சையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.
சையட் பசீர் :: திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே
முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை
நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே
தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட
பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச்
சிந்தனைமுறையே தவறானது
Lamba on August 20, 2009 7:57 am
இவை எதை எடுத்துக்காட்டுகிறது என்றால் தமிழ்பேசும் இனம் அதில் முஸ்லீம்கள் பிரத்தியேக உரிமைகள் உள்ளவர்கள் என்றே கருதுகிறேன். இதேபோன்ற கருத்து ஒற்றுமையுடன் பல முஸ்லீம் நண்பர்கள் தோழர்கள் உள்ளனர்.
கூட்டத்தில் கருத்து வைத்த நிஸ்தார் மற்றும் மொகமட் போன்றோருடன் நான் சரியாகவே உடன்படுகிறேன் சோனகர் என்ற நிலைப்பாட்டுடன் அவர்களது அந்த நிலைப்பாடே எமது தென்னிந்திய நிலைப்பாட்டுக்கு சரியானது.
http://www.radio.ajeevan.com/
Jeyabalan T on August 20, 2009 8:20 pm
---------------
நன்றி:
தேசம் இணையத்தளம்