Paarvaikal-எஸ்.எம்.எம்.பஷீர்

 DAN தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை (25-11-2011) இடம்பெற்ற பார்வைகள் நிகழ்ச்சியில் கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன, இந்த நல்லிணக்க நடவடிக்கைகள் சம்பந்தமாக எமது நேயர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட பார்வைகள் நிகழ்ச்சியை நீங்கள் இங்கு காணலாம்


கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...