காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!
  எஸ்.எம்.எம்.பஷீர்
"உண்மையான மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து  ஐம்பது  ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த கவுன்சிலில் உரிய   பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன.ஆனால் தமிழர்களுக்கு அடுத்தபடியாக , ஜனத்தொகையில் சொற்பமே குறைவாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரதேசவாரியாக   பிரதிநிதித்துவம் வகிக்க ஒரு தொகுதிகூட இல்லை . ஒன்றோ இரண்டோ அங்கத்தவர்களை நியமனம் செய்யும் கவர்னரின் தயவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதான் அவர்களின் உண்மையான மனக்குறையாகும் "  எஸ்.டப்ளியு. ஆர் .டி . பண்டாரநாயகா
 ( 1939   ஆம் அண்டு இராஜாங்க கவுன்சிலில் திரு எஸ்.டப்ளியு. ஆர் .டி . பண்டாரநாயகா உறுப்பினராகவிருந்தபோது ஆற்றிய உரையில் ஒரு சிறு பகுதி இது. )  
மாகாணசபை சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறும் பிரதான தமிழ் அரசியல் தரப்பினர் , இப்போது கிழக்கில் மாகான சபைகள் விரும்பியோ விரும்பாமலோ செயற்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் , வடக்கிலும் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறும் சூழல் தோன்றுவதாலும் , மறுபுறம் மாகாணசபை அதிகாரங்களை  பூரணமாக அமுல் படுத்தக் கோருவதையும் , வட கிழக்கு இணைப்பை கோருவதையும் அண்மைக்கால செய்திகளாகவே கேட்டு வருகிறோம். 

UN panel on accountability issues on Sri Lanka-A view from Jaffna - By Muruga.


By Muruga.

Many questions have been raised on the recent decision of the Secretary General of the UN   to appoint a Panel of Experts to advise him on alleged incidents said to have occurred during the final phase of the humanitarian operations against the Liberation Tigers of Tamil Ealam(LTTE) last year. The SGUN appointed a three member panel of experts to advise him. It is understandable the Government of Sri Lanka was strongly opposed to this move. In an era of unqualified condemnation of terrorism, particularly after the September 11,2001 the whole world united and focused on elimination of terrorism in any form at any cost. Terrorism in Sri Lanka has a long story spanning to nearly thirty years. The terror unleashed by the LTTE has been adequately recorded.

ஒரு பிரியாவிடையும் பிரிக்கமுடியாத பணியும் - பீ எம். அம்சா

எஸ்.எம்.எம்.பஷீர்

 
"இரா தந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட மேலானது மட்டுமல்ல; எந்த நேரத்திலும்  பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பது."
                                                                                                           போ பென்னட் 


இன்று துருக்கியின் வட மத்திய பகுதியில் அடையாளம் காணப்படும்   ஜேலா நகரின் ஆட்சியாளனான பாரனசசை , ரோம சக்கரவர்த்தி  ஜூலியஸ் சீசர் வெற்றிகொண்டபின்   ரோம் நகர செனட் சபையோருக்கு மிக மிகச் சுருக்கமாக தனது வெற்றிச் செய்தியை  "வந்தேன்! பார்த்தேன்!!  வென்றேன்!!! " ( I came : I saw ; I conquered ) என்று அறிவித்தான் என்று சொல்லப்படுகிறது. ஜுலிய சீசருக்கு ஜேலா நகர வெற்றி இராணுவ வெற்றியாக இருந்தாலும் , ஜூலியஸ் சீசரின் சொற்றொடர் இராணுவ வெற்றியின் பின்னரான ஒரு செய்தியாக மட்டுமல்ல அரசியல் இராசதந்திர ரீதியாக ஏதேனும் வெற்றிகளை (diplomatic gain) அல்லது இலக்குகளை அடையும் போதும் ராஜீய வட்டாரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு ஒப்பீட்டு நிலவர சொற்றொடராக குறிப்பிடப்படுகிறது.


மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...