சில தமிழ் ஊடகங்களும் திருத்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வித்துவான் வேலன் போன்ற கட்டுரையாளர்களும் முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை வெளியிடுவதாக விரிவுரையாளர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் டிசம்பர் 7ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார்..
இதே கருத்தை வெளியிட்ட சட்ட வல்லுனர் எஸ்.எம்.எம்.பஷீர் சமாதானம் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச்செல்ல வேண்டும் என்றும் தமிழ் முஸ்லிம்களுக்கு இடையே புரிந்துணர்வை ஏற்படுத்த கீழ் மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
No comments:
Post a Comment