஷீர்

"அமைதியான புரட்சியை சாத்தியமற்றதாக ஆக்குபவர்கள், வன்முறையான புரட்சியை தவிர்க்கமுடியாததாக ஆக்குகிறார்கள் "                  ( ஜான். எப் . கென்னடி )  
இலங்கை தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பின் உருவாக்கம், அதன் அங்கத்தவர்கள் , நோக்கம் குறித்த சர்ச்சைகள் சூடு பிடித்துள்ளன. அதுவும் இலங்கை அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரப் பரவலாக்கம் குறித்து சமிக்ஞைகளை காட்டியுள்ள நேரத்தில் , தமிழ் மக்களின் "ஏகபோக " பிரதிநிதிகள் எனப்படும் தமிழர் கூட்டமைப்பு ஒரு புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

21ம் நூற்றாண்டின் இடதுசாரிகள் மற்றொரு கதவின் வழியாக வரலாற்றுக்குள் நுழைவார்கள். டி.ஈ.டபிள்யு குணசேகரா


Dew-Gunasekara
முன்னாள் அமைச்சரும், ‘கோப்பின்’ (அரச நிறுவனங்களுக்கான குழு) தலைவரும் மற்றும் ஸ்ரீலங்கா கம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டி.ஈ.டபிள்யு குணசேகராவின் சமீபத்தைய இந்திய விஜயம் குறித்தும் ‘கோப்பின’; எதிர் காலம் குறித்தும் டெய்லி மிரர் அவரிடம் நேர்காணல் நடத்தியது. அவரது நேர்காணலின் சில பகுதிகள்.
கேள்வி: கம்யுனிஸ்ட் கட்சிகளின் ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நீங்கள் இந்தியா சென்றிருந்ததாக நாங்கள் அறிந்தோம். அதன் விளைவுகள் என்ன?
ஆம், இந்தியன் கம்யுனிஸ்ட் கட்சி(சி.பி.ஐ)யினால், இந்தியாவின் கம்யுனிச இயக்கத்தின் அர்ப்பணிப்பான 90-வது வருட நினைவினையொட்டி நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கு பெறுவதற்கு நான் அழைக்கப்பட்டேன். மேலும் டபிள்யு.சி.பி.ஐ இன் பொதுச் செயலர் தோழர் சுதாகர் ரெட்டியின் ஒரு தனிப்பட்ட அழைப்பும் எனக்காக விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவரது வேண்டுகோளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டிருந்தேன்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...